PDA

View Full Version : வாங்க கண்ணாவூறு தீர்ப்போம்



அன்புரசிகன்
03-01-2008, 06:37 AM
சற்றுமுன்னர் இந்தியாவிலிருந்து எனக்கு மின்னஞ்சலில் கிடைத்த படம் இது... :icon_wink1:

நம் மன்றத்தை காப்பதற்காக பூமகள் பெரும் பூசணிக்காயை தூக்கிவருவதாக... :eek:

ஆதியின் வேண்டுகோளை தலைமேற்கொண்டு பெரும் சிரத்தையெடுத்து இந்த பணியினை மேற்கொள்ளும் பூமகளுக்கு :nature-smiley-009: ஒரு சபாஷ்... :aktion033::080402cool_prv: :icon_good:



பி.கு: நம் மன்றத்திற்கு கண்பட்டு விட்டது போலும் யாராவது சுத்திப்போடுங்க சாமியோவ்..


நான் நினைச்சேன்.. நீங்க சொல்லீட்டீங்க ஆதி.
யாரோ கொல்லிக்கண்ணு வைச்சிட்டாங்க...!:icon_ush:
எல்லார் படைப்பும் இப்படி காணாம பண்ணிட்டாங்களே..!!:sauer028::traurig001:

சீக்கிரமா பெரிய பூசணிக்காய் வாங்கி மன்றத்துக்குச் சுத்திப்போடனும்..!:icon_b:


http://blog.pennlive.com/lehighvalley/2007/10/large_patch.jpg



.........

அக்னியின் வேண்டுகோளிற்கிணங்கி பூமகளுக்கும் திருஷ்டி கழிக்கப்படுகிறது.


http://i207.photobucket.com/albums/bb11/agnii_album/Images/poo-black.jpg





(இது நகைச்சுவைக்காக மட்டும். யார் மனதையும் புண்படுத்த அல்ல)

அன்புரசிகன்
03-01-2008, 06:49 AM
இப்போ மலருக்கு கோபம் வந்துவிட்டது. தனக்கு மட்டும் மன்றத்தில் அக்கறை இல்லயான்னு.... (எது இல்லாவிட்டாலும் இந்த கோபம் மட்டும் மூக்குக்கு மேல வந்திடுமே)....... மன்றத்து மேல இருக்குற அக்கறையில நம்மள போட்டு வாங்குது இந்த லேடி ஜேம்ஸ்பான்ட் மலர். (அக்ஷனில் மட்டும்)

இதோ... மலர் ரெடிபண்ணின பூசணி செட்....


http://img.hgtv.com/HGTV/2007/08/01/pumpkin_dog_w609.jpg


இதோ... பூமகள் கொடுத்து அக்னியால் பகிரப்பட்ட மலரது படம்:


http://i207.photobucket.com/albums/bb11/agnii_album/Images/pumkin-malar.jpg

பூமகள்
03-01-2008, 06:50 AM
அன்பு அன்பு அண்ணா..!

மன்றத்தினைச் சுத்தி வந்துட்டு இருக்கையில்.. எனக்கு ஹெல்ப் பண்ணாம இப்படி போட்டோ போட்டு பப்லிசிட்டி பண்ணி காசு பார்க்க பார்க்குறீங்களா?? :icon_ush::icon_ush:

இருங்க இருங்க... அறிஞர் அண்ணாவை பிரம்போடு வரச் சொல்லி... நான் தூக்கினமாதிரி... 500 பூசணிக்காயை உங்களை சுமக்க வைச்சி... மன்றத்தை சுத்தி வர வைக்கல... என் பேரு.... பூமகள் இல்ல....!!:rolleyes::p

-----------------------------------------------------

ரொம்ப நல்ல பகிர்வு அன்புரசிகன் அண்ணா. :icon_b:

சிரிப்பு வந்துட்டது..!! :D:D

எல்லாரும் சிரிச்சிட்டு பூவ பார்த்து கண்ணு வைக்காம போங்க சாமிகளா...!! :lachen001::lachen001:

சிவா.ஜி
03-01-2008, 06:56 AM
அhttp://www.tamilmantram.com:80/vb/http://www.tamilmantram.com:80/vb/

இருங்க இருங்க... அறிஞர் அண்ணாவை பிரம்போடு வரச் சொல்லி... நான் தூக்கினமாதிரி... 500 பூசணிக்காயை உங்களை சுமக்க வைச்சி... மன்றத்தை சுத்தி வர வைக்கல... என் பேரு.... பூமகள் இல்ல....!!http://www.tamilmantram.com:80/vb/http://www.tamilmantram.com:80/vb/

-----------------------------------------------------


அதுக்கு ஏம்மா நீ இவ்ளோ கஷ்டப்படனும்...அவரு அவரையே தூக்கிட்டு சுத்திக்கிட்டுதானே இருக்கார்....500 பூசனிக்காயெல்லாம் அன்புக்கு ஜுஜூபி.

அன்புரசிகன்
03-01-2008, 06:58 AM
அன்பு அன்பு அண்ணா..!

மன்றத்தினைச் சுத்தி வந்துட்டு இருக்கையில்.. எனக்கு ஹெல்ப் பண்ணாம இப்படி போட்டோ போட்டு பப்லிசிட்டி பண்ணி காசு பார்க்க பார்க்குறீங்களா?? :icon_ush::icon_ush:

இருங்க இருங்க... அறிஞர் அண்ணாவை பிரம்போடு வரச் சொல்லி... நான் தூக்கினமாதிரி... 500 பூசணிக்காயை உங்களை சுமக்க வைச்சி... மன்றத்தை சுத்தி வர வைக்கல... என் பேரு.... பூமகள் இல்ல....!!:rolleyes::p

எல்லாரும் சிரிச்சிட்டு பூவ பார்த்து கண்ணு வைக்காம போங்க சாமிகளா...!! :lachen001::lachen001:


இதென்ன கொடுமை..... எங்கிட்ட இருந்த பணத்தையே காணல.....

மன்ற மணிகளா......... பெரிய கண்ணா வையுங்க.... :eek:

பூமகள்
03-01-2008, 07:12 AM
இதென்ன கொடுமை..... எங்கிட்ட இருந்த பணத்தையே காணல.....
சொக்கா சொக்கா:sprachlos020::eek: ஒன்னா ரெண்டா... :mad::mad:
50,000 இ-காசு ஆச்சே..!:traurig001::traurig001:

எல்லாம் போச்சே...! என் பணத்தையும் காணலையே...!! :frown::frown:

பூமகள்
03-01-2008, 07:15 AM
அவரு அவரையே தூக்கிட்டு சுத்திக்கிட்டுதானே இருக்கார்....500 பூசனிக்காயெல்லாம் அன்புக்கு ஜுஜூபி.
ரொம்ப சரி சிவா அண்ணா. :icon_b:
அதுக்குமேலே வெயிட் வைச்சா தான் அன்புரசிகன் அண்ணா பிளேட் ஆவரு... அதான் 500 பூசணிக்காய்...!! :icon_ush::icon_b:
வேணும்னா... ஒரு ஆயிரம் பூசணிக்காயை தூக்கி... மன்றத்தை சுத்தி 100 முறை சுத்த வைக்கலாம்..!!:rolleyes:

தாமரை
03-01-2008, 07:15 AM
இப்போ மலருக்கு கோபம் வந்துவிட்டது. தனக்கு மட்டும் மன்றத்தில் அக்கறை இல்லயான்னு.... (எது இல்லாவிட்டாலும் இந்த கோபம் மட்டும் மூக்குக்கு மேல வந்திடுமே)....... மன்றத்து மேல இருக்குற அக்கறையில நம்மள போட்டு வாங்குது இந்த லேடி ஜேம்ஸ்பான்ட் மலர். (அக்ஷனில் மட்டும்)

இதோ... மலர் ரெடிபண்ணின பூசணி செட்....


http://img.hgtv.com/HGTV/2007/08/01/pumpkin_dog_w609.jpg

அட அப்படியே அன்புரசிகன் ஜாடையா இருக்கே!

