resan2006
07-03-2008, 04:23 AM
ஆசையே துன்பத்திற்க்கு காரணம் ஆம்
ஆசைக்கேற்ப்ப உனது அசைவுகள் இல்லாதபோது
பற்றுவைப்பதே அபாயகரமானது ஆம்
அதில் அன்பு இல்லாதபோது
நானமே பென்னடிமைக்கு காரணம் ஆம்
அதில் ஞானம் இல்லாத போது
உழைப்பே உயராமைக்கு காரணம் ஆம்
அதல் சலிப்போடு இயங்கும் போது
வெற்றி கூட மலிவானதுதன் ஆம்
தோல்வியேனும் விலை கொடுக்காதபோது,
நாளையபொழுது கூட இரவுதான் ஆம்
பகலில் விழிக்காதபோது,
இந்த உலகம் கூட கனவுதான் ஆம்
விழித்துக்கொண்டே உறங்கும் போது
வானம் கூட எல்லைதான் ஆம்
இலக்கை மட்டும் பார்க்கும் போது
பாதைக்கூட கடினம்தான் ஆம்
பயணம் செய்ய மறுக்கும் போது
ஆசைக்கேற்ப்ப உனது அசைவுகள் இல்லாதபோது
பற்றுவைப்பதே அபாயகரமானது ஆம்
அதில் அன்பு இல்லாதபோது
நானமே பென்னடிமைக்கு காரணம் ஆம்
அதில் ஞானம் இல்லாத போது
உழைப்பே உயராமைக்கு காரணம் ஆம்
அதல் சலிப்போடு இயங்கும் போது
வெற்றி கூட மலிவானதுதன் ஆம்
தோல்வியேனும் விலை கொடுக்காதபோது,
நாளையபொழுது கூட இரவுதான் ஆம்
பகலில் விழிக்காதபோது,
இந்த உலகம் கூட கனவுதான் ஆம்
விழித்துக்கொண்டே உறங்கும் போது
வானம் கூட எல்லைதான் ஆம்
இலக்கை மட்டும் பார்க்கும் போது
பாதைக்கூட கடினம்தான் ஆம்
பயணம் செய்ய மறுக்கும் போது