shanthija
27-03-2008, 12:37 AM
எந்தக் கவிதையும் என்னவள் போல்
எழுத வைத்தது இல்லை....
என்னவள் போல் எந்தக்கவிதையும்
என்னை கவிஞன் ஆக்கியதில்லை...
அவள் தேடிய வாசகன் நான் என்பதை
விட எனக்கான கவிதை அவள்
என்பதே மிகச் சிறந்தது...
என்னை எழுத முடியாத கவிதை அவள்
என்றாலும் அவளால் வாசிக்க படும்
கவிஞன் நான்....
எந்தக் கவிதைக்கும் சொந்தக்காரன்
நானல்ல எனக்கான கவிதையை
சொந்தமாக்கிய கவிஞன் நான்...!
கவிதையே தெரியுமா உனக்காகவே நானடி...
அன்புடன்
தீபா
எழுத வைத்தது இல்லை....
என்னவள் போல் எந்தக்கவிதையும்
என்னை கவிஞன் ஆக்கியதில்லை...
அவள் தேடிய வாசகன் நான் என்பதை
விட எனக்கான கவிதை அவள்
என்பதே மிகச் சிறந்தது...
என்னை எழுத முடியாத கவிதை அவள்
என்றாலும் அவளால் வாசிக்க படும்
கவிஞன் நான்....
எந்தக் கவிதைக்கும் சொந்தக்காரன்
நானல்ல எனக்கான கவிதையை
சொந்தமாக்கிய கவிஞன் நான்...!
கவிதையே தெரியுமா உனக்காகவே நானடி...
அன்புடன்
தீபா