Mano.G.
15-02-2008, 08:23 AM
கடந்த பிப்ரவரி 13ம் நாள் மலேசிய நாடாளுமன்றம்
நாட்டின் 12வது பொதுத்தேர்தலுக்கு வழிவகுக்கும் பொருட்டு
முன்னிட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
வருகிற பிப்ரவரி 24ம் நாள் வேட்பாளர் நியமன நாள்.
மார்ச் 8ம் நாள் வாக்களிக்கும் நாள்.
மலேசிய நாடாளுமன்றத்தில் 222 இடங்களுக்கு தேசிய முன்னனி
தனது வேட்பளர்களை போட்டிக்கு நிறுத்துகிறது. (தேசிய முன்னியில்
அம்னோ என அழைக்கப்படும் மலாய் இனத்தவரின் அரசியல் கட்சியும்,
எம் சி யே எனப்படும் சீனர்கள் அரசியல் கட்சியும், ம இ கா எனப்படும் இந்தியர் கட்சியும் மற்றும் நாட்டு பூர்வீககுடிகளின கட்சியும் சேர்ந்ததே)
கடந்த 2004ம் ஆண்டு தேர்தலில் தேசிய முன்னனிக்கு 196 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. இதில் ம இ காவிற்கு 9 நாடாளுமன்ற
இடங்களில் வெற்றி பெற்றனர்.
மாநிலங்களில் 505 தொகுதிகளிலும் தேசிய முன்னனி போட்டியிடுகின்றது.
கடந்த 2004 தேர்தலில் 453 iஇடங்களி வெற்றி பெற்றது. அதில் ஒரு மாநிலத்தை இஸ்லாமிய கட்சியிடம் தோல்வி கண்டது.
வருகிர 2008ம் ஆண்டு 12வது பொதுத்தேர்தல் மக்களின் அதிருப்தியின்
ஊடே நடத்தப்படுவதால் தேசிய முன்னனிக்கு பெரும்பான்மை குறைய
வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன.
அதோடு அண்மைய காலமாக மலேசிய வாழ் இந்தியர்களின் அதிருப்தியும்
இதனூடே சேர்ந்துள்ளதால் இந்திய் வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பும்
கேள்விக்குறியாக உள்ளது.
பொருந்திருந்து பார்ப்போம்.
மனோ.ஜி
நாட்டின் 12வது பொதுத்தேர்தலுக்கு வழிவகுக்கும் பொருட்டு
முன்னிட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
வருகிற பிப்ரவரி 24ம் நாள் வேட்பாளர் நியமன நாள்.
மார்ச் 8ம் நாள் வாக்களிக்கும் நாள்.
மலேசிய நாடாளுமன்றத்தில் 222 இடங்களுக்கு தேசிய முன்னனி
தனது வேட்பளர்களை போட்டிக்கு நிறுத்துகிறது. (தேசிய முன்னியில்
அம்னோ என அழைக்கப்படும் மலாய் இனத்தவரின் அரசியல் கட்சியும்,
எம் சி யே எனப்படும் சீனர்கள் அரசியல் கட்சியும், ம இ கா எனப்படும் இந்தியர் கட்சியும் மற்றும் நாட்டு பூர்வீககுடிகளின கட்சியும் சேர்ந்ததே)
கடந்த 2004ம் ஆண்டு தேர்தலில் தேசிய முன்னனிக்கு 196 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. இதில் ம இ காவிற்கு 9 நாடாளுமன்ற
இடங்களில் வெற்றி பெற்றனர்.
மாநிலங்களில் 505 தொகுதிகளிலும் தேசிய முன்னனி போட்டியிடுகின்றது.
கடந்த 2004 தேர்தலில் 453 iஇடங்களி வெற்றி பெற்றது. அதில் ஒரு மாநிலத்தை இஸ்லாமிய கட்சியிடம் தோல்வி கண்டது.
வருகிர 2008ம் ஆண்டு 12வது பொதுத்தேர்தல் மக்களின் அதிருப்தியின்
ஊடே நடத்தப்படுவதால் தேசிய முன்னனிக்கு பெரும்பான்மை குறைய
வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன.
அதோடு அண்மைய காலமாக மலேசிய வாழ் இந்தியர்களின் அதிருப்தியும்
இதனூடே சேர்ந்துள்ளதால் இந்திய் வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பும்
கேள்விக்குறியாக உள்ளது.
பொருந்திருந்து பார்ப்போம்.
மனோ.ஜி