shanthija
06-04-2008, 09:07 PM
என் கனவே நீ என்பதால் தான் கலைந்து
போகும் உரக்கத்தை வெருக்கிரேன்...
நான் உன் விளிக்கு இமையாக மட்டுமல்ல
உன் உரக்கத்தில் உன்னை காக்கும்
விளியாவேன்....
நீயே எனக்கான கவிதை என்பதை கன்டரிந்ததில்
கிருக்கன் நான் கவிஞ்சன் ஆனேன்
உனக்காய் உலகிக்ர்கு....
ஆயிரம் கவிதை எலுதிக் கிருக்கனானேன் உன்
பெயர் எலுதி கவிஞ்சனானேன்...
உனக்கான கவிதை என்ரு தெரிந்தும் எதர்க்காய்
வாசிக்க மருக்கிராய்....
என்னை வாசிக்க கூட எவரும் இல்லை:traurig001:
அன்புடன்
லதுஜா
போகும் உரக்கத்தை வெருக்கிரேன்...
நான் உன் விளிக்கு இமையாக மட்டுமல்ல
உன் உரக்கத்தில் உன்னை காக்கும்
விளியாவேன்....
நீயே எனக்கான கவிதை என்பதை கன்டரிந்ததில்
கிருக்கன் நான் கவிஞ்சன் ஆனேன்
உனக்காய் உலகிக்ர்கு....
ஆயிரம் கவிதை எலுதிக் கிருக்கனானேன் உன்
பெயர் எலுதி கவிஞ்சனானேன்...
உனக்கான கவிதை என்ரு தெரிந்தும் எதர்க்காய்
வாசிக்க மருக்கிராய்....
என்னை வாசிக்க கூட எவரும் இல்லை:traurig001:
அன்புடன்
லதுஜா