PDA

View Full Version : திருக்கூத்து



நாகரா
25-01-2008, 08:53 AM
உச்சித் துளை வழியே
மண்டைக்குள் நுழைந்து
சிற்றம்பல நெற்றியிலாடும்
நடராஜ சிவம்

அனுராகவன்
26-01-2008, 11:19 PM
வாவ் நண்பரே மீண்டும் உங்கள் கவிதை குறுங்கவிதை யென்றாலும் அதில் அளவில்லா பொருள்..
என்றும் இறவனை நினைத்து
வேண்டியதை வேண்டினால் நிச்சயம் அருள் கிட்டும்
முத்தி கிட்டும்..
ம்ம் என் நன்றி

நாகரா
27-01-2008, 04:05 AM
சிவமெனும் நித்தானந்தத்தோடு சக்தியாய்க் கூடி வளமுடன் வாழும் அனு அவர்களே! நன்றிக்கு நன்றி!

அன்புடன்

நான் நாகரா(ந.நாகராஜன்)