srisha
26-02-2008, 08:24 AM
அந்த பிரபல இலக்கியவாதி பாராட்டு விழாவில் பேசினார்
"நான் இதுவரை 60 நாவல்கள் எழுதி இருக்கேன். 500க்கும் மேல் சிறுகதைகள் எழுதி உள்ளேன். இந்த சாதனைகள் போதாதா?" என்று பெருமிதப்பட்டார்.
வீட்டுக்கு வந்ததும், அவரது கடைக்குட்டி மகன் கேட்டான் " அப்பா நீங்க நிறைய எழுதி உள்ளதா சொன்னீங்க. நம்ம பாட்டி, அதான் உங்க அம்மா கிராமத்துல இருந்து 3, 4 கடிதம் எழுதியும் நீங்க பதிலே எழுதலையே.. ஏனப்பா..." என்றான்.
இலக்கியவாதிக்கு தன்னை சாட்டையால் அடிதது போலிருந்தது
"நான் இதுவரை 60 நாவல்கள் எழுதி இருக்கேன். 500க்கும் மேல் சிறுகதைகள் எழுதி உள்ளேன். இந்த சாதனைகள் போதாதா?" என்று பெருமிதப்பட்டார்.
வீட்டுக்கு வந்ததும், அவரது கடைக்குட்டி மகன் கேட்டான் " அப்பா நீங்க நிறைய எழுதி உள்ளதா சொன்னீங்க. நம்ம பாட்டி, அதான் உங்க அம்மா கிராமத்துல இருந்து 3, 4 கடிதம் எழுதியும் நீங்க பதிலே எழுதலையே.. ஏனப்பா..." என்றான்.
இலக்கியவாதிக்கு தன்னை சாட்டையால் அடிதது போலிருந்தது