PDA

View Full Version : அர்த்தமுள்ள சம்பவம்!!



அனுராகவன்
03-05-2008, 05:18 AM
பீடிக்கையோடு ,ரமணரிடம் ஒருவர் கேட்டார்,
”தியானம் செய்வதற்கு என்ன தகுதி வேண்டும்?” என்று...
ரமணர் கேட்டார்,
“உன்னால் மூச்சுவிட முடிகிறதா?”
“முடிகிறது ,பகவான்”
“தியானம் செய்ய இந்த தகுதி போதும்.
தியானம் செய்” என்றார்.

****மதம்,ஜாதி,கலாச்சாரம் மற்றும் உங்கள் பழக்க வழக்கத்திற்கு தியானம் அப்பாற்பட்டது.
தியானத்திற்காக உங்கள் வழக்கங்களை மற்ற வேண்டியதில்லை..:)

ஆதாரம்:ஆன்மிக நூல்..
(பி.கு:தவறுயிருந்தால் மன்னிக்கவும்,இந்த பகுதி தேவையில்லை என்றாலும் நீக்கிவிடலாம்):icon_rollout:

ஓவியன்
03-05-2008, 05:44 AM
ஆதாரம்:ஆன்மிக நூல்..

என்ன அனு மொட்டையாக ஆதாரம்-ஆன்மிகநூல் என்று தந்துள்ளீர்கள்....???

அனுராகவன்
03-05-2008, 05:46 AM
என்ன அனு மொட்டையாக ஆதாரம்-ஆன்மிகநூல் என்று தந்துள்ளீர்கள்....???
கதவைதிற காற்று வரட்டும்.. என்ற ஆன்மிக நூல் அது..

அய்யா
20-12-2008, 04:45 AM
நல்ல பதிவு!