rambal
03-04-2003, 12:07 PM
அவளும் படிதாண்டாப்பத்தினிதான்
ஆடவர்தான் அவள் வீடு நாடுவரேயன்றி
அவள் படிதாண்டியதில்லை ஒரு நாளும்!!
(பின் குறிப்பு: அவலத்தை அழகாக பதிந்த நண்பரின் இந்தக் கவிதையில் நான் லயித்தேன் என்றுதான் சொல்லலாம்)
ஆடவர்தான் அவள் வீடு நாடுவரேயன்றி
அவள் படிதாண்டியதில்லை ஒரு நாளும்!!
(பின் குறிப்பு: அவலத்தை அழகாக பதிந்த நண்பரின் இந்தக் கவிதையில் நான் லயித்தேன் என்றுதான் சொல்லலாம்)