அமரன்
19-12-2007, 07:16 AM
வேரோரிடம்.
விழுதுகளோ வேறோரிடம்.
உச்சிகள் வெட்டப்பட்ட
விருட்சங்கள்போல நாம்..
எமது நிழல்களில்
உயிரிகள் பல இழைத்துக்கொண்டு
அவர்களில்
நாம் இளைப்பாறிக்கொண்டு..!
யார் சொன்னது
அகதிகள் நாம் என்று.
விழுதுகளோ வேறோரிடம்.
உச்சிகள் வெட்டப்பட்ட
விருட்சங்கள்போல நாம்..
எமது நிழல்களில்
உயிரிகள் பல இழைத்துக்கொண்டு
அவர்களில்
நாம் இளைப்பாறிக்கொண்டு..!
யார் சொன்னது
அகதிகள் நாம் என்று.