PDA

View Full Version : வாய்தா



நம்பிகோபாலன்
27-03-2008, 06:47 AM
என் காதல் மன்றத்தின்
காதலரசியே
உன் விழிகளால்
பாதிக்கபட்டவனாய்
என் மனம் கோரும்
மனு
தள்ளுபடி செய்யாமல்
உன் "செவ் வாய் தா "

அனுராகவன்
27-03-2008, 06:53 AM
நம்பியே
என் தம்பியே
உன் கவியோ
புது விதையே
காதல் கனிந்து
இல்லரம் புக
நல்லரம் என்றும்
தன்னில் பெரும்
பேறுபெற்று
தன் கடமையே
செய் பலனே
எதிர்பாராதே!!

காதல் மன்றத்தில் தன் காதலை தள்ளுபடி கேட்டு வரும் நம்பியே
அவள் விளியால் உன் மனம் பரவசம் அடையட்டுமே...
மிக அருமையான கவி..