தேவிப்ரியா
11-12-2007, 09:45 AM
மாணவர்களை மதம் மாற வற்புறுத்திய ஆசிரியர் இடை நீக்கம்!
செவ்வாய், 11 டிசம்பர் 2007( 13:22 IST )
Webdunia
மாணவர்களை மதம் மாற வற்புறுத்திய ஆசிரியரை இடை நீக்கம் செய்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கரூர்மாவட்டம், மஞ்சபுள்ளிபட்டிநகரபஞ்சாயத்துதுவக்கப்பள்ளிமாணவர்களைகட்டாயமதம்மாறவலியுறுத்துவதாகவும், மாணவிகள்தலையில்பூவைக்ககூடாதுஎன்றுகூறிவரும்ஆசிரியர்மீதுநடவடிக்கைஎடுக்கக்கோரிஅந்தபகுதிமக்கள், மாவட்டபா.ஜ.க. தலைவர் சிவமணிதலைமையில் நேற்றுசாலைமறியல்செய்தனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும், காவல்துறையினரும், கல்வித்துறைஅதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது, சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்என்று கல்வித்துறை அதிகாரிகள் உறுதி அளித்தையடுத்து பொதுமக்கள்மறியலை கைவிட்டனர்.
இந்த நிலையில்மாணவர்களை கட்டாய மதமாற்றம் செய்ததுவிசாரணையில் தெரியவந்ததை அடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியரை இடைநீக்கம் செய்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
செவ்வாய், 11 டிசம்பர் 2007( 13:22 IST )
Webdunia
மாணவர்களை மதம் மாற வற்புறுத்திய ஆசிரியரை இடை நீக்கம் செய்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கரூர்மாவட்டம், மஞ்சபுள்ளிபட்டிநகரபஞ்சாயத்துதுவக்கப்பள்ளிமாணவர்களைகட்டாயமதம்மாறவலியுறுத்துவதாகவும், மாணவிகள்தலையில்பூவைக்ககூடாதுஎன்றுகூறிவரும்ஆசிரியர்மீதுநடவடிக்கைஎடுக்கக்கோரிஅந்தபகுதிமக்கள், மாவட்டபா.ஜ.க. தலைவர் சிவமணிதலைமையில் நேற்றுசாலைமறியல்செய்தனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும், காவல்துறையினரும், கல்வித்துறைஅதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது, சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்என்று கல்வித்துறை அதிகாரிகள் உறுதி அளித்தையடுத்து பொதுமக்கள்மறியலை கைவிட்டனர்.
இந்த நிலையில்மாணவர்களை கட்டாய மதமாற்றம் செய்ததுவிசாரணையில் தெரியவந்ததை அடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியரை இடைநீக்கம் செய்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.