சுவேதா
11-01-2008, 10:10 PM
வானுக்கு நட்சத்திரம்
இரவுக்கு நிலவு,
பகலுக்கு சூரியன்
தென்றலுக்கு சோலை
எனக்கு நீ!
எனக்காக பிறந்த
உன்னை
உயிருக்கும் மேலாக
பார்ப்பேனடி!
உன் முகம் சிறிது
வாடினாலும்
என் ஜீவன் தாங்காதடி
வாழ்வு என்பது ஒரு
முறை தான்...
அந்த வாழ்க்கையே
உனக்காகத்தான்......
உன் கண்ணில் சிறு
துளி கண்டால்
என் இதயம் துடிப்பது
நிற்பது போல்
உனர்கின்றேன்...
உனக்காக என்
உயிரயும் தருவேனடி!
இரவுக்கு நிலவு,
பகலுக்கு சூரியன்
தென்றலுக்கு சோலை
எனக்கு நீ!
எனக்காக பிறந்த
உன்னை
உயிருக்கும் மேலாக
பார்ப்பேனடி!
உன் முகம் சிறிது
வாடினாலும்
என் ஜீவன் தாங்காதடி
வாழ்வு என்பது ஒரு
முறை தான்...
அந்த வாழ்க்கையே
உனக்காகத்தான்......
உன் கண்ணில் சிறு
துளி கண்டால்
என் இதயம் துடிப்பது
நிற்பது போல்
உனர்கின்றேன்...
உனக்காக என்
உயிரயும் தருவேனடி!