தங்கவேல்
26-03-2008, 11:19 AM
நண்பர்களே, திண்ணயில் எனது முதல் சிறுகதை வெளியாகி இருக்கிறது. படித்து பதிலிடுங்கள்...பிளீஸ்
வளர்ப்பு
தங்கவேல் மாணிக்கதேவர்
===================================
" கண்ணு ஒழுங்கா தெரிய மாட்டேங்குது ?
அது என்ன காரா ? ஏன் இப்படி பேய்த்தனமா வருகிறான்.
மெதுவாடா ? மெதுவா ..
மேலே இடிக்கப்போறானோ.
புகை மாதிரி தெரியுது. இந்தப் பக்கம் போவோமா ?
அட அதற்குள் , என்ன அது ?
மோட்டார் பைக்கா இது ?
இந்தக் கண்ணு வேற !
ஒன்னும் சரியா தெரிய மாட்டேங்குது.
கால் வேற நடுங்குது.
வேகமா போறதுக்குள்ள இடிச்சிட்டானா என்ன செய்றது?
ஆட்டோவா அது ?
நிப்பாட்டி பார்க்கலாமா ?
அட ஏன் நிக்காம போறான்...?
என் கையில தான் காசு இருக்கே... !
சரி, இந்தப் பக்கமா மெதுவா போயிடலாம்.
என்ன அது ?
பெருசா?
லாரியா அது ?
என்னமோ சத்தமா பேச்சு குரல் கேக்குதே ?
என்ன சொல்லுறாங்க ?
* * *
" ஏம்மா, அந்த தாத்தா நடு ரோட்டுல நிக்கிறாரு ? "
" தெரியலைப்பா... "
" ஏம்மா, அவருக்கு உன்னை மாதிரி அம்மா எல்லாம் கிடையாதா? "
" இருப்பாங்க கன்னு ? "
" அப்புறம் ஏம்மா குளிக்காம அழுக்கா சட்டை போட்டுட்டு இருக்காரு ?
அவரு அம்மா மோசம் இல்லைம்மா ? "
" அப்படி இல்லைப்பா "
" பாவம்மா அந்த தாத்தா, ரோட்டை கடக்க முடியாமல் கஷ்டப்படுறாரு. நான் வேனா கையை பிடித்து இந்தப் பக்கம் அழைச்சுட்டு வரட்டுமாம்மா ? "
" வேணாம் கன்னு.. உன் மேலே யாராவது காரை ஏத்திருவாங்க. ...."
* * *
வளர்ப்பு
தங்கவேல் மாணிக்கதேவர்
===================================
" கண்ணு ஒழுங்கா தெரிய மாட்டேங்குது ?
அது என்ன காரா ? ஏன் இப்படி பேய்த்தனமா வருகிறான்.
மெதுவாடா ? மெதுவா ..
மேலே இடிக்கப்போறானோ.
புகை மாதிரி தெரியுது. இந்தப் பக்கம் போவோமா ?
அட அதற்குள் , என்ன அது ?
மோட்டார் பைக்கா இது ?
இந்தக் கண்ணு வேற !
ஒன்னும் சரியா தெரிய மாட்டேங்குது.
கால் வேற நடுங்குது.
வேகமா போறதுக்குள்ள இடிச்சிட்டானா என்ன செய்றது?
ஆட்டோவா அது ?
நிப்பாட்டி பார்க்கலாமா ?
அட ஏன் நிக்காம போறான்...?
என் கையில தான் காசு இருக்கே... !
சரி, இந்தப் பக்கமா மெதுவா போயிடலாம்.
என்ன அது ?
பெருசா?
லாரியா அது ?
என்னமோ சத்தமா பேச்சு குரல் கேக்குதே ?
என்ன சொல்லுறாங்க ?
* * *
" ஏம்மா, அந்த தாத்தா நடு ரோட்டுல நிக்கிறாரு ? "
" தெரியலைப்பா... "
" ஏம்மா, அவருக்கு உன்னை மாதிரி அம்மா எல்லாம் கிடையாதா? "
" இருப்பாங்க கன்னு ? "
" அப்புறம் ஏம்மா குளிக்காம அழுக்கா சட்டை போட்டுட்டு இருக்காரு ?
அவரு அம்மா மோசம் இல்லைம்மா ? "
" அப்படி இல்லைப்பா "
" பாவம்மா அந்த தாத்தா, ரோட்டை கடக்க முடியாமல் கஷ்டப்படுறாரு. நான் வேனா கையை பிடித்து இந்தப் பக்கம் அழைச்சுட்டு வரட்டுமாம்மா ? "
" வேணாம் கன்னு.. உன் மேலே யாராவது காரை ஏத்திருவாங்க. ...."
* * *