View Full Version : நாய்மை
நாகரா
22-02-2008, 04:57 AM
தெருவில் நான் போகும் போதெல்லாம்
நாய்களின் தீட்சண்யப் பார்வையில்
தெரியும் ஆச்சரியம்
என் செவிகளில் விழுகிறது.
"நம்மினத்தது ஒன்று இரு கால்களில் எப்படி!"
அனுராகவன்
23-02-2008, 03:10 AM
தெருவில் நான் போகும் போதெல்லாம்
நாய்களின் தீட்சண்யப் பார்வையில்
தெரியும் ஆச்சரியம்
என் செவிகளில் விழுகிறது.
"நம்மினத்தது ஒன்று இரு கால்களில் எப்படி!"
முதல்ல எனக்கு சிரிப்புதான் வருது..
ஆனால் அதில் ஆழ்ந்து சென்றால்
முற்பிறவியில் இருந்த ஈர்ப்பா..
நன்றி நாகாரா..
தொடர்க..
(வருத்தம் வேண்டாம்)
நாகரா
23-02-2008, 03:47 AM
முதல்ல எனக்கு சிரிப்புதான் வருது..
ஆனால் அதில் ஆழ்ந்து சென்றால்
முற்பிறவியில் இருந்த ஈர்ப்பா..
நன்றி நாகாரா..
தொடர்க..
(வருத்தம் வேண்டாம்)
ஆம் அனு
எப்படி இப்படித் தெளிவாகச் சொல்லி விட்டீர்.
உமக்குள் உறையும் அருட்தாயின் நல்வாக்காகவே
இதைக் கொண்டு
நனி மிக மகிழ்கிறேன்
வருத்தம் துளி கூட இன்றி
நாய்மையில் திளைத்தே