ஜெகதீசன்
31-01-2008, 12:30 PM
இந்திய அணிவீரர்களுக்கு தோனி எச்சரிக்கை :aetsch013:
இந்திய ஒரு நாள் அணி கேப்டன் தோனி, இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை அணிகளுக்கு இடையே ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள காமன்வெல்த் பேங்க் ஒரு நாள் தொடரில் கடைப்பிடிக்க வேண்டிய நடத்தை விதிமுறைகளை பற்றி அணி வீரர்களிடம் எச்சரித்துள்ளார். மெல்போர்னில் நாளை இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் பங்கேற்கும் "டுவெண்டி-20 ' போட்டியில் பங்கேற்க வந்த தோனி நிருபர்களிடம் கூறுகையில், அணியின் ஒவ்வொரு வீரரும் ஐ.சி.சி.,யின் நடத்தை விதிகளை பின்பற்றவேண்டும். அது அவர்களின் கடமை. பரபரப்பான கிரிக்கெட் விளையாட்டில் அணி வீரர்கள் பேசாமல் வாய் மூடி இருப்பது முடியாத விஷயம். ஆனால் வீரர்கள் வரம்பு மீறி நடந்துகொள்ளக்கூடாது என்றார்.:smilie_abcfra:
இந்திய ஒரு நாள் அணி கேப்டன் தோனி, இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை அணிகளுக்கு இடையே ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள காமன்வெல்த் பேங்க் ஒரு நாள் தொடரில் கடைப்பிடிக்க வேண்டிய நடத்தை விதிமுறைகளை பற்றி அணி வீரர்களிடம் எச்சரித்துள்ளார். மெல்போர்னில் நாளை இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் பங்கேற்கும் "டுவெண்டி-20 ' போட்டியில் பங்கேற்க வந்த தோனி நிருபர்களிடம் கூறுகையில், அணியின் ஒவ்வொரு வீரரும் ஐ.சி.சி.,யின் நடத்தை விதிகளை பின்பற்றவேண்டும். அது அவர்களின் கடமை. பரபரப்பான கிரிக்கெட் விளையாட்டில் அணி வீரர்கள் பேசாமல் வாய் மூடி இருப்பது முடியாத விஷயம். ஆனால் வீரர்கள் வரம்பு மீறி நடந்துகொள்ளக்கூடாது என்றார்.:smilie_abcfra: