ஆர்.ஈஸ்வரன்
10-01-2008, 09:38 AM
பூப்பறிக்கையில்
நாள் முழுவதும்
கையில் ஒட்டிக்கொண்டிருக்கும்
பூவின் வாசம்போல்
என் விழி பறித்தாயே
அதில் தெரிகிறதா
உனக்கான என் வாசம்
நாள் முழுவதும்
கையில் ஒட்டிக்கொண்டிருக்கும்
பூவின் வாசம்போல்
என் விழி பறித்தாயே
அதில் தெரிகிறதா
உனக்கான என் வாசம்