rshan4
23-04-2008, 03:54 PM
வாழ்கையே சோகமாய்
வாடித்தான் போனதடி
தேடினேன் உனைத்தான்
தேவதை ஒரு பெண்ணாய்
கனா கண்டது போல்
கானல் நீர் ஆனது போல்
என் உள்ளமும்
பொய்த்துப் போனதென்ன
நீ சொன்ன வார்த்தையிலே
நான் அழுது பார்த்ததென்ன
ஒரு போதும் உனை
மறவாத ஒரு ஜீவன்
உனக்காக மட்டும் காத்திருக்கின்றது
என்றும் காதலுடன்….
-முகவன்-
:icon_b:
வாடித்தான் போனதடி
தேடினேன் உனைத்தான்
தேவதை ஒரு பெண்ணாய்
கனா கண்டது போல்
கானல் நீர் ஆனது போல்
என் உள்ளமும்
பொய்த்துப் போனதென்ன
நீ சொன்ன வார்த்தையிலே
நான் அழுது பார்த்ததென்ன
ஒரு போதும் உனை
மறவாத ஒரு ஜீவன்
உனக்காக மட்டும் காத்திருக்கின்றது
என்றும் காதலுடன்….
-முகவன்-
:icon_b: