நம்பிகோபாலன்
09-04-2008, 09:07 AM
எப்படி எழுதுவது
எண்ணங்களை
இமைகள் மூடினாலும்
தெரிகிறாள்
இமைகள் திறந்திருப்பினும்
முகம் பார்த்து மறைகிறாள்
என்னாச்சு எனக்கு
தெரியவில்லை
ஒரு நிமிட பார்வையில்
ஆயிரம் ஆயிரம் மல்லிப்பூவை
கொட்டி சென்றாயோ...
பெண்ணே மீண்டும்
ஒருமுறை பார்த்தால்
என்னை பார்க்காமல்
சென்றுவிடு....
நீ பார்த்து
உயிரோடு இருக்க
என்னால் முடியவில்லை.....
எண்ணங்களை
இமைகள் மூடினாலும்
தெரிகிறாள்
இமைகள் திறந்திருப்பினும்
முகம் பார்த்து மறைகிறாள்
என்னாச்சு எனக்கு
தெரியவில்லை
ஒரு நிமிட பார்வையில்
ஆயிரம் ஆயிரம் மல்லிப்பூவை
கொட்டி சென்றாயோ...
பெண்ணே மீண்டும்
ஒருமுறை பார்த்தால்
என்னை பார்க்காமல்
சென்றுவிடு....
நீ பார்த்து
உயிரோடு இருக்க
என்னால் முடியவில்லை.....