рокрпВроороХро│рпН
04-01-2008, 09:46 AM
கல்லூரியில் தவறவிடப்பட்ட பூ..!!
அப்போது நான் இறுதி ஆண்டின் ஆரம்ப நாட்களில் இருந்தேன். என் அதிர்ஷ்டம்(??)மட்டுமல்லЕ என்னோடு படித்த அனைவருக்கும் கிடைத்த நல்ல(??) வாய்ப்பு என்னவெனில் அப்போது முதல் செட் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களான எங்களுக்கு மொத்தமாக Уஆஃப் கேம்பஸ்Ф என்ற முறையில் தான் வேலைக்கு தேர்வு செய்யும் நிறுவனங்களின் தேர்வுகள் நடைபெறும்.
எல்லா கல்லூரியிலிருந்தும் குறிப்பாக நிறுவனம் தேர்வு நடத்த ஏற்பாடு செய்த கல்லூரிக்கு சென்று (சுமார் 1500 முதல் 2000 பேர் ஒரே நேரத்தில்)இண்டர்வியூக்களில் பங்குபெறுவதற்கு பெயர் தான் Уஆஃப் கேம்பஸ்.Ф என்று சொல்வாங்க. பல சுற்றுகள் கொண்டு நடத்தப்படும். முதல் சுற்று Ц எழுத்துத் தேர்வு(ஆப்டிட்டியூட் டெஸ்ட்), இரண்டாவது சுற்று Ц கலந்துரையாடல்(க்ரூப் டிஸ்கசன்), மூன்றாவது சுற்று Ц நேரடி இண்டர்வியூ(டெக்னிகல்), நான்காவது(இறுதி) சுற்று Ц ஹெச்.ஆர் (மனித வள திறன் ஆய்வு).
இந்த மாதிரியே, எல்கியூப் என்ற ஒரு பிரபல நிறுவனத்தின் இண்டர்வியூவுக்காக கேரளாவின் எல்லையில் அமைந்த ஒரு பிரபல கல்லூரிக்கு எங்கள் கல்லூரி பேருந்து புறப்பட்டது. வகுப்பில் டாப்பர்கள் என்ற முறையில் நானும் அதில் இருந்தேன்.(அட நிசமா தான் சொல்றேங்க.. நம்புங்க மக்களே..! :D:D)
நான், என் தோழிகள் புடைசூழ அங்கு சென்று பெரிய ஹாலில் அமர்ந்து, அவர்கள் கம்பெனி பற்றி சொல்லச் சொல்லЕ வாய் திறந்து கேட்டு வியந்து கொண்டு இருந்தோம்.
அதே ஹாலிலேயே அமர வைத்து எங்களுக்கு முதல் சுற்றுக்கான கேள்வித் தாள்கள் கொடுக்கப்பட்டது.
அந்த முதல் சுற்று, முதல் 40 நிமிடம் ஆப்டிட்டியூட் தேர்வாகவும், அடுத்த 1 மணி நேரம் ஆங்கிலத் திறனாய்வு மற்றும் பசில் தேர்வாகவும் இருந்தது.
எனக்கு கொடுக்கப்பட்ட கேள்வித்தாள் ஆங்கிலத் திறனாய்வு மற்றும் பசில் தேவுக்கானது.
மணி ஒலிக்க, எல்லாரும் எழுத ஆரம்பிக்க, பூவும் எழுதினேன்.. எழுதினேன்Е. ஓரக் கண்ணால் மற்றவரைப் பார்த்தால் வேறு ஏதோ கிறுக்கிட்டு இருக்காங்க கொடுத்த தாளில்.. எனக்கு லேசா சந்தேகம் மேலோங்க, யாரைக் கேட்பதுன்னு புரியாம, சரிЕ பக்கத்துல பக்கத்துல இருப்பதால , வேறு வேறு கேள்வித் தாள் கொடுத்திருப்பாங்கன்னு சமாதானம் படித்தி, சுத்தும் முத்தும் பார்த்துட்டு, இதுக்கு மேல் முழிச்சாЕ அப்புறம்.. காப்பி அடிக்கிறேன்னு நினைச்சுப்பாங்கன்னு பூவு அமைதியா குழப்பத்திலேயே எழுத ஆரம்பித்தேன்.
