நம்பிகோபாலன்
18-03-2008, 10:03 AM
இருவரும் பேசும்
மணித்துளிகளைவிட
மெளனமாய் நாம்
வாழும் நேரம் அதிகம்
உன்னை நானும்
என்னை நீயும்
புரிந்துகொண்டது
வருடகணக்கு பழக்கம் அல்ல
சேர்ந்து சுற்றியதும் இல்லை
நம் உள்ளம் கொன்ட
அன்புதான் காரணம்
இன்று
நீ ஒரிடத்திலும்
நான் ஒரிடத்திலும்
வாழ்ந்தாலும்
கணிணியிலும்
செல்பேசியிலும்
பரிமாறிகொள்ளும்
அன்பு போதுமடி
என் நிம்மதியான
உறக்கத்திற்க்கு....
மணித்துளிகளைவிட
மெளனமாய் நாம்
வாழும் நேரம் அதிகம்
உன்னை நானும்
என்னை நீயும்
புரிந்துகொண்டது
வருடகணக்கு பழக்கம் அல்ல
சேர்ந்து சுற்றியதும் இல்லை
நம் உள்ளம் கொன்ட
அன்புதான் காரணம்
இன்று
நீ ஒரிடத்திலும்
நான் ஒரிடத்திலும்
வாழ்ந்தாலும்
கணிணியிலும்
செல்பேசியிலும்
பரிமாறிகொள்ளும்
அன்பு போதுமடி
என் நிம்மதியான
உறக்கத்திற்க்கு....