rshan4
23-04-2008, 04:05 PM
கற்பனை வாழ்க்கை...
பூமிதனில் வாழ்கின்ற போதே
பொய்யாகிப் போகின்றது
புதிதான உறவுகள்.!
வாழ்க்கையின் நியத்திற்கும்
வாழவிருக்கும் வாழ்க்கைக்கும்
அர்த்தமின்றிப் போகும்
அந்தரங்க உலகமிது!
விட்டு விட்டு பெய்கின்ற
அந்த அடை மழைகள் கூட
சூறாவழியாக மாறுவதனால்
சுழல் காற்றுக் கூட
சுற்றுவதை விட்டுவிட
நினைக்கின்றன….
வாழ்கையை வாழ்க்கைக்கு
வாழ்வதை விட்டு விட்டு
வாழவிருக்கும்
வாழ்க்கைக்கும் வட்டியுடன்
கற்பனை செய்யும் காலமிது.
மொத்தமாகப் பெற நினைத்து
முழுசாக இழந்துவிடுகின்றனர்.
வாழ்கையை மட்டுமல்ல
வாழவிருக்கும் வாழ்கையையும்தான்
சுற்றிச் சுற்றிப் பார்த்தால்
சுழன்றடிக்கின்ற சூறாவழிபோல்
மாட்டிக் கொண்டது
மனிதனின் வாழ்கை மட்டும்தான்..
- முகவன் -
:icon_b:
பூமிதனில் வாழ்கின்ற போதே
பொய்யாகிப் போகின்றது
புதிதான உறவுகள்.!
வாழ்க்கையின் நியத்திற்கும்
வாழவிருக்கும் வாழ்க்கைக்கும்
அர்த்தமின்றிப் போகும்
அந்தரங்க உலகமிது!
விட்டு விட்டு பெய்கின்ற
அந்த அடை மழைகள் கூட
சூறாவழியாக மாறுவதனால்
சுழல் காற்றுக் கூட
சுற்றுவதை விட்டுவிட
நினைக்கின்றன….
வாழ்கையை வாழ்க்கைக்கு
வாழ்வதை விட்டு விட்டு
வாழவிருக்கும்
வாழ்க்கைக்கும் வட்டியுடன்
கற்பனை செய்யும் காலமிது.
மொத்தமாகப் பெற நினைத்து
முழுசாக இழந்துவிடுகின்றனர்.
வாழ்கையை மட்டுமல்ல
வாழவிருக்கும் வாழ்கையையும்தான்
சுற்றிச் சுற்றிப் பார்த்தால்
சுழன்றடிக்கின்ற சூறாவழிபோல்
மாட்டிக் கொண்டது
மனிதனின் வாழ்கை மட்டும்தான்..
- முகவன் -
:icon_b: