அனுராகவன்
03-05-2008, 05:18 AM
பீடிக்கையோடு ,ரமணரிடம் ஒருவர் கேட்டார்,
”தியானம் செய்வதற்கு என்ன தகுதி வேண்டும்?” என்று...
ரமணர் கேட்டார்,
“உன்னால் மூச்சுவிட முடிகிறதா?”
“முடிகிறது ,பகவான்”
“தியானம் செய்ய இந்த தகுதி போதும்.
தியானம் செய்” என்றார்.
****மதம்,ஜாதி,கலாச்சாரம் மற்றும் உங்கள் பழக்க வழக்கத்திற்கு தியானம் அப்பாற்பட்டது.
தியானத்திற்காக உங்கள் வழக்கங்களை மற்ற வேண்டியதில்லை..:)
ஆதாரம்:ஆன்மிக நூல்..
(பி.கு:தவறுயிருந்தால் மன்னிக்கவும்,இந்த பகுதி தேவையில்லை என்றாலும் நீக்கிவிடலாம்):icon_rollout:
”தியானம் செய்வதற்கு என்ன தகுதி வேண்டும்?” என்று...
ரமணர் கேட்டார்,
“உன்னால் மூச்சுவிட முடிகிறதா?”
“முடிகிறது ,பகவான்”
“தியானம் செய்ய இந்த தகுதி போதும்.
தியானம் செய்” என்றார்.
****மதம்,ஜாதி,கலாச்சாரம் மற்றும் உங்கள் பழக்க வழக்கத்திற்கு தியானம் அப்பாற்பட்டது.
தியானத்திற்காக உங்கள் வழக்கங்களை மற்ற வேண்டியதில்லை..:)
ஆதாரம்:ஆன்மிக நூல்..
(பி.கு:தவறுயிருந்தால் மன்னிக்கவும்,இந்த பகுதி தேவையில்லை என்றாலும் நீக்கிவிடலாம்):icon_rollout: