நம்பிகோபாலன்
10-03-2008, 11:56 AM
என்னை பற்றிய நினைவுகளில்
எல்லம் உன்னை பற்றிய நினைவுகலே
மேலோங்கி நிற்கிறது....
இருவரின் அலைவ்ரிசையும்
ஓன்றாகி போனதா...
நம் அன்பும் நட்பும்
சரிவிகத்தில் சமமாகி
மகிழ்ச்சியாய் மலர்ந்த
மாதங்கள் பல....
உன்னில் நானும்
என்னில் நீயும்
மனதால் சேர்ந்த நாட்கல் சில
இன்று
பணம் மட்டுமே
வாழ்க்கையாய்
நீ ஒரிடத்திலும்
நான் ஒரிடத்திலும்
இருந்தாலும்
காலம் என்றாவது
உன்னை என்னை பார்க்க
செய்யும்
அப்பொழுது
உன் விழியோர நீர் உணர்த்தும்
நம் நட்பை....
எல்லம் உன்னை பற்றிய நினைவுகலே
மேலோங்கி நிற்கிறது....
இருவரின் அலைவ்ரிசையும்
ஓன்றாகி போனதா...
நம் அன்பும் நட்பும்
சரிவிகத்தில் சமமாகி
மகிழ்ச்சியாய் மலர்ந்த
மாதங்கள் பல....
உன்னில் நானும்
என்னில் நீயும்
மனதால் சேர்ந்த நாட்கல் சில
இன்று
பணம் மட்டுமே
வாழ்க்கையாய்
நீ ஒரிடத்திலும்
நான் ஒரிடத்திலும்
இருந்தாலும்
காலம் என்றாவது
உன்னை என்னை பார்க்க
செய்யும்
அப்பொழுது
உன் விழியோர நீர் உணர்த்தும்
நம் நட்பை....