sarathecreator
09-02-2008, 12:31 PM
ஒரு விவசாயியைப் பார்த்து ஊர்த்தலைவர் (பஞ்சாயத்துத்தலைவர்) இப்படிக் கேட்டாரு.,"நண்பா.. இந்த சாகுபடி சீசனுல எந்த பயிரை வெதச்சுருக்க? கோதுமைதான."
விவசாயி சொன்னாரு, "அய்யா. இந்த சீசனுல மழ வருமான்னு தெரியல. அதனால பயந்துக்குட்டு கோதுமய வெதக்காம விட்டுட்டேன்".
ப.தலை : "அப்படின்னா சோளத்தைதான் வெதச்சுயா?".
விவசாயி : "இல்லய்யா.. பூச்சிக தொல்லை கொடுக்குமோன்னு நினைச்சு.."
ப.தலை : "நினைச்சு.."
விவசாயி : "ஒன்னுமே பயிரிடலய்யா. பயந்துக்குட்டே இந்த போகத்த சும்மா விட்டுட்டேன்
ப.தலை : "ஒன்னைய நிக்க வெச்சு சுடணும்யா...ஒனக்குட்ட போகி கேட்டேம்பாரு..எனக்குதான் இப்ப நேரம் சரியில்ல....எடுடா வண்டிய..." என்று கூறி போயேபோகிட்டாரு.
நீதி : எண்ணித்துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.
ஆனால் எதையுமே செய்யாம இப்படி ஆகுமோ, அப்படி ஆகுமோன்னு பயந்துக்கிட்டே [ எண்ணிக்கிட்டே ] இருக்கக்கூடாது.
என்னுடைய நண்பரு ஒருத்தரு சாப்ட்வேர் டெஸ்டிங் படிச்சுட்டு - இன்டர்வியூவுக்கே போகாமல் பயந்துக்கிட்டே நாட்களை நகர்த்துராரு..அவருக்கும் இந்த விவசாயிக்கும் என்ன வித்தியாசம்?
ஒரு ஆங்கில சுயமுன்னேற்ற நூலிலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
விவசாயி சொன்னாரு, "அய்யா. இந்த சீசனுல மழ வருமான்னு தெரியல. அதனால பயந்துக்குட்டு கோதுமய வெதக்காம விட்டுட்டேன்".
ப.தலை : "அப்படின்னா சோளத்தைதான் வெதச்சுயா?".
விவசாயி : "இல்லய்யா.. பூச்சிக தொல்லை கொடுக்குமோன்னு நினைச்சு.."
ப.தலை : "நினைச்சு.."
விவசாயி : "ஒன்னுமே பயிரிடலய்யா. பயந்துக்குட்டே இந்த போகத்த சும்மா விட்டுட்டேன்
ப.தலை : "ஒன்னைய நிக்க வெச்சு சுடணும்யா...ஒனக்குட்ட போகி கேட்டேம்பாரு..எனக்குதான் இப்ப நேரம் சரியில்ல....எடுடா வண்டிய..." என்று கூறி போயேபோகிட்டாரு.
நீதி : எண்ணித்துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.
ஆனால் எதையுமே செய்யாம இப்படி ஆகுமோ, அப்படி ஆகுமோன்னு பயந்துக்கிட்டே [ எண்ணிக்கிட்டே ] இருக்கக்கூடாது.
என்னுடைய நண்பரு ஒருத்தரு சாப்ட்வேர் டெஸ்டிங் படிச்சுட்டு - இன்டர்வியூவுக்கே போகாமல் பயந்துக்கிட்டே நாட்களை நகர்த்துராரு..அவருக்கும் இந்த விவசாயிக்கும் என்ன வித்தியாசம்?
ஒரு ஆங்கில சுயமுன்னேற்ற நூலிலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.