நாற்பது நிமிடம் முடிந்ததும், தேர்வு வைத்தவர்கள் வந்து விடைத்தாளையும், கேள்வித்தாளையும் வாங்க, என் விடைத்தாளைப் பார்த்து அவங்க அதிர்ந்தார்கள். காரணம், அடுத்த ரவுண்டுக்கான கேள்வித்தாள் நான் எழுதியது. நான் எனக்கு கொடுத்ததைத் தானே எழுத முடியும் என்று வாதாட, அதே போல் எழுதியவர்கள் யார் யார் என்று பார்த்தால் பத்து பேருக்கும் மேல் தேறினார்கள். (பூவுக்கு இப்ப தான் மனசுக்குள் சந்தோசம். நான் மட்டும் முட்டாள் இல்லை.. ஹீ ஹீЕ:D:D கூட இத்தனை பேரு முட்டாளாகிட்டாங்களே.. துணைக்கு ஆள் இருக்கு அப்படின்னு உள்ளுக்குள்ள சந்தோசம்Е :D:D )
இந்த களேபரம் முடிய, எல்லாருக்கும் மறுபடியும் அடுத்த தேர்வுக்கான கேள்வித்தாள் வழங்க, நான் வாங்கி மீண்டும் அதே கேள்விகளுக்கு பதில் கொடுக்க ஆரம்பித்தேன். தேர்வு முடிந்து விடைத்தாள் வாங்கினார்கள். எங்களை சிறப்பாக கவனிக்க தனியாக முன்னுக்கு அழைத்தார்கள். :D:D நான் என் உயிர்த்தோழியிடம்(Уதோழியே உனக்காகФ கவிதை பாருங்க..!-) Уவெயிட் பண்ணு.. சீக்கிரமா எழுதிட்டு வருகிறேன்Ф என்று சொல்ல, அவளும் சரி என்று தலையாட்டி செல்ல,
பின்பு, முதல் சுற்றுக்கான ஆப்டிட்டியூட் டெஸ்ட் எங்களுக்கு (அதாவது என்னோடு சேர்ந்து அறிவாளியான 10 பேருக்கு மட்டும் ;)) தனியாக அமர்த்தி டெஸ்ட் வைத்தார்கள். 40 நிமிடம் கழித்து, முன்வரிசையில் அமர்ந்து எழுதி பேப்பர் கொடுத்துவிட்டு, திரும்பிப் பார்த்த எனக்கு அதிர்ச்சி. காரணம், பின்னால் இருந்த ஒருவரையும் காணலை. என் கல்லூரியைச் சேர்ந்த என் தோழிகளையும் காணலை. எனது காலேஜ் பேக் மட்டும் அனாதையாக்கபட்டு கிடந்தது. எடுத்துவிட்டு, அவசர அவசரமாக வெளியில் வந்தால், என் கல்லூரி பேருந்தையே காணலைЕ!! ஒரு கல்லூரி பேருந்தையும் காணலை.
இரு தினங்கள் கழித்து, கல்லூரிக்கு ஷாட் லிஸ்ட் பற்றி தகவல் வரும் என்று சொல்லியதாக தகவல் கொடுக்கப்பட்டது.
இதற்குள் மதியம் 1 மணி ஆகிவிட்டிருந்தது. என்னிடம் அலைப்பேசி இருந்தாலும், அங்கு சிக்னல் இல்லை. பல மைல் கொண்ட கல்லூரி வளாகம் எனக்கு மிகவும் புதிது. இதற்கு முன் ஒருமுறை மட்டுமே வந்த பரிச்சயம் இருந்தது. அங்கு தெரிந்தது கல்லூரி கேண்டின், மற்றும் பெண்கள் விடுதி. அங்கு இருக்கும் ஒரு டெலிபோன் பூத்.
வெயில் தீய்க்கத் துவங்க, வெளிவந்தால் திக்கு தெரியவில்லை. சரிЕ கேண்டினாவது செல்வோம் என்று நடந்தால் ஒரு மைல் தூரம் நடக்க வேண்டியிருந்தது. துவண்டு போய், அழுகை அழுகையாய் வர, கண்கள் கலங்க, அம்மா கொடுத்தனுப்பிய டிபன் பாக்ஸ் திறந்து கேண்டினில் தனியாய் அமர்ந்து சாப்பிட்டேன். அப்புறம் தான் கொஞ்சம் தெம்பு வந்தது.
எங்கள் கல்லூரியில் வேலை செய்து பின்பு இங்கு வேலைக்கு வந்த பெண் பேராசிரியர்கள் பற்றி ஏற்கனவே அறிந்ததால், அவர்கள் எதேச்சையாய் என்னைப் பார்க்க, நான் சிரித்த படியே பேசி சமாளித்து கிளம்பும் வழி கேட்டு அறிய அங்கு ஆட்டோ அல்லது ட்ரைன் பிடிச்சி தான் கோவை செல்ல இயலும் என்று ஒரு பெரிய குண்டை இந்தப் பூ தலையில் போட்டார்கள்.
இதற்கிடையில் என் வகுப்பின் பேக் பென்ச் பையன் ஒருவன் வர, எனக்கு அப்பாடாЕ என்று இருந்தது. ஆனால், நாம தான் ரொம்ப நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல புள்ளையாச்சேЕ(யார தேடுறீங்கЕ என்னைத்தான் சொன்னேங்க..!:D:D) எப்படி உதவி கேட்பது என்று யோசித்து அவன் Уஎப்படி போவே?Ф அப்படின்னு கேட்க, நான் Уஅப்பா வருவார்Ф என்று தைரியமாக நடித்துச் சொல்லி வைத்தேன்.
சரி.. இனி நேரே போன் செய்ய வேண்டியது தான் என்று புரிந்து, பெண்கள் விடுதியில் இருக்கும் தொலைப்பேசி அழைப்பகத்துக்கு சென்றேன். அப்பாவுக்கு கூப்பிட்டு, போனிலேயே முழுக்கதையையும் சொல்லி மூக்கு சிந்த, அப்பா, Уஇருமா.. நான் உடனே வருகிறேன்.. வர 1 மணி நேரம் ஆகும்.. அதுவரை அங்கையே அமைதியா உட்காந்து இரு..!Ф அப்படின்னு சொல்லி வைத்தார்.
அந்தக் கல்லூரியின் முகப்புக்கு நடந்து வரவே, கிட்டத்தட்ட அரைமணி நேரம் தேவைப்படும். அப்படி கால்குலேட் செய்து, மீண்டும் கேண்டின் சென்று, அமைதியாய் உட்காந்து துவண்ட மனதை தைரியம் சொல்லி சமாதானப்படுத்தினேன். விட்டுச் சென்ற தோழி பற்றி கோபத்திலும் இருந்தேன்.
அடுத்து கொஞ்ச நேரத்தில் அப்பா வரவும், நான் முகப்பைச் சென்று அடையவும் சரியாக இருந்தது.
வாடிய முகத்தோடு அப்பாவிடம் முறையிட, அப்பா, என் தோழி பெயர் சொல்லி, Уகால் பண்ணியிருந்தா.. பஸ் கிளம்பிட்டது அங்கிள். நான் வந்துட்டேன். பூ எப்பவுமே அப்பா வந்து கூப்பிட்டுப்பாரு.. பிரச்சனை இல்லைனு சொல்லுவா.... அதான் உங்களை கூப்பிட்டேன்Ф அப்படின்னு சொன்னதாக சொன்னார்.
எனக்கு கோபம் கொஞ்சம் தணிந்தாலும், சரி ஏன் விட்டு போகனும், வெயிட் பண்ணியிருந்தா, என் அப்பாவே என் வீடு செல்லும் வழியில் இருக்கும் அவள் வீட்டுக்கும் அவளை டிராப் செய்திருப்பாரே என்று ஒரு ஆதங்கம் மேலோங்க, அவளுக்கு கால் பண்ணினேன்.
நான், Уஏன் எனக்கு வெயிட் பண்ணலை? ஏதும் அவசர வேலையா வீட்டில்?Ф என்று கேட்க, அவள், Уபஸ் கிளம்பிட்டது. சாரி.. நீ தான் அப்பா வருவார்னு எப்பவும் சொல்லுவியே.. அதனால் நீயே வந்துடுவேன்னு வந்துட்டேன். அதுவுமில்லாம எனக்கு மதியம் தூங்கனும் வீட்டில்.. அதான் சீக்கிரமா வந்தேன்Ф என்று சொன்னாளே பார்க்கனும். எனக்கு ரொம்பவே வருத்தமாகிவிட்டது. நட்புகளிடையே இப்படியும் நடக்குமா?? நாம் அப்படி இல்லையே என்று யோசித்து வருந்தினேன். :traurig001:
வெகு நாட்கள் ஏனோ, இந்த சம்பவத்தை என்னால் சாதாரணமாக எடுத்துக் கொள்ள இயலவில்லை. :mad:
நான் அவள் இடத்தில் இருந்திருந்தால் என்ன செய்திருப்பேன் என்று யோசித்துப் பார்த்தேன். ஆனால், அவள் அப்படிச் செய்தது எனக்கு பல நாட்கள் வருத்தமளித்தது என்பது அவளுக்கு இன்று வரை தெரியாது. :frown:
அப்புறம் அந்த தேர்வில் நான் செலக்ட் ஆகி, இண்டர்வியூவுக்கு செல்லாமல் விட்டதெல்லாம் வேறு கதை.:D என்ன கேக்க வர்றீங்கன்னு தெரியுது.:rolleyes: இந்த தேர்வில் என் தோழி ஷாட் லிஸ்ட் ஆகலை. :icon_ush:
பூவு நினைச்சி...கண்ணு கலங்கிடுச்சி தானே..! எனக்கும் இப்பவும் இதை நெனச்சா கண்ணு கலங்கிடுது..! :icon_rollout:
சரி சரி.. அழுவாதீங்க..:icon_ush:
நான் பத்திரமா மதியம் 3.45க்கு வீட்டுக்கு வந்துட்டேன்..!:icon_b:
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
அப்போது நான் இறுதி ஆண்டின் ஆரம்ப நாட்களில் இருந்தேன். என் அதிர்ஷ்டம்(??)மட்டுமல்லЕ என்னோடு படித்த அனைவருக்கும் கிடைத்த நல்ல(??) வாய்ப்பு என்னவெனில் அப்போது முதல் செட் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களான எங்களுக்கு மொத்தமாக Уஆஃப் கேம்பஸ்Ф என்ற முறையில் தான் வேலைக்கு தேர்வு செய்யும் நிறுவனங்களின் தேர்வுகள் நடைபெறும்.
எல்லா கல்லூரியிலிருந்தும் குறிப்பாக நிறுவனம் தேர்வு நடத்த ஏற்பாடு செய்த கல்லூரிக்கு சென்று (சுமார் 1500 முதல் 2000 பேர் ஒரே நேரத்தில்)இண்டர்வியூக்களில் பங்குபெறுவதற்கு பெயர் தான் Уஆஃப் கேம்பஸ்.Ф என்று சொல்வாங்க. பல சுற்றுகள் கொண்டு நடத்தப்படும். முதல் சுற்று Ц எழுத்துத் தேர்வு(ஆப்டிட்டியூட் டெஸ்ட்), இரண்டாவது சுற்று Ц கலந்துரையாடல்(க்ரூப் டிஸ்கசன்), மூன்றாவது சுற்று Ц நேரடி இண்டர்வியூ(டெக்னிகல்), நான்காவது(இறுதி) சுற்று Ц ஹெச்.ஆர் (மனித வள திறன் ஆய்வு).
இந்த மாதிரியே, எல்கியூப் என்ற ஒரு பிரபல நிறுவனத்தின் இண்டர்வியூவுக்காக கேரளாவின் எல்லையில் அமைந்த ஒரு பிரபல கல்லூரிக்கு எங்கள் கல்லூரி பேருந்து புறப்பட்டது. வகுப்பில் டாப்பர்கள் என்ற முறையில் நானும் அதில் இருந்தேன்.(அட நிசமா தான் சொல்றேங்க.. நம்புங்க மக்களே..! :D:D)
நான், என் தோழிகள் புடைசூழ அங்கு சென்று பெரிய ஹாலில் அமர்ந்து, அவர்கள் கம்பெனி பற்றி சொல்லச் சொல்லЕ வாய் திறந்து கேட்டு வியந்து கொண்டு இருந்தோம்.
அதே ஹாலிலேயே அமர வைத்து எங்களுக்கு முதல் சுற்றுக்கான கேள்வித் தாள்கள் கொடுக்கப்பட்டது.
அந்த முதல் சுற்று, முதல் 40 நிமிடம் ஆப்டிட்டியூட் தேர்வாகவும், அடுத்த 1 மணி நேரம் ஆங்கிலத் திறனாய்வு மற்றும் பசில் தேர்வாகவும் இருந்தது.
எனக்கு கொடுக்கப்பட்ட கேள்வித்தாள் ஆங்கிலத் திறனாய்வு மற்றும் பசில் தேவுக்கானது.
மணி ஒலிக்க, எல்லாரும் எழுத ஆரம்பிக்க, பூவும் எழுதினேன்.. எழுதினேன்Е. ஓரக் கண்ணால் மற்றவரைப் பார்த்தால் வேறு ஏதோ கிறுக்கிட்டு இருக்காங்க கொடுத்த தாளில்.. எனக்கு லேசா சந்தேகம் மேலோங்க, யாரைக் கேட்பதுன்னு புரியாம, சரிЕ பக்கத்துல பக்கத்துல இருப்பதால , வேறு வேறு கேள்வித் தாள் கொடுத்திருப்பாங்கன்னு சமாதானம் படித்தி, சுத்தும் முத்தும் பார்த்துட்டு, இதுக்கு மேல் முழிச்சாЕ அப்புறம்.. காப்பி அடிக்கிறேன்னு நினைச்சுப்பாங்கன்னு பூவு அமைதியா குழப்பத்திலேயே எழுத ஆரம்பித்தேன்.
நாற்பது நிமிடம் முடிந்ததும், தேர்வு வைத்தவர்கள் வந்து விடைத்தாளையும், கேள்வித்தாளையும் வாங்க, என் விடைத்தாளைப் பார்த்து அவங்க அதிர்ந்தார்கள். காரணம், அடுத்த ரவுண்டுக்கான கேள்வித்தாள் நான் எழுதியது. நான் எனக்கு கொடுத்ததைத் தானே எழுத முடியும் என்று வாதாட, அதே போல் எழுதியவர்கள் யார் யார் என்று பார்த்தால் பத்து பேருக்கும் மேல் தேறினார்கள். (பூவுக்கு இப்ப தான் மனசுக்குள் சந்தோசம். நான் மட்டும் முட்டாள் இல்லை.. ஹீ ஹீЕ:D:D கூட இத்தனை பேரு முட்டாளாகிட்டாங்களே.. துணைக்கு ஆள் இருக்கு அப்படின்னு உள்ளுக்குள்ள சந்தோசம்Е :D:D )
இந்த களேபரம் முடிய, எல்லாருக்கும் மறுபடியும் அடுத்த தேர்வுக்கான கேள்வித்தாள் வழங்க, நான் வாங்கி மீண்டும் அதே கேள்விகளுக்கு பதில் கொடுக்க ஆரம்பித்தேன். தேர்வு முடிந்து விடைத்தாள் வாங்கினார்கள். எங்களை சிறப்பாக கவனிக்க தனியாக முன்னுக்கு அழைத்தார்கள். :D:D நான் என் உயிர்த்தோழியிடம்(Уதோழியே உனக்காகФ கவிதை பாருங்க..!-) Уவெயிட் பண்ணு.. சீக்கிரமா எழுதிட்டு வருகிறேன்Ф என்று சொல்ல, அவளும் சரி என்று தலையாட்டி செல்ல,
பின்பு, முதல் சுற்றுக்கான ஆப்டிட்டியூட் டெஸ்ட் எங்களுக்கு (அதாவது என்னோடு சேர்ந்து அறிவாளியான 10 பேருக்கு மட்டும் ;)) தனியாக அமர்த்தி டெஸ்ட் வைத்தார்கள். 40 நிமிடம் கழித்து, முன்வரிசையில் அமர்ந்து எழுதி பேப்பர் கொடுத்துவிட்டு, திரும்பிப் பார்த்த எனக்கு அதிர்ச்சி. காரணம், பின்னால் இருந்த ஒருவரையும் காணலை. என் கல்லூரியைச் சேர்ந்த என் தோழிகளையும் காணலை. எனது காலேஜ் பேக் மட்டும் அனாதையாக்கபட்டு கிடந்தது. எடுத்துவிட்டு, அவசர அவசரமாக வெளியில் வந்தால், என் கல்லூரி பேருந்தையே காணலைЕ!! ஒரு கல்லூரி பேருந்தையும் காணலை.
இரு தினங்கள் கழித்து, கல்லூரிக்கு ஷாட் லிஸ்ட் பற்றி தகவல் வரும் என்று சொல்லியதாக தகவல் கொடுக்கப்பட்டது.
இதற்குள் மதியம் 1 மணி ஆகிவிட்டிருந்தது. என்னிடம் அலைப்பேசி இருந்தாலும், அங்கு சிக்னல் இல்லை. பல மைல் கொண்ட கல்லூரி வளாகம் எனக்கு மிகவும் புதிது. இதற்கு முன் ஒருமுறை மட்டுமே வந்த பரிச்சயம் இருந்தது. அங்கு தெரிந்தது கல்லூரி கேண்டின், மற்றும் பெண்கள் விடுதி. அங்கு இருக்கும் ஒரு டெலிபோன் பூத்.
வெயில் தீய்க்கத் துவங்க, வெளிவந்தால் திக்கு தெரியவில்லை. சரிЕ கேண்டினாவது செல்வோம் என்று நடந்தால் ஒரு மைல் தூரம் நடக்க வேண்டியிருந்தது. துவண்டு போய், அழுகை அழுகையாய் வர, கண்கள் கலங்க, அம்மா கொடுத்தனுப்பிய டிபன் பாக்ஸ் திறந்து கேண்டினில் தனியாய் அமர்ந்து சாப்பிட்டேன். அப்புறம் தான் கொஞ்சம் தெம்பு வந்தது.
எங்கள் கல்லூரியில் வேலை செய்து பின்பு இங்கு வேலைக்கு வந்த பெண் பேராசிரியர்கள் பற்றி ஏற்கனவே அறிந்ததால், அவர்கள் எதேச்சையாய் என்னைப் பார்க்க, நான் சிரித்த படியே பேசி சமாளித்து கிளம்பும் வழி கேட்டு அறிய அங்கு ஆட்டோ அல்லது ட்ரைன் பிடிச்சி தான் கோவை செல்ல இயலும் என்று ஒரு பெரிய குண்டை இந்தப் பூ தலையில் போட்டார்கள்.
இதற்கிடையில் என் வகுப்பின் பேக் பென்ச் பையன் ஒருவன் வர, எனக்கு அப்பாடாЕ என்று இருந்தது. ஆனால், நாம தான் ரொம்ப நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல புள்ளையாச்சேЕ(யார தேடுறீங்கЕ என்னைத்தான் சொன்னேங்க..!:D:D) எப்படி உதவி கேட்பது என்று யோசித்து அவன் Уஎப்படி போவே?Ф அப்படின்னு கேட்க, நான் Уஅப்பா வருவார்Ф என்று தைரியமாக நடித்துச் சொல்லி வைத்தேன்.
சரி.. இனி நேரே போன் செய்ய வேண்டியது தான் என்று புரிந்து, பெண்கள் விடுதியில் இருக்கும் தொலைப்பேசி அழைப்பகத்துக்கு சென்றேன். அப்பாவுக்கு கூப்பிட்டு, போனிலேயே முழுக்கதையையும் சொல்லி மூக்கு சிந்த, அப்பா, Уஇருமா.. நான் உடனே வருகிறேன்.. வர 1 மணி நேரம் ஆகும்.. அதுவரை அங்கையே அமைதியா உட்காந்து இரு..!Ф அப்படின்னு சொல்லி வைத்தார்.
அந்தக் கல்லூரியின் முகப்புக்கு நடந்து வரவே, கிட்டத்தட்ட அரைமணி நேரம் தேவைப்படும். அப்படி கால்குலேட் செய்து, மீண்டும் கேண்டின் சென்று, அமைதியாய் உட்காந்து துவண்ட மனதை தைரியம் சொல்லி சமாதானப்படுத்தினேன். விட்டுச் சென்ற தோழி பற்றி கோபத்திலும் இருந்தேன்.
அடுத்து கொஞ்ச நேரத்தில் அப்பா வரவும், நான் முகப்பைச் சென்று அடையவும் சரியாக இருந்தது.
வாடிய முகத்தோடு அப்பாவிடம் முறையிட, அப்பா, என் தோழி பெயர் சொல்லி, Уகால் பண்ணியிருந்தா.. பஸ் கிளம்பிட்டது அங்கிள். நான் வந்துட்டேன். பூ எப்பவுமே அப்பா வந்து கூப்பிட்டுப்பாரு.. பிரச்சனை இல்லைனு சொல்லுவா.... அதான் உங்களை கூப்பிட்டேன்Ф அப்படின்னு சொன்னதாக சொன்னார்.
எனக்கு கோபம் கொஞ்சம் தணிந்தாலும், சரி ஏன் விட்டு போகனும், வெயிட் பண்ணியிருந்தா, என் அப்பாவே என் வீடு செல்லும் வழியில் இருக்கும் அவள் வீட்டுக்கும் அவளை டிராப் செய்திருப்பாரே என்று ஒரு ஆதங்கம் மேலோங்க, அவளுக்கு கால் பண்ணினேன்.
நான், Уஏன் எனக்கு வெயிட் பண்ணலை? ஏதும் அவசர வேலையா வீட்டில்?Ф என்று கேட்க, அவள், Уபஸ் கிளம்பிட்டது. சாரி.. நீ தான் அப்பா வருவார்னு எப்பவும் சொல்லுவியே.. அதனால் நீயே வந்துடுவேன்னு வந்துட்டேன். அதுவுமில்லாம எனக்கு மதியம் தூங்கனும் வீட்டில்.. அதான் சீக்கிரமா வந்தேன்Ф என்று சொன்னாளே பார்க்கனும். எனக்கு ரொம்பவே வருத்தமாகிவிட்டது. நட்புகளிடையே இப்படியும் நடக்குமா?? நாம் அப்படி இல்லையே என்று யோசித்து வருந்தினேன். :traurig001:
வெகு நாட்கள் ஏனோ, இந்த சம்பவத்தை என்னால் சாதாரணமாக எடுத்துக் கொள்ள இயலவில்லை. :mad:
நான் அவள் இடத்தில் இருந்திருந்தால் என்ன செய்திருப்பேன் என்று யோசித்துப் பார்த்தேன். ஆனால், அவள் அப்படிச் செய்தது எனக்கு பல நாட்கள் வருத்தமளித்தது என்பது அவளுக்கு இன்று வரை தெரியாது. :frown:
அப்புறம் அந்த தேர்வில் நான் செலக்ட் ஆகி, இண்டர்வியூவுக்கு செல்லாமல் விட்டதெல்லாம் வேறு கதை.:D என்ன கேக்க வர்றீங்கன்னு தெரியுது.:rolleyes: இந்த தேர்வில் என் தோழி ஷாட் லிஸ்ட் ஆகலை. :icon_ush:
பூவு நினைச்சி...கண்ணு கலங்கிடுச்சி தானே..! எனக்கும் இப்பவும் இதை நெனச்சா கண்ணு கலங்கிடுது..! :icon_rollout:
சரி சரி.. அழுவாதீங்க..:icon_ush:
நான் பத்திரமா மதியம் 3.45க்கு வீட்டுக்கு வந்துட்டேன்..!:icon_b:
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$