நம்பிகோபாலன்
08-04-2008, 12:33 PM
எட்டே மாதத்தில்
நீ பிறந்தாய்
அதனால்தானோ
இருபது வயது
ஆனாலும் உன்னை
கண்ணுகுள்ளேயே வைத்திருந்தோம்.
நீ நன்றாக
வரவேண்டும் என்று
ஒவ்வொரு நாளும்
உன் உயர்வை
எண்ணியே வாழ்ந்தோம்..
உனக்கு எந்த குறை
இருக்ககூடாது
ஆதலால்
இருவரும் வேலைக்கு
சென்றோம்
உன்னை நான்
வளர்ந்த இடத்தில்
விட்டபடி...
செல்லமும்
செல்வமும் குறைவில்லை
நீ கேட்டு
நாங்கள் இல்லையென்று
கூறியதுமில்லை...
வளர்ந்தநீயோ
தூக்கியெரிந்து
பேசுகிறாய்
தோளிலேதூக்கி வளர்த்தவனிடம்
காதல் பெரியதுதான்
படித்து முடித்துகொள்
நட்புடன் கூறினோம்
புரியாமல் எதிர்க்கிறோம்
என்று
எங்கள் மனதை
மரணித்து சென்றாய்
இன்றும்
பேருந்தில் செல்லும் பொழுது
உன்னை போல் சிலரை
பார்க்கும் பொழுது
எங்கள் மனதில்
நிழலாடிபோகிறது
உன் முகம்
விழியோர நீருடன்...
நீ பிறந்தாய்
அதனால்தானோ
இருபது வயது
ஆனாலும் உன்னை
கண்ணுகுள்ளேயே வைத்திருந்தோம்.
நீ நன்றாக
வரவேண்டும் என்று
ஒவ்வொரு நாளும்
உன் உயர்வை
எண்ணியே வாழ்ந்தோம்..
உனக்கு எந்த குறை
இருக்ககூடாது
ஆதலால்
இருவரும் வேலைக்கு
சென்றோம்
உன்னை நான்
வளர்ந்த இடத்தில்
விட்டபடி...
செல்லமும்
செல்வமும் குறைவில்லை
நீ கேட்டு
நாங்கள் இல்லையென்று
கூறியதுமில்லை...
வளர்ந்தநீயோ
தூக்கியெரிந்து
பேசுகிறாய்
தோளிலேதூக்கி வளர்த்தவனிடம்
காதல் பெரியதுதான்
படித்து முடித்துகொள்
நட்புடன் கூறினோம்
புரியாமல் எதிர்க்கிறோம்
என்று
எங்கள் மனதை
மரணித்து சென்றாய்
இன்றும்
பேருந்தில் செல்லும் பொழுது
உன்னை போல் சிலரை
பார்க்கும் பொழுது
எங்கள் மனதில்
நிழலாடிபோகிறது
உன் முகம்
விழியோர நீருடன்...