பூமகள்
03-01-2008, 07:20 AM
அட அப்படியே அன்புரசிகன் ஜாடையா இருக்கே!
நானும் அதைத்தான் அண்ணா ரொம்ப நேரமா யோசிச்சிட்டு இருந்தேன்..!;):p
தனியா ஐ-கேஷ் கொடுத்து கவனிக்கிறேன்னு அண்ணன் சொன்னதால் வெளியில் சொல்லாம அமைதியா இருந்தேன்.!!:rolleyes:

நீங்க இப்படி போட்டு தாக்கிட்டீங்களே...!!:rolleyes::icon_b::icon_b:

அன்புரசிகன் அண்ணா, அம்புரசிகனாக மாறி உங்க மேல் அம்பை எய்தப்போறார் !!:lachen001::lachen001:

சுகந்தப்ரீதன்
03-01-2008, 07:32 AM
அதுக்கு ஏம்மா நீ இவ்ளோ கஷ்டப்படனும்...அவரு அவரையே தூக்கிட்டு சுத்திக்கிட்டுதானே இருக்கார்....500 பூசனிக்காயெல்லாம் அன்புக்கு ஜுஜூபி.

அவ்ளோ பெரிய தொப்பையா..? அன்பு அண்ணாவுக்கு...?!

aren
03-01-2008, 07:35 AM
அவ்ளோ பெரிய தொப்பையா..? அன்பு அண்ணாவுக்கு...?!

அவர் ரொம்பவும் நல்லவர் போலிருக்கே!!!

மதி
03-01-2008, 07:39 AM
எல்லாம் சரி.. நான் திரும்ப மூவாயிரமாவது பதிவு போடணுமா..?
என்ன கொடுமை சார் இது?

aren
03-01-2008, 07:40 AM
எல்லாம் சரி.. நான் திரும்ப மூவாயிரமாவது பதிவு போடணுமா..?
என்ன கொடுமை சார் இது?


வாங்கிய இ-பணம் அனைத்தும் போய்விட்டது என்பது உங்களுக்குத்தெரியுமா?

மயூ
03-01-2008, 07:42 AM
எல்லாம் சரி.. நான் திரும்ப மூவாயிரமாவது பதிவு போடணுமா..?
என்ன கொடுமை சார் இது?
ஹா.. ஹா... அதே அதே சபாபதி!!!!!!!
மலரு இப்ப உங்க சான்சு!!! மதியைக் கவுத்துடுங்க! :)

மலர்
03-01-2008, 07:43 AM
எல்லாம் சரி.. நான் திரும்ப மூவாயிரமாவது பதிவு போடணுமா..?
என்ன கொடுமை சார் இது?
ஹையா... :icon_rollout: :icon_rollout:
நினைச்சாலே ஜாலியா இருக்கு....:D :D

சிவா.ஜி
03-01-2008, 07:43 AM
அவ்ளோ பெரிய தொப்பையா..? அன்பு அண்ணாவுக்கு...?!

மேலே இருக்கற தாமரையோட பதிவைப் படிச்சுமா இந்த கேள்வி...??

சிவா.ஜி
03-01-2008, 07:47 AM
எல்லாம் சரி.. நான் திரும்ப மூவாயிரமாவது பதிவு போடணுமா..?
என்ன கொடுமை சார் இது?
ஐய்யோ மதி இது மெய்யாலுமே கொடுமைதான்....இன்னும் 63 பதிவு போடனுமே...

அமரன்
03-01-2008, 07:50 AM
எதுகய்யா பூசணிக்காய்களை துன்பபடுத்துறீங்க... தேவையே இல்லை பூசணி..

தாமரை
03-01-2008, 07:50 AM
ஐய்யோ மதி இது மெய்யாலுமே கொடுமைதான்....இன்னும் 63 பதிவு போடனுமே...

பெரிய கண்ணேறே தாமரை / மலர் கம்பினேஷன்ல வந்த காலேஜ் கலாட்டாவிற்குத் தான்னு நினைக்கிறேன்.

கவலைப் படாத மலரு.. மறுபடியும் போடுவோம்.. இன்னும் கொஞ்சம் அதிகமா!

இதயம்
03-01-2008, 07:51 AM
சற்றுமுன்னர் இந்தியாவிலிருந்து எனக்கு மின்னஞ்சலில் கிடைத்த படம் இது... :icon_wink1:



http://blog.pennlive.com/lehighvalley/2007/10/large_patch.jpg

பூமகள்னு சொல்றீங்க பொண்ணு கண்ணுக்கு இலட்சணமா இருக்கே..!:D லாஜிக் இடிக்கலை..!!:icon_rollout::icon_rollout:

(இதயம்... வுடு ஜூட்..!!)

தாமரை
03-01-2008, 07:52 AM
பூமகள்னு சொல்றீங்க பொண்ணு கண்ணுக்கு இலட்சணமா இருக்கே..!:D லாஜிக் இடிக்கலை..!!:icon_rollout::icon_rollout:

(இதயம்... வுடு ஜூட்..!!)

ஓ உம்ம ஆத்துக்காரி பேரு லாஜிக்கா? சரி சரி..:lachen001:

aren
03-01-2008, 07:53 AM
ஹையா... :icon_rollout: :icon_rollout:
நினைச்சாலே ஜாலியா இருக்கு....:D :D

கோதவுலே இறங்குங்க மலர். ஒரு கை மதியை பார்த்திடலாம்.

இதயம்
03-01-2008, 07:53 AM
இதோ... மலர் ரெடிபண்ணின பூசணி செட்....


http://img.hgtv.com/HGTV/2007/08/01/pumpkin_dog_w609.jpg

சும்மா கிண்டல் பண்ணாதீங்க அன்பு..! மலரோட ஃபோட்டோவை போட்டுட்டு, மலர் ரெடி பண்ணின பூசணி செட்னு சொல்றீங்க..!:D:D

(இதயம்.. மறுபடியும் ஜூட்..!)

aren
03-01-2008, 07:54 AM
இதயம் - உங்களுக்கு நேரம் சரியில்லை என்றே தோன்றுகிறது. பார்த்து, ஆட்டோ அனுப்பிடப்போறாங்க.

இதயம்
03-01-2008, 07:54 AM
ஓ உம்ம ஆத்துக்காரி பேரு லாஜிக்கா? சரி சரி..:lachen001:

ஏன்..ஏன்.. இந்த கொலைவெறி..?! தாமரைன்னு அழகான பேரை வச்சிக்கிட்டு ஏன் இந்த அழிச்சாட்டியம்?!!:sauer028::sauer028:

தாமரை
03-01-2008, 07:56 AM
ஏன்..ஏன்.. இந்த கொலைவெறி..?! தாமரைன்னு அழகான பேரை வச்சிக்கிட்டு ஏன் இந்த அழிச்சாட்டியம்?!!:sauer028::sauer028:

நீங்க மட்டும் இதயம்னு பேரை வச்சுகிட்டு இதயமே இல்லாம நடந்துக்கலாமா? :aetsch013::aetsch013::icon_rollout:

சுகந்தப்ரீதன்
03-01-2008, 07:58 AM
ஏன்..ஏன்.. இந்த கொலைவெறி..?! தாமரைன்னு அழகான பேரை வச்சிக்கிட்டு ஏன் இந்த அழிச்சாட்டியம்?!!:sauer028::sauer028:
ஆமாம்..தாமரை அண்ணா..! நீங்க தாமரையை உங்க கூட வச்சிக்கிட்டு இருக்குறது அண்ணிக்கு தெரியுமா..?:icon_rollout:

இதயம்
03-01-2008, 07:59 AM
நீங்க மட்டும் இதயம்னு பேரை வச்சுகிட்டு இதயமே இல்லாம நடந்துக்கலாமா? :aetsch013::aetsch013::icon_rollout:
மலரும், பூவும் என்னை இதயம்னு சொல்லலையே.. இத் யம்னு சொல்றாங்க..! அதான் ஏதோ என்னால் முடிஞ்ச ஆப்பு..!!:D:D

அதனால, இத் யம் இதயமில்லாம நடந்துக்கிறது தப்பில்லை சினிமா செந்தாமரை...!:icon_rollout:

தாமரை
03-01-2008, 08:00 AM
ஆமாம்..தாமரை அண்ணா..! நீங்க தாமரையை உங்க கூட வச்சிக்கிட்டு இருக்குறது அண்ணிக்கு தெரியுமா..?:icon_rollout:

அண்ணா கூட தங்கை இருக்கறதில் அண்ணிக்கென்ன ஆட்சேபணை? உங்களுக்கென்ன ஆட்சேபணை? :confused:

இதயம்
03-01-2008, 08:02 AM
அண்ணா கூட தங்கை இருக்கறதில் அண்ணிக்கென்ன ஆட்சேபணை? உங்களுக்கென்ன ஆட்சேபணை? :confused:
அண்ணாங்கிறது அன்புத்தம்பி சுபிக்குத்தான்.. தாமரை உங்களுக்கு தங்கைன்னு நீங்களா சொன்னா..நாங்க ஒத்துக்கணுமா..?:D:D

தாமரை
03-01-2008, 08:04 AM
மலரும், பூவும் என்னை இதயம்னு சொல்லலையே.. இத் யம்னு சொல்றாங்க..! அதான் ஏதோ என்னால் முடிஞ்ச ஆப்பு..!!:D:D

அதனால, இத் யம் இதயமில்லாம நடந்துக்கிறது தப்பில்லை சினிமா செந்தாமரை...!:icon_rollout:

மலரும் பூ சின்ன குழந்தை மழலையில் இத் யம் (இது யம்மி - அதாவது சுவையா இருக்குன்னு சொல்றாங்க) அதுக்காக இத் யம் இதயமில்லாமா போயிட்டா அப்புறம் எப்படி?

சினிமா செந்தாமரை அசப்பில என் அப்பா மாதிரியே இருப்பார்..

படம் காட்டறீங்களா?:D:D:D

தாமரை
03-01-2008, 08:07 AM
அண்ணாங்கிறது அன்புத்தம்பி சுபிக்குத்தான்.. தாமரை உங்களுக்கு தங்கைன்னு நீங்களா சொன்னா..நாங்க ஒத்துக்கணுமா..?:D:D

தம்பிக்கு மட்டும்தான் அண்ணனா தங்கைக்கு இல்லையா?


அவர்தானே சொன்னார்,, , தாமரை அண்ணா..! நீங்க தாமரையை ...


அப்ப தாமரை என்பது நானா அண்ணா என்பது நானா? :icon_p::icon_p:

ஓவியன்
03-01-2008, 08:09 AM
எல்லாம் சரி.. நான் திரும்ப மூவாயிரமாவது பதிவு போடணுமா..?
என்ன கொடுமை சார் இது?

ஹீ,ஹீ....!!!

எனக்கென்னவோ இதில் மலருக்கும் சம்மந்தம் இருக்குனு தோணுது...!! :lachen001:

தாமரை
03-01-2008, 08:19 AM
ஹீ,ஹீ....!!!

எனக்கென்னவோ இதில் மலருக்கும் சம்மந்தம் இருக்குனு தோணுது...!! :lachen001:

:icon_ush: உங்க ஐ கேஷ் திரும்ப வேணுமா வேணாமா?

சுகந்தப்ரீதன்
03-01-2008, 08:21 AM
அண்ணா கூட தங்கை இருக்கறதில் அண்ணிக்கென்ன ஆட்சேபணை? உங்களுக்கென்ன ஆட்சேபணை? :confused:
எனக்கென்னா ஆட்சேபனைன்னா..தங்கை எப்ப பாத்தாலும் தாமரையோட இருக்குன்னுதான்...!:fragend005:

aren
03-01-2008, 08:22 AM
:icon_ush: உங்க ஐ கேஷ் திரும்ப வேணுமா வேணாமா?

அவருக்குத்தான் திரும்ப வந்துவிட்டதே, அப்புறம் என்ன.

சுகந்தப்ரீதன்
03-01-2008, 08:24 AM
ஹீ,ஹீ....!!!

எனக்கென்னவோ இதில் மலருக்கும் சம்மந்தம் இருக்குனு தோணுது...!! :lachen001:
அப்படின்னா உங்களுக்கு சம்மந்தம் இருக்குறது உறுதியாசிடுச்சி...:mini023:

ஆர்.ஈஸ்வரன்
03-01-2008, 08:36 AM
சபாஷ்...

மனோஜ்
03-01-2008, 08:36 AM
என்ன கொடுமை இது பூ தங்கையை பூ என்று யாருங்க இங்க சொன்னது

அன்பு நல்ல நகைசுவை நன்றி

அக்னி
03-01-2008, 08:44 AM
யாருப்பா ஒரிஜினல் பூமகளை போடாமல் இதைப் போட்டது?
அதாவது வெள்ளைத் தோலாக்கிப் போட்டது?
என்கிட்ட இருக்குங்க உண்மையான போட்டோ...
இதோ... :D


























http://i207.photobucket.com/albums/bb11/agnii_album/Images/poo-black.jpg

பூமகளுக்கு திருஷ்டி கழிச்சாச்சுங்க...

சிவா.ஜி
03-01-2008, 08:58 AM
யாருப்பா ஒரிஜினல் பூமகளை போடாமல் இதைப் போட்டது?
அதாவது வெள்ளைத் தோலாக்கிப் போட்டது?
என்கிட்ட இருக்குங்க உண்மையான போட்டோ...
இதோ... http://www.tamilmantram.com:80/vb/
பூமகளுக்கு கண்ணூறு கழிச்சாச்சுங்க...

ஆஹா அக்னி இதுக்குத்தான் என்னோட ஆப்பிரிக்கா ஆல்பத்துலருந்து இந்த படம் வேணுன்னு கேட்டீங்களா....எங்க பூவை கலாய்க்கறதுக்குன்னா குடுத்திருக்கவே மாட்டேனே....இருங்க பூ இப்ப புயலா வரப்போகுது.

அக்னி
03-01-2008, 09:01 AM
ஆஹா அக்னி இதுக்குத்தான் என்னோட ஆப்பிரிக்கா ஆல்பத்துலருந்து இந்த படம் வேணுன்னு கேட்டீங்களா....எங்க பூவை கலாய்க்கறதுக்குன்னா குடுத்திருக்கவே மாட்டேனே....இருங்க பூ இப்ப புயலா வரப்போகுது.
பூ இப்போ விளங்கிச்சுதா யாரு காரணம் என்று?
சிவா.ஜி த பாஸ் தான் எல்லாத்துக்கும் காரணம். வெருட்டி போடுடா என்று சொல்லிட்டாரு...
இப்போ மப்பில தானே உளறீட்டாரு...
பிடிச்சுக்கோங்க...

பூமகள்
03-01-2008, 09:07 AM
ஆஹா அக்னி இதுக்குத்தான் என்னோட ஆப்பிரிக்கா ஆல்பத்துலருந்து இந்த படம் வேணுன்னு கேட்டீங்களா....எங்க பூவை கலாய்க்கறதுக்குன்னா குடுத்திருக்கவே மாட்டேனே....இருங்க பூ இப்ப புயலா வரப்போகுது.
ம்.... ம்...! சுனாமியாவே வந்துட்டேன்..!! http://img29.picoodle.com/img/img29/4/1/3/poomagal/f_2gunsm_557a8a9.gif

பூ இப்போ விளங்கிச்சுதா யாரு காரணம் என்று?
சிவா.ஜி த பாஸ் தான் எல்லாத்துக்கும் காரணம். வெருட்டி போடுடா என்று சொல்லிட்டாரு...
ரெண்டு பேரும் சேர்ந்து கூட்டுச் சதியா?? :sauer028::sauer028:
இருங்க இருங்க... எங்க ஓவியன் அண்ணாட்ட சொல்லித் தரேன்..!:icon_rollout:

என்னை இப்படி ஓட்டியதால் உங்கள் இருவருக்கும் இப்படித்தான் தண்டனை கொடுக்கனும்!! :lachen001::lachen001:
அறிஞர் முன்னிலையில் நடக்க போகுது பாருங்க..!!:rolleyes:

http://img29.picoodle.com/img/img29/4/1/3/poomagal/f_fightm_cc14298.gif

சிவா.ஜி
03-01-2008, 09:10 AM
ம்.... ம்...! சுனாமியாவே வந்துட்டேன்..!! http://www.tamilmantram.com:80/vb/

ரெண்டு பேரும் சேர்ந்து கூட்டுச் சதியா?? http://www.tamilmantram.com:80/vb/http://www.tamilmantram.com:80/vb/

இருங்க இருங்க... எங்க ஓவியன் அண்ணாட்ட சொல்லித் தரேன்..!http://www.tamilmantram.com:80/vb/
ஹய்யோ..ஹய்யோ...நல்லதுக்கு காலமில்ல....தங்கைக்காக சப்போட்டுக்கு வந்தா...அந்த பத்தவெக்குற அக்னியோட பேச்சக் கேட்டுட்டு ரெண்டு துப்பாக்கியோட இந்த பொண்ணு வந்திருக்கே.....என்ன கொடுமை இது

தாமரை
03-01-2008, 09:16 AM
யாருப்பா ஒரிஜினல் பூமகளை போடாமல் இதைப் போட்டது?
அதாவது வெள்ளைத் தோலாக்கிப் போட்டது?
என்கிட்ட இருக்குங்க உண்மையான போட்டோ...
இதோ... :D


பூமகளுக்கு திருஷ்டி கழிச்சாச்சுங்க...

அக்னி பார்வை பட்டு
பூ கருகியது
ஆனாலும் பூ""சனி"
கருகவில்லை. :lachen001:

(இதுக்கு அர்த்தமெல்லாம் பார்க்காதீங்கோ, சிரிங்கோ")

அக்னி
03-01-2008, 09:18 AM
அக்னி பார்வை பட்டு
பூ கருகியது

அக்னி பார்வை பட்டுப் போன்றது...
பூ கருகியது. அதாவது, பூ மகள் கறுப்பேதான் என்று
தாமரை அண்ணாவே கூறிவிட்டார்...
நண்பர்களே இனியாவது நம்புங்கோ...

எஸ்கேப்...

மதி
03-01-2008, 09:27 AM
வாங்கிய இ-பணம் அனைத்தும் போய்விட்டது என்பது உங்களுக்குத்தெரியுமா?

ஏற்கனவே என்கிட்ட 2.2 ஐகாஷ் தான் இருந்துச்சு.
இப்ப என்ன செய்வீங்க..? இப்ப என்ன செய்வீங்க...??:D:D:D

மதி
03-01-2008, 09:29 AM
ஹையா... :icon_rollout: :icon_rollout:
நினைச்சாலே ஜாலியா இருக்கு....:D :D

அடடா...
திருப்பியும் போட்டியா...? நான் செத்தேன்...!

மதி
03-01-2008, 09:34 AM
ஹீ,ஹீ....!!!

எனக்கென்னவோ இதில் மலருக்கும் சம்மந்தம் இருக்குனு தோணுது...!! :lachen001:
இருக்கலாம்....!

பூமகள்
03-01-2008, 09:37 AM
திருப்பியும் போட்டியா...? நான் செத்தேன்...!
அப்படியெல்லாம் மலரை தப்பா நினைச்சுக்காதீங்க..! :aetsch013:
மலரு...!
எப்பவுமே...! :rolleyes:ஆட்டோ அனுப்பித்தான் அடிதடி நடத்துமாம்..!!:icon_ush:
உங்களுக்கு வசதி எப்படின்னு சொன்னா... ஆட்டோ அல்லது சூமோ அனுப்பலாம்னு இருக்காம்... இப்ப தான் சாட்டில் சொல்லிச்சி..!! :lachen001::lachen001:

மதி
03-01-2008, 09:39 AM
அப்படியெல்லாம் மலரை தப்பா நினைச்சுக்காதீங்க..! :aetsch013:
மலரு...!
எப்பவுமே...! :rolleyes:ஆட்டோ அனுப்பித்தான் அடிதடி நடத்துமாம்..!!:icon_ush:
உங்களுக்கு வசதி எப்படின்னு சொன்னா... ஆட்டோ அல்லது சூமோ அனுப்பலாம்னு இருக்காம்... இப்ப தான் சாட்டில் சொல்லிச்சி..!! :lachen001::lachen001:
வேணாம்...வேணாம்...
மலர் ரொம்ப நல்லவங்க.. ஆட்டோ சூமோல்லாம் அனுப்ப மாட்டாங்க..:D:D
ஏற்கனவே முதுகு உடஞ்சு போயிருக்கு... இதுக்கு மேல யாரும் ஆட்டோ அனுப்ப வேண்டாம்... :traurig001::traurig001::traurig001:

மலர்
03-01-2008, 09:41 AM
அப்படியெல்லாம் மலரை தப்பா நினைச்சுக்காதீங்க..! :aetsch013:
மலரு...!
எப்பவுமே...! :rolleyes:ஆட்டோ அனுப்பித்தான் அடிதடி நடத்துமாம்..!!:icon_ush:
உங்களுக்கு வசதி எப்படின்னு சொன்னா... ஆட்டோ அல்லது சூமோ அனுப்பலாம்னு இருக்காம்... இப்ப தான் சாட்டில் சொல்லிச்சி..!! :lachen001::lachen001:
அடிப்பாவி நீ என் அக்காவா இல்லை சொக்காவா...
காலையில இங்க வேலை வேலைன்னு நானே முட்டிட்டு இருக்கேன்..
இதுல நான்.... சொன்னேன்....
உங்கிட்ட.... :traurig001: :traurig001: :traurig001:

மதி
03-01-2008, 09:43 AM
அடிப்பாவி நீ என் அக்காவா இல்லை சொக்காவா...
காலையில இங்க வேலை வேலைன்னு நானே முட்டிட்டு இருக்கேன்..
இதுல நான்.... சொன்னேன்....
உங்கிட்ட.... :traurig001: :traurig001: :traurig001:
ஓ...நினைச்சேன்..
நீங்க ரொம்ப நல்லவங்க ஆச்சே... அப்புறம் எனக்கு எப்படி ஆட்டோ அனுப்புவீங்கன்னு..
ஏதோ சதி நடக்குது போல...:rolleyes::rolleyes::rolleyes:

அன்புரசிகன்
03-01-2008, 09:49 AM
மன்றத்திற்கு திருஷ்டி கழியுது என்று பார்த்தால் யாராருக்கோ கழியுது. (நான் திருஷ்டியை சொன்னேன்)

மதி
03-01-2008, 09:50 AM
மன்றத்திற்கு திருஷ்டி கழியுது என்று பார்த்தால் யாராருக்கோ கழியுது. (நான் திருஷ்டியை சொன்னேன்)

உண்மை தான் ரசிகரே... நிறைய திருஷ்டி சேர்ந்திடுச்சுன்னு நினைக்கிறேன். :traurig001::traurig001::traurig001::traurig001:

அமரன்
03-01-2008, 09:54 AM
ரசிகரே... கண்ணூறு கேள்விப்படிருக்கேன்..
நாவூறு கேள்விப்படிருக்கேன்..
அதென்ன கண்ணாவூறு...
கண்+நா ஊறா...
கண்ணா ஊறா... (யாரு அந்தக் கண்ணா கண்ணா)

அன்புரசிகன்
03-01-2008, 10:01 AM
ரசிகரே... கண்ணூறு கேள்விப்படிருக்கேன்..
நாவூறு கேள்விப்படிருக்கேன்..
அதென்ன கண்ணாவூறு...
கண்+நா ஊறா...
கண்ணா ஊறா... (யாரு அந்தக் கண்ணா கண்ணா)

உங்களுக்கு விளக்கம் சொல்லிச்சொல்லியே என் சீவன் போகப்போகுது....

அதுசரி கண்ணா ஊறா இற்கு விளக்கம் யாதோ....? (ஒரு மாறுதலுக்கு நான் விளக்கம் கேட்குறேனே.... :D)

அன்புரசிகன்
03-01-2008, 10:02 AM
உண்மை தான் ரசிகரே... நிறைய திருஷ்டி சேர்ந்திடுச்சுன்னு நினைக்கிறேன். :traurig001::traurig001::traurig001::traurig001:

உங்களுக்கு என்ன மாதிரி?

பூமகள்
03-01-2008, 10:03 AM
அடிப்பாவி நீ என் அக்காவா இல்லை சொக்காவா...
காலையில இங்க வேலை வேலைன்னு நானே முட்டிட்டு இருக்கேன்..
இதுல நான்.... சொன்னேன்....
உங்கிட்ட.... :traurig001: :traurig001: :traurig001:
நானே ஆட்டோ அனுப்புறேன்னா.. நீ என் தங்கை... சூமோ அனுப்புவேன்னு சொன்னது தப்பா???!!!:icon_ush::icon_ush:

சொல்லுமா மலரு தப்பா...????:traurig001::traurig001:

அன்புரசிகன்
03-01-2008, 10:04 AM
நானே ஆட்டோ அனுப்புறேன்னா.. நீ என் தங்கை... சூமோ அனுப்புவேன்னு சொன்னது தப்பா???!!!:icon_ush::icon_ush:

சொல்லுமா மலரு தப்பா...????:traurig001::traurig001:

தோடா....


எதெயெத சொல்லி பெருமைப்படுவது என்று ஒரு வெவஸ்தை இல்லயா? இதுல அழுகை வெறு... :D

:icon_rollout:தனமா இருக்கு.

சிவா.ஜி
03-01-2008, 10:21 AM
உங்களுக்கு விளக்கம் சொல்லிச்சொல்லியே என் சீவன் போகப்போகுது....

அதுசரி கண்ணா ஊறா இற்கு விளக்கம் யாதோ....? (ஒரு மாறுதலுக்கு நான் விளக்கம் கேட்குறேனே.... http://www.tamilmantram.com:80/vb/)

கண்ணாவூறு தெரியாது...எங்க ஊர்ல கண்ணேறுன்னு சொல்லுவாங்க.

மதி
03-01-2008, 10:26 AM
உங்களுக்கு என்ன மாதிரி?

அதான் சொன்னேனே...
:traurig001::traurig001::traurig001::traurig001:

பூமகள்
03-01-2008, 10:27 AM
:icon_rollout:தனமா இருக்கு.
:icon_rollout:- :icon_rollout: ஆகத் தானே இருக்கும்..!:lachen001::lachen001:
இதிலென்ன சந்தேகம் உங்களுக்கு??? :rolleyes:

ஓவியன்
03-01-2008, 11:02 AM
அதான் சொன்னேனே...
:traurig001::traurig001::traurig001::traurig001:

யாரது நம்ம மதியை அழ வைச்சது...??? :redface::redface::redface:

யவனிகா
03-01-2008, 11:13 AM
அக்கா ஒருத்தி கொஞ்சம் உள்ள வரலைன்னா என் தங்கச்சிகளை கலாய்க்க ஆரம்பிச்சிடுவீங்களே...பாருங்க நான் உள்ள வந்த உடனே எல்லாரும் தெறிச்சு ஓடிட்டாங்க....

மதி
03-01-2008, 11:25 AM
யாரது நம்ம மதியை அழ வைச்சது...??? :redface::redface::redface:

யாரும் இல்லே.. நானா தான் அழறேன்... :traurig001::traurig001::traurig001:

மதி
03-01-2008, 11:26 AM
அக்கா ஒருத்தி கொஞ்சம் உள்ள வரலைன்னா என் தங்கச்சிகளை கலாய்க்க ஆரம்பிச்சிடுவீங்களே...பாருங்க நான் உள்ள வந்த உடனே எல்லாரும் தெறிச்சு ஓடிட்டாங்க....

வாங்கக்கா.. புத்தாண்டுக்கு நான் அனுப்பின ஐ-காஷ் கிடைச்சுதா?:fragend005::fragend005:

மலர்
03-01-2008, 11:29 AM
வாங்கக்கா.. புத்தாண்டுக்கு நான் அனுப்பின ஐ-காஷ் கிடைச்சுதா?:fragend005::fragend005:
மதி...
நீங்க அனுப்பின மொத்த அய்கேஷும் போயே போச்சி...:traurig001: :traurig001:

மதி
03-01-2008, 11:30 AM
மதி...
நீங்க அனுப்பின மொத்த அய்கேஷும் போயே போச்சி...:traurig001: :traurig001:
ஹ்ம்ம்.. கவலைப்படாதீங்க... சீக்கிரமே காணாம போன பணம் கிடச்சுடும்..

அமரன்
03-01-2008, 11:30 AM
அக்கா ஒருத்தி கொஞ்சம் உள்ள வரலைன்னா என் தங்கச்சிகளை கலாய்க்க ஆரம்பிச்சிடுவீங்களே...பாருங்க நான் உள்ள வந்த உடனே எல்லாரும் தெறிச்சு ஓடிட்டாங்க....
ஒளிஞ்சிருஞ்சு பார்த்துட்டு வந்து பீலா விடுற அக்காவைப் பெற்ற தங்கைகளுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்..

மலர்
03-01-2008, 11:33 AM
ஒளிஞ்சிருஞ்சு பார்த்துட்டு வந்து பீலா விடுற அக்காவைப் பெற்ற தங்கைகளுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்..
அத ஆவியா அலையுத அண்ணன் சொல்லுறாரு... :D:D

யவனிகா
03-01-2008, 11:37 AM
வாங்கக்கா.. புத்தாண்டுக்கு நான் அனுப்பின ஐ-காஷ் கிடைச்சுதா?:fragend005::fragend005:

அன்புத் தம்பி மதி...எத்தன அண்ணம்மாரு இருந்தாலும் நீதாம்பா என் ஒரிஜினல் தம்பி...இருந்த சொச்ச பணத்தையும் என்கிட்ட தாரை வார்த்திட்டியே தம்பி...நீ தங்கக் கம்பி...மாமாகிட்ட சொல்லிச் சொல்லி நான் மாய்சு போயிட்டேன்...உடனே ஓடி வந்து உனக்கு 1000 ஐகேஸ் குடுக்கலாம்னா மன்றம் புட்டுக்கிச்சு...இப்ப என் மொத்தப் பணத்தையும் காணல...விதி விளையாடுது தம்பி....

அக்னி
03-01-2008, 11:46 AM
அன்புரசிகா...
#40 (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=313080&postcount=40)
இந்தப் பதிவிலுள்ள பூமகளின் உண்மையான படத்தை
தயவு செய்து முதற்பதிவில் சேர்த்துக் கொள்ளுமாறு தாழ்மையுடன்,
மலர் சொல்லி, பூமகள் சார்பில் கேட்டுக் கொள்ளுகின்றேன்...

மதி
03-01-2008, 12:06 PM
அன்புத் தம்பி மதி...எத்தன அண்ணம்மாரு இருந்தாலும் நீதாம்பா என் ஒரிஜினல் தம்பி...இருந்த சொச்ச பணத்தையும் என்கிட்ட தாரை வார்த்திட்டியே தம்பி...நீ தங்கக் கம்பி...மாமாகிட்ட சொல்லிச் சொல்லி நான் மாய்சு போயிட்டேன்...உடனே ஓடி வந்து உனக்கு 1000 ஐகேஸ் குடுக்கலாம்னா மன்றம் புட்டுக்கிச்சு...இப்ப என் மொத்தப் பணத்தையும் காணல...விதி விளையாடுது தம்பி....

ஆமா...விதிய கூட மதியால சதி செஞ்சு விளையாடலாம்னா...விதியால தானே மதி..மதி தானே விதி...இதுல என்ன சதின்னுல்ல யோசிக்க வேண்டியிருக்கு...:eek::eek::eek::eek:

யவனிகா
03-01-2008, 01:35 PM
நானே ஆட்டோ அனுப்புறேன்னா.. நீ என் தங்கை... சூமோ அனுப்புவேன்னு சொன்னது தப்பா???!!!:icon_ush::icon_ush:

சொல்லுமா மலரு தப்பா...????:traurig001::traurig001:

சுமோ அனுப்ப வேண்டாம்...ஓரம் போ...லச்சுமியையோ....சீட்டாவையோ..அனுப்பு. கண்டிப்பா ஆர்யாதான் ஆட்டோ ஓட்டணும்...இன்னுமொரு முக்கிய சேதி கூட அந்தப் பொண்ணு அது தான் ஹீரோயின் ராணி கண்டிப்பா இருக்கக் கூடாது...சரியா பூவு?

அன்புரசிகன்
03-01-2008, 02:55 PM
அன்புரசிகா...
#40 (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=313080&postcount=40)
இந்தப் பதிவிலுள்ள பூமகளின் உண்மையான படத்தை
தயவு செய்து முதற்பதிவில் சேர்த்துக் கொள்ளுமாறு தாழ்மையுடன்,
மலர் சொல்லி, பூமகள் சார்பில் கேட்டுக் கொள்ளுகின்றேன்...

மலர் சொல்லி பூமகள் சார்பில் கேட்டதாக நீங்கள் கேட்டுக்கொண்டதை செயற்படுத்திவிட்டேன். :icon_b:

மலர்
03-01-2008, 03:01 PM
அன்புரசிகா...
#40 (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=313080&postcount=40)
இந்தப் பதிவிலுள்ள பூமகளின் உண்மையான படத்தை
தயவு செய்து முதற்பதிவில் சேர்த்துக் கொள்ளுமாறு தாழ்மையுடன்,
மலர் சொல்லி, பூமகள் சார்பில் கேட்டுக் கொள்ளுகின்றேன்...
அடப்பாவி அக்னி...
இப்பிடியா செய்வீங்க...:confused:
அக்கா இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. :traurig001:
இது அன்பும் அக்னியும் செய்த கூட்டு சதி..

அன்புரசிகன்
03-01-2008, 03:05 PM
அடப்பாவி அக்னி...
இப்பிடியா செய்வீங்க...:confused:
அக்கா இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. :traurig001:
இது அன்பும் அக்னியும் செய்த கூட்டு சதி..

அலோ அலோ....

இதுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம். அக்னி சொன்னதை செய்தேன். சாதக பாதகங்கள் அனைத்தும் அக்னிக்கே.... :lachen001:

மலர்
03-01-2008, 03:09 PM
அலோ அலோ....
இதுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம். அக்னி சொன்னதை செய்தேன். சாதக பாதகங்கள் அனைத்தும் அக்னிக்கே.... :lachen001:
என்ன அலோ. அலோ.....
இங்க என்ன மைக் டெஸ்டிங்கா நடக்குது.... :D :D
அவரு தண்ணியில்லாத கிணத்துல குதின்னு சொன்னாருன்னா குதிப்பீங்களா... :eek:
மாட்டீங்கல்ல...:rolleyes: :rolleyes: பின்ன என்னவாம்....:icon_rollout: :icon_rollout:

அன்புரசிகன்
03-01-2008, 03:14 PM
என்ன அலோ. அலோ.....
இங்க என்ன மைக் டெஸ்டிங்கா நடக்குது.... :D :D
அவரு தண்ணியில்லாத கிணத்துல குதின்னு சொன்னாருன்னா குதிப்பீங்களா... :eek:
மாட்டீங்கல்ல...:rolleyes: :rolleyes: பின்ன என்னவாம்....:icon_rollout: :icon_rollout:

யாரு சொன்னா? ...

நாம குதிப்பம்லே...

மலர்
03-01-2008, 03:17 PM
யாரு சொன்னா? ...

நாம குதிப்பம்லே...
சும்மா பேச்சுக்கு எல்லாம் சொல்லப்படாது...
அடுத்தமுறை இந்தியா வாறப்போ...
நீங்க குதிச்சி காட்டணும்.. :icon_rollout: :icon_rollout:
இல்லைன்னா..
தூக்கி போட்டிருவேன்.... :icon_b::icon_b:

அன்புரசிகன்
03-01-2008, 03:27 PM
சும்மா பேச்சுக்கு எல்லாம் சொல்லப்படாது...
அடுத்தமுறை இந்தியா வாறப்போ...
நீங்க குதிச்சி காட்டணும்.. :icon_rollout: :icon_rollout:
இல்லைன்னா..
தூக்கி போட்டிருவேன்.... :icon_b::icon_b:

அதுக்கென்ன.... நாம அக்னி சொல்லி தான் குதிப்போம். புத்திகெட்டதனமாக யாரும் சொன்னால் செய்யமாட்டோம்.

அக்னி
03-01-2008, 03:31 PM
மலர் சொல்லி பூமகள் சார்பில் கேட்டதாக நீங்கள் கேட்டுக்கொண்டதை செயற்படுத்திவிட்டேன். :icon_b:
ரொம்ப நன்றிங்க...

சும்மா பேச்சுக்கு எல்லாம் சொல்லப்படாது...
அடுத்தமுறை இந்தியா வாறப்போ...
நீங்க குதிச்சி காட்டணும்.. :icon_rollout: :icon_rollout:
இல்லைன்னா..
தூக்கி போட்டிருவேன்.... :icon_b::icon_b:
அன்பு குதிக்கலைன்னா நீங்க தூக்கு போட்டிருவீங்களா? சந்தோஷம்...
எழுத்துப் பிழைதானே மலர்... திருத்துங்க...

அன்புரசிகன்
03-01-2008, 03:38 PM
ரொம்ப நன்றிங்க...

அன்பு குதிக்கலைன்னா நீங்க தூக்கு போட்டிருவீங்களா? சந்தோஷம்...
எழுத்துப் பிழைதானே மலர்... திருத்துங்க...

யோவ்... ஏற்கனவே மலர் பாவம். அத வுடுங்க... அப்புறமா அழுது புலம்பப்போகுது... ஏற்கனவே ஒன்றை தொலைத்துவிட்டு அலைகிறார்.

யவனிகா
03-01-2008, 03:42 PM
யாரெல்லாம் குதிக்கப் போறா...யாரெல்லாம் தள்ளி விடப் போறா....தள்ளிவிடக் கைவசம் ஆளிருக்கு வேணுமா?

அன்புரசிகன்
03-01-2008, 03:45 PM
யாரெல்லாம் குதிக்கப் போறா...யாரெல்லாம் தள்ளி விடப் போறா....தள்ளிவிடக் கைவசம் ஆளிருக்கு வேணுமா?

யாரு? அம்ரூ ஆஹ்??? நாஹாஸ்திரமெல்லாம் பயன்படுத்தப்படாது. அது இத் யம் இற்கு மட்டும் தான் பயன்படுத்தணும்.

அக்னி
03-01-2008, 04:03 PM
யோவ்... ஏற்கனவே மலர் பாவம். அத வுடுங்க... அப்புறமா அழுது புலம்பப்போகுது... ஏற்கனவே ஒன்றை தொலைத்துவிட்டு அலைகிறார்.
இந்த போட்டவத்தானே... இனி அழமாட்டார்...
இந்த போட்டோ மலர், தனது புத்தாண்டு விழாவைக் கொண்டாடியபோது எடுத்தது என்று பூமகள் தந்தார்.
ஆனால், அன்புரசிகன் காட்டிய மொட்டை அடித்த மலரின் முகம் அமுல்பேபி மாதிரி அழகாகத்தான் இருக்குது...
இதனையும் முன்னுள்ள மலரின் போட்டோவோடு இணைத்துவிடுங்கள்...

http://i207.photobucket.com/albums/bb11/agnii_album/Images/pumkin-malar.jpg

தனக்குத் தராமல் முழுவதையும் மலரே குடித்துவிட்டதாக, பூமகள் ரொம்பவே கவலைப்பட்டார்...

அன்புரசிகன்
03-01-2008, 04:16 PM
செய்யப்பட்டது அக்னி...

பூமகள்
03-01-2008, 04:33 PM
தூக்கி போட்டிருவேன்.... :icon_b::icon_b:
வேணா தங்கச்சி மலரு...!!
சொன்னா கேளு...!!
பனை மரமே அவங்க ஊரில அன்புரசிகரை
விட குட்டையாமா??:aetsch013::rolleyes:
நீ அவரைத் கிணற்றில் தூக்கி போட்டாலும் எம்பினா தரை தொட்டுட்டுவாரு..!:lachen001::lachen001:

அன்புரசிகன்
03-01-2008, 04:37 PM
வேணா தங்கச்சி மலரு...!!
சொன்னா கேளு...!!
பனை மரமே அவங்க ஊரில அன்புரசிகரை
விட குட்டையாமா??:aetsch013::rolleyes:
நீ அவரைத் கிணற்றில் தூக்கி போட்டாலும் எம்பினா தரை தொட்டுட்டுவாரு..!:lachen001::lachen001:

அது........ :icon_good:

தாமரை
04-01-2008, 12:29 AM
ரொம்ப நன்றிங்க...

அன்பு குதிக்கலைன்னா நீங்க தூக்கு போட்டிருவீங்களா? சந்தோஷம்...
எழுத்துப் பிழைதானே மலர்... திருத்துங்க...


தூக்கிப் போட்டா உடைஞ்சிருவாரு
தூக்குப் போட்டா கயிறு அந்துடும்
அதனால தூக்கியே போடும்மா மலரு,,,

அக்னி அன்பு உங்களை இப்படி வாரிவிட்டிருக்கார் கவனிக்கலையா?

அதுக்கென்ன.... நாம அக்னி புத்திகெட்டதனமாக சொல்லி தான் குதிப்போம். யாரும் சொன்னால் செய்யமாட்டோம்.

உமக்கு மட்டும்தான் வெட்டி ஒட்ட தெரியுமா?

தாமரை
04-01-2008, 12:35 AM
உங்களுக்கு விளக்கம் சொல்லிச்சொல்லியே என் சீவன் போகப்போகுது....

அதுசரி கண்ணா ஊறா இற்கு விளக்கம் யாதோ....? (ஒரு மாறுதலுக்கு நான் விளக்கம் கேட்குறேனே.... :D)


சரியான சொல் - கண்ணேறு :aetsch013::aetsch013::aetsch013:

பூமகள்
04-01-2008, 02:02 AM
அது........ :icon_good:
:icon_drunk: :080402cool_prv: :food-smiley-004: :icon_35:

பூமகள்
04-01-2008, 02:08 AM
இந்த போட்டவத்தானே... இனி அழமாட்டார்...
இந்த போட்டோ மலர், தனது புத்தாண்டு விழாவைக் கொண்டாடியபோது எடுத்தது என்று பூமகள் தந்தார்.
அன்புரசிகருக்கு அதிகமாயிடிச்சி....... ரெண்டு கொம்பு....!:sprachlos020::eek:
இப்படி எல்லாம் என் பேரைச் சொன்னா... மக்கள் கிட்ட பேமஸ் ஆயிடலாம்னு கனவு கண்டிட்டிருக்கார்...! :rolleyes:
இருங்க இருங்க.. உங்களுக்கு பெரிய ஆப்பா நான் ஒரு பதிவு போட்டு வைக்கல என் பேரு பூமகள் இல்ல...!! :sauer028: :rolleyes:

தனக்குத் தராமல் முழுவதையும் மலரே குடித்துவிட்டதாக, பூமகள் ரொம்பவே கவலைப்பட்டார்...
:violent-smiley-010::waffen093: :violent-smiley-034: :violent-smiley-010:
பூவுக்கு பிடிக்காத சமாச்சாரத்தை காட்டி... பூவு குடிக்காம கவலப்பட்டதுன்னு வேறு சொல்லுறீங்களா??:sport-smiley-008:
உங்கள என்ன செஞ்சா சரியா பேசுவீங்க?? :sport-smiley-005:

அன்புரசிகன்
04-01-2008, 09:00 AM
சரியான சொல் - கண்ணேறு :aetsch013::aetsch013::aetsch013:

இது கண்களால் மட்டும் வருவதல்லவா? சாதாரணமாக கண்ணேறுக்காக குழந்தைக்கு அல்லது சமைந்த பெண்ணுக்கு பெரிய கறுப்பு பொட்டு ஒன்று நெற்றியிலும் கன்னத்திலும் வைப்பார்கள். அது தான் கண்ணேறுக்கு.

கண்ணாவூறு கண்ணாலும் கருநாவாலும் வரும் தீங்கு என்று எனது அம்மம்மா சொல்லி அறிந்திருக்கிறேன். மூடநம்பிக்கை என்றாலும் இவற்றையும் தெரிந்து கொள்ள ஆவல்.

அன்புரசிகன்
04-01-2008, 09:04 AM
பூவுக்கு பிடிக்காத சமாச்சாரத்தை காட்டி... பூவு குடிக்காம கவலப்பட்டதுன்னு வேறு சொல்லுறீங்களா??:sport-smiley-008:
உங்கள என்ன செஞ்சா சரியா பேசுவீங்க?? :sport-smiley-005:

புரியல....

ஆனா நாம எப்போதும் சரியாகத்தான் பேசுவோம்.

மலர்
04-01-2008, 09:33 AM
புரியல....

ஆனா நாம எப்போதும் சரியாகத்தான் பேசுவோம்.
2008ல் நான் ரசித்த முதல் நகைச்சுவை..... :D :D
பகிர்ந்தமைக்கு நன்றி ரசிகரே... :icon_rollout::icon_rollout:

தாமரை
04-01-2008, 12:15 PM
புரியல....

ஆனா நாம எப்போதும் சரியாகத்தான் பேசுவோம்.

அது நீங்க கவுந்தடிச்சு குப்புறக் கிடக்கிறதில இருந்தே தெரியறது.

lolluvathiyar
04-01-2008, 01:10 PM
மலர் வச்சிருக்கிற பூசினிகாய் மலரே வச்சிகட்டும் கையில் சுமக்க முடியாம கஸ்டப்படு வச்சிருகிற அந்த 5 கிளாச மட்டும் எனக்கு தந்திருட்டும். பாவம் மலரின் வெயிட்டை நான் தாங்கிகிறேன்.

aren
04-01-2008, 01:12 PM
புரியல....

ஆனா நாம எப்போதும் சரியாகத்தான் பேசுவோம்.

ஒன்னும் சாப்பிடாத சமயங்களில் என்று கொஞ்சம் கோடுபோட்டு சொல்லுங்கள்.

aren
04-01-2008, 01:13 PM
அக்னி, இது கொஞ்சம் ஓவராத் தெரியலை. பாவம் நம்ம மலர். கையில் ஐந்து கோப்பைகளை வைத்துக்கொண்டு திண்டாடுகிறார்கள். கொஞ்சம் கை கொடுத்து உதவி செய்யக்கூடாதா?

மலர்
04-01-2008, 01:13 PM
மலர் வச்சிருக்கிற பூசினிகாய் மலரே வச்சிகட்டும் கையில் சுமக்க முடியாம கஸ்டப்படு வச்சிருகிற அந்த 5 கிளாச மட்டும் எனக்கு தந்திருட்டும். பாவம் மலரின் வெயிட்டை நான் தாங்கிகிறேன்.
அஸ்கு....பிஸ்கு...
ஆசை தோசை அப்பளம் வடை.... :icon_rollout: :icon_rollout:

aren
04-01-2008, 01:14 PM
அஸ்கு....பிஸ்கு...
ஆசை தோசை அப்பளம் வடை.... :icon_rollout: :icon_rollout:

ஐந்து கோப்பையுடன், இதையும் சேர்த்து கொடுப்பீங்களா, பலே பலே!!!

நேசம்
04-01-2008, 01:15 PM
அந்த 5 கிளாச மட்டும் எனக்கு தந்திருட்டும். பாவம் மலரின் வெயிட்டை நான் தாங்கிகிறேன்.

வாத்தியாரெ சிஷ்ய பிள்ளை நான் இருக்க.... உங்களுக்கு ஏன் இந்த சிரமம்.

மலர்
04-01-2008, 01:15 PM
ஒன்னும் சாப்பிடாத சமயங்களில் என்று கொஞ்சம் கோடுபோட்டு சொல்லுங்கள்.
அனுபவம் பேசுதோ... :rolleyes: :rolleyes:

அறிஞர்
04-01-2008, 01:18 PM
பூமகள், மலர் நிலை இங்கு பரிதாபமாக உள்ளது..

மலர்.. தாமரைக்கு ஒரு திருஷ்டி போட்டோ போட்டு விட வேண்டியது தானே..

மலர்
04-01-2008, 01:20 PM
மலர்.. தாமரைக்கு ஒரு திருஷ்டி போட்டோ போட்டு விட வேண்டியது தானே..
ஹீ..ஹீ... அதுக்கென்ன பேஷா போட்டிரலாம்... :D :D
ஆனா அதுக்கு பிறகு என்னாகும்.. :confused:
நினைக்கவே :eek: :eek:

அறிஞர்
04-01-2008, 01:22 PM
ஹீ..ஹீ... அதுக்கென்ன பேஷா போட்டிரலாம்... :D :D
ஆனா அதுக்கு பிறகு என்னாகும்.. :confused:
நினைக்கவே :eek: :eek:
உங்க நிலை:lachen001::lachen001::lachen001: இன்னும் மோசமாயிடும்.. ஹிஹிஹிஹி:sprachlos020::sprachlos020::sprachlos020::D:D:D

மயூ
04-01-2008, 01:25 PM
மலர்.. தாமரைக்கு ஒரு திருஷ்டி போட்டோ போட்டு விட வேண்டியது தானே..
திருஷ்டிக்கே திரூஷ்டியா??? :smilie_abcfra: :aetsch013: :aetsch013: :aetsch013: :rolleyes:

மலர்
04-01-2008, 01:25 PM
உங்க நிலை:lachen001::lachen001::lachen001: இன்னும் மோசமாயிடும்.. ஹிஹிஹிஹி:sprachlos020::sprachlos020::sprachlos020::D:D:D
வாரே..வா...
எத்தனை பேரு கிளம்பியிருக்கீங்க..இப்பிடி... :confused:
திரிய பத்த வச்சதும் இல்லாம...
சிரிப்பு வேற,...:sauer028::sauer028:

மலர்
04-01-2008, 01:28 PM
திருஷ்டிக்கே திரூஷ்டியா??? :smilie_abcfra: :aetsch013: :aetsch013: :aetsch013: :rolleyes:
மயூக்கு
ஆப்பு கன்பாம்லே...:rolleyes::rolleyes:

தாமரை
04-01-2008, 01:33 PM
திருஷ்டிக்கே திரூஷ்டியா??? :smilie_abcfra: :aetsch013: :aetsch013: :aetsch013: :rolleyes:

தூர திருஷ்டி, ஞான திருஷ்டி, கண் திருஷ்டி இப்படி பல திருஷ்டிகள் இருக்க.. :D:D

மயூ திருஷ்டி நட்டம்னா என்னன்னு தெரியுமா?:icon_rollout:

அறிஞர்
04-01-2008, 01:34 PM
வாரே..வா...
எத்தனை பேரு கிளம்பியிருக்கீங்க..இப்பிடி... :confused:
திரிய பத்த வச்சதும் இல்லாம...
சிரிப்பு வேற,...:sauer028::sauer028:
இன்னும் சரியா எரியலேயே..

ஏதாவது பண்ணுங்க மேடம்.. :lachen001::lachen001::cool::cool:

மலர்
04-01-2008, 01:36 PM
இன்னும் சரியா எரியலேயே..

ஏதாவது பண்ணுங்க மேடம்.. :lachen001::lachen001::cool::cool:
ரத்தம் பாக்காம கிளம்பிறதில்லைன்னு..
முடிவோட தான் திரியுறீங்களா.....:eek::eek: