sarathecreator
09-02-2008, 02:05 PM
காதிருந்தும் செவிடு
சிறு குழந்தையின் மழலை மொழி கேட்க இயலாத பாவி நான்!..!!..!!!
(ஏன் என்றால் எனக்கு காது கேட்காது)
--கால் சென்டரில் வேலை பார்க்கும் காரிகையின் நாட்குறிப்பிலிருந்து.
வேலை நேரத்தில் அலுவலகத்தில் காதிலே போன் அணிகிறாள்.
வீட்டிலேயும், வெளியிலேயும் கூட காதிலே போன் அணிகிறாள்.
எப்போது தனது குழந்தையின் மழலை மொழி கேட்கிறாளோ தெரியவில்லை.
இவளுக்கு காது கேட்கத்தான் செய்கிறது..
ஆனால் தன் குழந்தையின் மழலையைக் கேட்டு
ரசிக்க இயலாத இவளின் காதின் கேட்கும் சக்தி
இருந்தால் என்ன இழந்தால் என்ன?
வள்ளுவர் சொல்லுவாரே -
கண்ணிருந்தும் குருடர் அதுபோல காதிருந்தும் செவிடு
சிறு குழந்தையின் மழலை மொழி கேட்க இயலாத பாவி நான்!..!!..!!!
(ஏன் என்றால் எனக்கு காது கேட்காது)
--கால் சென்டரில் வேலை பார்க்கும் காரிகையின் நாட்குறிப்பிலிருந்து.
வேலை நேரத்தில் அலுவலகத்தில் காதிலே போன் அணிகிறாள்.
வீட்டிலேயும், வெளியிலேயும் கூட காதிலே போன் அணிகிறாள்.
எப்போது தனது குழந்தையின் மழலை மொழி கேட்கிறாளோ தெரியவில்லை.
இவளுக்கு காது கேட்கத்தான் செய்கிறது..
ஆனால் தன் குழந்தையின் மழலையைக் கேட்டு
ரசிக்க இயலாத இவளின் காதின் கேட்கும் சக்தி
இருந்தால் என்ன இழந்தால் என்ன?
வள்ளுவர் சொல்லுவாரே -
கண்ணிருந்தும் குருடர் அதுபோல காதிருந்தும் செவிடு