அன்புரசிகன்
12-02-2008, 04:43 PM
சிங்கையில் பெரியபுள்ளியின் சோகச்செய்தி
அண்மையில் சிங்கப்பூர் சென்று திரும்பினேன். சிங்கையில் இருந்த போது ஏதேச்சையாக ஒரு தமிழ்ப்பத்திரிக்கை (தமிழ் முரசு (http://tamilmurasu.tamil.sg)) வாசிக்க நேர்ந்தது. வாசித்தேன். மனதில் ஒருவித இனம்புரியாத ஒரு தடுமாற்றம்.
அந்த செய்தி வேறெதுவும் அல்ல. ஆமெங் எனப்படும் ஒரு மனிதக்குரங்கின் இழப்புத்தான் அது. அதன் இறுதிச்சடங்கிற்கு 4000 ற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனராம்.
இவர் தான் அந்த ஆமெங்.
http://www.smh.com.au/ffximage/2008/02/11/AhMeng_narrowweb__300x441,0.jpg
அதன் பின் தொலைக்காட்சியில் காட்டினார்கள். பலர் தெம்பி தெம்பி அழுதுகொண்டிருந்தனர்.
இது தொடர்பான மேலதிக செய்திகளுக்கு கீழ்க்காணும் சுட்டிகளுக்கு செல்லுங்கள்.
உலகம் அறிந்த ஆ மெங் (http://tamilmurasu.tamil.sg/singapore/TMStory_1840.html)
ஆமெங் இறந்தது (http://tamilmurasu.tamil.sg/frontpage/TMStory_1833.html)
Singapore Zoo's most famous icon Ah Meng dies (http://www.smh.com.au/news/news/singapore-zoos-most-famous-icon-ah-meng-dies/2008/02/11/1202578640342.html)
என்ன சாதித்துவிட்டோம் நாம் இந்த மண்ணில்??? இந்த செய்தியைப்பார்த்தபின்னர் மனதில் எழுந்த கேள்வி இது...
நன்றி: தமிழ்முரசு மற்றும் சில இணையங்கள்.
அண்மையில் சிங்கப்பூர் சென்று திரும்பினேன். சிங்கையில் இருந்த போது ஏதேச்சையாக ஒரு தமிழ்ப்பத்திரிக்கை (தமிழ் முரசு (http://tamilmurasu.tamil.sg)) வாசிக்க நேர்ந்தது. வாசித்தேன். மனதில் ஒருவித இனம்புரியாத ஒரு தடுமாற்றம்.
அந்த செய்தி வேறெதுவும் அல்ல. ஆமெங் எனப்படும் ஒரு மனிதக்குரங்கின் இழப்புத்தான் அது. அதன் இறுதிச்சடங்கிற்கு 4000 ற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனராம்.
இவர் தான் அந்த ஆமெங்.
http://www.smh.com.au/ffximage/2008/02/11/AhMeng_narrowweb__300x441,0.jpg
அதன் பின் தொலைக்காட்சியில் காட்டினார்கள். பலர் தெம்பி தெம்பி அழுதுகொண்டிருந்தனர்.
இது தொடர்பான மேலதிக செய்திகளுக்கு கீழ்க்காணும் சுட்டிகளுக்கு செல்லுங்கள்.
உலகம் அறிந்த ஆ மெங் (http://tamilmurasu.tamil.sg/singapore/TMStory_1840.html)
ஆமெங் இறந்தது (http://tamilmurasu.tamil.sg/frontpage/TMStory_1833.html)
Singapore Zoo's most famous icon Ah Meng dies (http://www.smh.com.au/news/news/singapore-zoos-most-famous-icon-ah-meng-dies/2008/02/11/1202578640342.html)
என்ன சாதித்துவிட்டோம் நாம் இந்த மண்ணில்??? இந்த செய்தியைப்பார்த்தபின்னர் மனதில் எழுந்த கேள்வி இது...
நன்றி: தமிழ்முரசு மற்றும் சில இணையங்கள்.