PDA

View Full Version : எனக்கு மட்டும் ஏன் இப்படி....?



சிவா.ஜி
02-12-2007, 08:28 AM
ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு பிரச்சனையின்னா எனக்கு ஒரு பிரச்சனை.அதாங்க நம்ம தமிழ்மன்றம் எனக்கு தண்ணிக் காட்டற பிரச்சனைதான்.முதல்ல உள்ளே நுழைய முடியாத பிரச்சனை,அப்றம் ஓவியன்,பூமகள் உதவியால சுராஜ்-ன் தளம் மூலமாக நுழைந்தேன்.ஆனா வெறும் பார்வையாளனாகவும்,பின்னூட்டக்காரனாகவும் மட்டுமே செயல்பட முடிந்தது.அட என்னோட பதிவைக்கூட என்னால எடிட் பண்ன முடியாதுன்னா பாத்துக்கங்களேன்.படமும் தெரியாது,புதுத் திரி தொடங்க முடியாது(இங்கேயும் ஓவியனும்,அக்னியும்,அமரனும்தான் உதவினார்கள்).எழுத்துக்கு வண்ணமும் அடிக்க முடியாது(உண்மையிலேயே நானும் ஓவியனைப் போல தூரிகையைத் தொலைத்துவிட்டேன்)பிறகு அதிலும் சிக்கல்.ஒரு வழியாக தேடியந்திரத்தின் துணையால் இன்னொரு கொல்லைபுற வழியைக் கண்டுபிடித்து உள்ளே நுழைந்தேன்.இந்த முறை கொஞ்சம் பரவாயில்லை.எடிட் செய்ய முடிகிறது,தனித்திரி தொடங்க முடிகிறது(உங்களையெல்லாம் சும்மா விட்றுவனா)படங்கள் தெரிகிறது.ஆனால் திரும்பவும் எழுத்துக்கு வர்ணமடிக்கமுடியவில்லை.படங்களை இணைக்க முடியவில்லை(முடிஞ்சிருந்தா லொள்ளு மன்னரின் அட்டகாசப் படங்களை மன்ற மக்களுக்காக வழங்கியிருப்பேன்.)அதெல்லாம் போகட்டும் என்று விட்டாலும்,நம்ம மக்களின் நல்ல பதிவைப் பார்த்து இ-பணம் கூட பரிசளிக்க முடியவில்லை.அப்படித்தான் பாருங்க, நம்ம மன்றத்து வாலு மலருடைய முதல் கவிதைக்கு 1000 காசு கொடுத்துட்டு டொனேட்டுன்னு அழுத்தினா \"டுமீல்\' 23 ஆயிரமும் அம்பேல்.(அப்புறம் மலரு பெரிய மனசு பண்ணி அந்தப் பணத்தை திருப்பிக் கொடுத்துடிச்சின்னு வெச்சுக்கங்க).இப்ப மன்றத்தின் புதுவரவு செல்வாவோட திருக்குறள் விளக்கவுரையைப் பாத்து அசந்துபோய் 500 குடுக்கலான்னுப் பாத்தா மறுபடியும் ஒரு \"டுமீல்\" 23 ஆயிரம் போயேபோச்...போயிந்தி...சலாகயா...உடனே அக்னிக் கிட்ட ஓடிப் போய் அழுததுல..திரும்பக் கிடைச்சிருக்கு. அதனால மக்களே இனி உங்களுடைய எந்த நல்ல படைப்புக்கும்....என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்தான் இ-பணம்.(ம்..........பிரச்சனை எப்போ தீருவது நான் எப்போ மறுபடி வள்ளலாகறது?)
எனக்கு மட்டும் ஏன் இப்படி ஆகுது...........???????/

அன்புரசிகன்
02-12-2007, 08:38 AM
சிவா.. எனக்கும் ஒருமு 1 இ-பணம் மட்டும் தாங்களேன்..... எனக்கு அவ்வளவும் போதும். அத அடுத்தநாள் 2 ஆக தருருகிறேன்.

செல்வா
02-12-2007, 08:39 AM
இப்ப மன்றத்தின் புதுவரவு செல்வாவோட திருக்குறள் விளக்கவுரையைப் பாத்து அசந்துபோய் 500 குடுக்கலான்னுப் பாத்தா மறுபடியும் ஒரு \"டுமீல்\" 23 ஆயிரம் போயேபோச்...போயிந்தி...சலாகயா..
அடடா எனக்கு உதவி பண்ண போய் உங்களுக்கு ஒரு உபத்ரவம் வந்து சேந்துடுச்சே.... (வருத்தப்படுவேண்ணு நெனைக்காதீங்க) கவலையே படாதீங்க நீங்க ஏழையாவே போனாகூட இந்த தம்பிகள் எல்லாம் சேர்ந்து உங்கள வாழ சை .. வீழ விடமாட்டோம்...
தம்பியுடையான் படைக்கஞ்சான்... கேட்டுருப்பீங்க ..அத பணத்துக்கஞ்சான்னு மாத்திக்கோங்க..... :confused:

ஆமா.... உங்களுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது......?:smilie_abcfra:

சிவா.ஜி
02-12-2007, 08:41 AM
சிவா.. எனக்கும் ஒருமு 1 இ-பணம் மட்டும் தாங்களேன்..... எனக்கு அவ்வளவும் போதும். அத அடுத்தநாள் 2 ஆக தருருகிறேன்.

ஆஹா...நீங்க பேரை மாத்திக்கிங்க அன்பு.....அறிவுக்கரசன்னு. என்னா அறிவு.....என்னா அறிவு.......

சிவா.ஜி
02-12-2007, 08:43 AM
தம்பியுடையான் படைக்கஞ்சான்... கேட்டுருப்பீங்க ..அத பணத்துக்கஞ்சான்னு மாத்திக்கோங்க..... :confused:

ஆமா.... உங்களுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது......?:smilie_abcfra:

அய்யய்யோ இவரப் பாருங்க பணத்துக்கு கஞ்சா தராராம்.....எனக்கு வேணாம்ப்பா(ஊருக்கு வந்து வாங்கிக்கறேன்...ஹி..ஹி...)

செல்வா
02-12-2007, 08:59 AM
அய்யய்யோ இவரப் பாருங்க பணத்துக்கு கஞ்சா தராராம்.....எனக்கு வேணாம்ப்பா(ஊருக்கு வந்து வாங்கிக்கறேன்...ஹி..ஹி...)
அட அவ்வளவு நாள் ஏன் தள்ளிப்போடறீங்க ... ரெண்டு பேரும் ஒரே ஊர்ல தான் இருக்கோம் வாங்க வந்து வாங்கிக்கோங்க...

சிவா.ஜி
02-12-2007, 09:16 AM
அட அவ்வளவு நாள் ஏன் தள்ளிப்போடறீங்க ... ரெண்டு பேரும் ஒரே ஊர்ல தான் இருக்கோம் வாங்க வந்து வாங்கிக்கோங்க...

அட நீங்களும் இங்கேதான் இருக்கீங்களா....ரொம்ப நல்லதாப் போச்சு.( கஞ்சாவைப் பத்திப் பேசினோன்னு தெரிஞ்சாலே நம்ம தலை உடம்புல தங்காது...இதுல வந்து வாங்கிக்க வேற சொல்றாரு...)ஆளை விடுங்க சாமி.

பூமகள்
02-12-2007, 09:21 AM
சிவா அண்ணா..!:aetsch013:
நீங்க எவ்வளோ பெரிய வள்ளல்..! இந்த பூவுக்கு இ-பணம் தராம இப்படி இளைச்சி போயிட்டீங்களே..!! :sprachlos020::eek::D:D
சரி.. பரவாயில்லை... நீங்க இ-பணம் கொடுத்தா நான் என்ன மாட்டேனா சொல்லப் போறேன்..!! ;):rolleyes:

அன்புரசிகன்
02-12-2007, 09:29 AM
சரி.. பரவாயில்லை... நீங்க இ-பணம் கொடுத்தா நான் என்ன மாட்டேனா சொல்லப் போறேன்..!! ;):rolleyes:


ஆமா... மாட்டேன்னு தான் சொல்லப்போறாரு... இப்ப என்ன பண்ணுவீங்க.. இப்ப என்ன பண்ணுவீங்க... :medium-smiley-080:

சிவா.ஜி
02-12-2007, 09:31 AM
வாங்கம்மா வாங்க....இன்னும் எத்தனை பேர் வரப்போறீங்க...எல்லாம் இந்த அன்பு போட்டுக் குடுத்த ரூட்டு.(பிரச்சனை சரியானப்பறம் கண்டிப்பா தரேன்...இப்ப கண்னை தொடச்சுக்கோ கொழந்த)

அன்புரசிகன்
02-12-2007, 09:39 AM
ஆமா... மாட்டேன்னு தான் சொல்லப்போறாரு... இப்ப என்ன பண்ணுவீங்க.. இப்ப என்ன பண்ணுவீங்க... :medium-smiley-080:


வாங்கம்மா வாங்க....இன்னும் எத்தனை பேர் வரப்போறீங்க...

இப்போ இன்னா சொல்றீங்கோ பூமகள்.... இவுங்க எல்லாம் சும்மா சும்மா தங்கச்சி தங்கச்சி என்று பாசம் பொழிவாங்க.... ஆனா பாசமும் இல்ல ஒன்னும் இல்ல.... :lachen001:

(ஆனா பாருங்க.. நான் பாசமும் பொழியல.. காசும் தரமாட்டேன்.... )

பூமகள்
02-12-2007, 09:43 AM
இப்போ இன்னா சொல்றீங்கோ பூமகள்.... இவுங்க எல்லாம் சும்மா சும்மா தங்கச்சி தங்கச்சி என்று பாசம் பொழிவாங்க.... ஆனா பாசமும் இல்ல ஒன்னும் இல்ல.... :lachen001:
சிவா அண்ணாவாவது எல்லாம் சரியானதும் தருவேன்னு சொன்னாரு.....!!:icon_b:

ஆனால் நீங்க??!!:sprachlos020::eek::sauer028:

(ஆனா பாருங்க.. நான் பாசமும் பொழியல.. காசும் தரமாட்டேன்.... )இப்படி சொல்லி...:frown::frown: இ-பணத்துக்காக தங்கையே இல்லன்னு சொல்லிட்டீங்கல்ல..!:traurig001::traurig001:

அன்புரசிகன்
02-12-2007, 09:57 AM
சிவா அண்ணாவாவது எல்லாம் சரியானதும் தருவேன்னு சொன்னாரு.....!!:icon_b:

கட்டாயம் தருவேன் என்று சொல்லலியே.... தரலாம். தராமலும் விடலாம். யாரு கண்டா... உண்மையான பாசம் என்றால் இப்போதே தரவேண்டும்.



ஆனால் நீங்க??!!:sprachlos020::eek::sauer028:
இப்படி சொல்லி...:frown::frown: இ-பணத்துக்காக தங்கையே இல்லன்னு சொல்லிட்டீங்கல்ல..!:traurig001::traurig001:
சரியாக வாசிச்சுப்பாருங்க....
நான் அப்படிச்சொல்லவில்லை. நான் பாசம் பொழியவில்லை என்றுதான் சொன்னேன். நீங்கள் உங்கள் அண்ணனுக்கு பாசம் பொழியவில்லை என்றால் அவர் உங்களுக்கு அண்ணன் என்று இல்லலாமல் போய்விடுவாரா????? :icon_rollout:தனமாவுல்லே இருக்கு... :D

மலர்
02-12-2007, 12:03 PM
நம்ம மன்றத்து வாலு மலருடைய முதல் கவிதைக்கு 1000 காசு கொடுத்துட்டு டொனேட்டுன்னு அழுத்தினா \"டுமீல்\' 23 ஆயிரமும் அம்பேல்.(அப்புறம் மலரு பெரிய மனசு பண்ணி அந்தப் பணத்தை திருப்பிக் கொடுத்துடிச்சின்னு வெச்சுக்கங்க).
ஹீ..முதல்ல குடுக்ககூடாதுன்னு தான் நினைச்சேன்...
அப்புறம் சிவா அண்ணாவோட பால் வடியும்
முகத்தையும்... இபணம் இல்லாம கண்ணை கசக்கி அழுதுட்டு இருக்கிற முகத்தையும்
கற்பனை பண்ணி பாத்ததும் போனா போவுதுன்னு குடுத்துட்டேன்... :icon_rollout::icon_rollout:

மலர்
02-12-2007, 12:05 PM
இப்ப மன்றத்தின் புதுவரவு செல்வாவோட திருக்குறள் விளக்கவுரையைப் பாத்து அசந்துபோய் 500 குடுக்கலான்னுப் பாத்தா மறுபடியும் ஒரு \"டுமீல்\" 23 ஆயிரம்
போயேபோச்...போயிந்தி...சலாகயா...உடனே அக்னிக் கிட்ட ஓடிப் போய் அழுததுல..திரும்பக் கிடைச்சிருக்கு.

அண்ணா இதுக்கெல்லாம் காரணம் என்னன்னு நம்ம சாமகோடாங்கிகிட்ட விசாரிச்சப்போ...
உங்களுக்கு சாமிகுத்தம் இருக்குதாம்... அதுக்கு ஒரு பரிகாரம் செய்யணுமாம்...
கொஞ்சம் பணம் செலவாகும்.. ஜஸ்ட் 10000ரூவாய் மட்டும் தான்...
என் பணத்துல பண்ணலாமுன்னு நினைச்சா...
கடன் வாங்கின அடுத்தவங்க பணத்துல எல்லாம் செய்யப்படாதாம்...

நீங்களே முழுமனசோட மனமகிழ்ச்சியோட
ஹீ.. தங்கச்சிக்கு குடுத்தீங்கன்னா அந்த பூஜையை முடிச்சிரலாம்...

அப்புறம் மன்றத்துல மலருன்னு ஒரு அமைதியான பொண்ணு இருக்கும் அதுகிட்ட ஒரு ஐயாயிரம் ரூபாயும்.. பூமகள்ன்னு ஒரு நல்ல பொண்ணு இருக்கும் அவளுக்கு ஒரு ஐயாயிரமும் குடுத்துட்டு மீதி இருக்கிற இபணத்தை அப்படியே உண்டியல்ல போடுறதா நினைச்சி யவனிக்கா அக்கவுண்ட்டில் போட்டுட்டா.. அவங்க மூணு பேரும் சேர்ந்து கோயம்பத்தூர்மாரிஅம்மனுக்கு கூழ் ஊத்திருவாங்க...
ஹீ...ஹீ....அப்புறம்
உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது அண்ணா...

உங்க வசதி எப்படி.,,.???

ஓவியன்
02-12-2007, 12:19 PM
அன்பு சிவா...!!

உங்களால் படங்களை, வர்ணங்களை உங்கள் பதிவோடு சேர்க்க முடியவில்லை என்று கூறினீர்கள்....

அதுபற்றி எனக்கு கொஞ்சம் தெளிவாகக் கூறுவீர்களா...??
அதாவது, உங்களுக்கு படம் இணைக்கும் பொத்தான் தொழிற்படவில்லையா, இல்லை அந்த கட்டளை செயற்படவில்லையா...??

உங்களுக்கு அந்த பொத்தான் தான் செயற்படவில்லையெனின், அந்த கட்டளையை ஒரு நோட்பேட்டில் பிரதிசெய்து சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை உங்கள் பதிவுகளோடு இணைக்கலாமே...??

உதாரணமாக படம் இணைப்பதென்றால்
................................., இடையே நீங்கள் படத்தை பிரதிசெய்த இடத்தில் கிடைத்த சுட்டி வரும்....

இப்படி முயற்சி செய்து பார்த்தீர்களா சிவா....??

பூமகள்
02-12-2007, 12:21 PM
அப்புறம் மன்றத்துல மலருன்னு ஒரு அமைதியான பொண்ணு இருக்கும் அதுகிட்ட ஒரு ஐயாயிரம் ரூபாயும்.. பூமகள்ன்னு நல்ல பொண்ணு ஒரு இருக்கும் அவளுக்கு ஒரு ஐயாயிரமும் குடுத்துட்டு மீதி இருக்கிற இபணத்தை அப்படியே உண்டியல்ல போடுறதா நினைச்சி யவனிக்கா அக்கவுண்ட்டில் போட்டுட்டா.. அவங்க மூணு பேரும் சேர்ந்து கோயம்பத்தூர்மாரிஅம்மனுக்கு கூழ் ஊத்திருவாங்க...
உங்க வசதி எப்படி.,,.???
மலரோட பெருந்தன்மையை எல்லாரும் நோட் பண்ணுங்க பா...!!:rolleyes::icon_rollout:
எத்தன நல்லமனசு பாருங்க இந்த பொண்ணுக்கு..!! :icon_b:

திருநெல்வேலிக்காரங்களுக்கு மனசு பெருசுன்னு நிரூபிச்சிட்டே மலரு..!!:p

என் அன்பு மலர் தங்கை வாழ்க...!! :D:D:D:D

சிவா.ஜி
02-12-2007, 12:40 PM
[COLOR=darkred]என் பணத்துல பண்ணலாமுன்னு நினைச்சா...
கடன் வாங்கின அடுத்தவங்க பணத்துல எல்லாம் செய்யப்படாதாம்...

நீங்களே முழுமனசோட மனமகிழ்ச்சியோட
ஹீ.. தங்கச்சிக்கு குடுத்தீங்கன்னா அந்த பூஜையை முடிச்சிரலாம்...

அப்புறம் மன்றத்துல மலருன்னு ஒரு அமைதியான பொண்ணு இருக்கும் அதுகிட்ட ஒரு ஐயாயிரம் ரூபாயும்.. பூமகள்ன்னு ஒரு நல்ல பொண்ணு இருக்கும் அவளுக்கு ஒரு ஐயாயிரமும் குடுத்துட்டு மீதி இருக்கிற இபணத்தை அப்படியே உண்டியல்ல போடுறதா நினைச்சி யவனிக்கா அக்கவுண்ட்டில் போட்டுட்டா.. அவங்க மூணு பேரும் சேர்ந்து கோயம்பத்தூர்மாரிஅம்மனுக்கு கூழ் ஊத்திருவாங்க...
ஹீ...ஹீ....அப்புறம்
உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது அண்ணா...

உங்க வசதி எப்படி.,,.???

எந்த மாரியம்மனுக்கும்மா...? பிளாக் மாரியம்மனா....அதுக்கு பூமகளும்,யவனிகாவும் உன்னோட கூட்டா.....தேவுடா...தேவுடா....இந்த பாசமுள்ள தங்கைகளிடமிருந்து என் பணத்தைக் காப்பாத்திக் கொடுத்தா...சவூதியிலருந்து பிளேன்லயே வந்து கோவில் வரைக்கும் கஷ்டப்பட்டு கால் டாக்ஸியில வந்து என்னோட மொத்த இ-பணத்தையும் ஒரு பேப்பர்ல எழுதி போட்டுறம்ப்பா....கருணை செய்வாயப்பா

மலர்
02-12-2007, 12:44 PM
ஆஹா...நீங்க பேரை மாத்திக்கிங்க அன்பு.....அறிவுக்கரசன்னு. என்னா அறிவு.....என்னா அறிவு.......

அடடா...
அன்புக்கு என்ன ஒரு அறிவு...
போற போக்கை பாத்தா.. மூளை மண்டைய விட்டு வெளியவந்திரும்ன்னு நினைக்கிறேன்...

சிவா.ஜி
02-12-2007, 12:47 PM
அதுபற்றி எனக்கு கொஞ்சம் தெளிவாகக் கூறுவீர்களா...??
அதாவது, உங்களுக்கு படம் இணைக்கும் பொத்தான் தொழிற்படவில்லையா, இல்லை அந்த கட்டளை செயற்படவில்லையா...??

REPLY பெட்டிக்கு மேல் இருக்கும் எந்த பொத்தானும் வேலை செய்யவில்லை. ஸ்மைலீஸிம் இணைக்க முடியவில்லை.இது என் கணிணியில் ஜாவா இல்லாததால் என்று இதயம் கூறினார்.ஆனால் என்னால் ஜாவாவை நிறுவ முடியாது.அதனால் நீங்கள் சொன்ன முறையை செயல்படுத்திப் பார்க்கிறேன் ஓவியன்.மிக்க நன்றி.

அன்புரசிகன்
02-12-2007, 12:49 PM
எந்த மாரியம்மனுக்கும்மா...? பிளாக் மாரியம்மனா....அதுக்கு பூமகளும்,யவனிகாவும் உன்னோட கூட்டா.....தேவுடா...தேவுடா....இந்த பாமுள்ள தங்கைகளிடமிருந்து என் பணத்தைக் காப்பாத்திக் கொடுத்தா...சவூதியிலருந்து பிளேன்லயே வந்து கோவில் வரைக்கும் கஷ்டப்பட்டு கால் டாக்ஸியில வந்து என்னோட மொத்த இ-பணத்தையும் ஒரு பேப்பர்ல எழுதி போட்டுறம்ப்பா....கருணை செய்வாயப்பா

மன்னிக்கணும். அந்த அடிக்கோடிட்டதை மீள்பரிசீலனை செய்ய சிவா.ஜி ஐ வேண்டுகிறேன். :D :D :D

மலர்
02-12-2007, 12:50 PM
எத்தன நல்லமனசு பாருங்க இந்த பொண்ணுக்கு..!!நல்ல சத்தமா சொல்லுக்கா...
இங்கட கொஞ்ச பேருக்கு காது கொஞ்சம் மந்தம்...

திருநெல்வேலிக்காரங்களுக்கு மனசு பெருசுன்னு நிரூபிச்சிட்டே மலரு..!!:pஆமாக்கா ரொம்ப பெரிய மனசு.. நீ கூட அங்க தான் இருக்க

அன்புரசிகன்
02-12-2007, 12:52 PM
அடடா...
அன்புக்கு என்ன ஒரு அறிவு...
போற போக்கை பாத்தா.. மூளை மண்டைய விட்டு வெளியவந்திரும்ன்னு நினைக்கிறேன்...

உங்களுக்கு இப்பவே வந்திட்டமாதிரி இருக்கு...

இப்படி அறிவுபூர்வமாக சிந்திக்கிறீங்க...

அன்புரசிகன்
02-12-2007, 12:53 PM
பூவுக்கு இது புரியலயாம்....

பூமகள்!....

மலரு சொல்லுது....


இங்கட கொஞ்ச பேருக்கு காது கொஞ்சம் மந்தம்...
ஆமாக்கா ரொம்ப பெரிய மனசு.. நீ கூட அங்க தான் இருக்க

சிவா.ஜி
02-12-2007, 12:54 PM
நீ கூட அங்க தான் இருக்க

எங்கே திருநெல்வேலியிலயா.....என்னம்மா பூமகள்...கோவையிலருந்து எப்ப த்ருநெல்வேலிக்குப் போன...சொல்லவேயில்ல.......!!!!!!!!!!

சிவா.ஜி
02-12-2007, 12:56 PM
மன்னிக்கணும். அந்த அடிக்கோடிட்டதை மீள்பரிசீலனை செய்ய சிவா.ஜி ஐ வேண்டகிறேன். :D :D :D

மலரு சொல்றது கரீட்டுதான் போலருக்கு.இந்த பச்சை சட்டைக் காரரு கண்ணுல விளக்கெண்ணை விட்டுட்டு பாக்குறாருப்பா.....ஒரு எழுத்தை மிஸ் பண்ணிடக்கூடாதே.....உடனே உள்ள புகுந்து குட்டையை குழப்பிடுவாரு....

அன்புரசிகன்
02-12-2007, 12:59 PM
மலரு சொல்றது கரீட்டுதான் போலருக்கு.இந்த பச்சை சட்டைக் காரரு கண்ணுல விளக்கெண்ணை விட்டுட்டு பாக்குறாருப்பா.....ஒரு எழுத்தை மிஸ் பண்ணிடக்கூடாதே.....உடனே உள்ள புகுந்து குட்டையை குழப்பிடுவாரு....

உங்க தலைவிதிய யாரால மாற்ற முடியும்....

சரி... அப்போ அதுங்க கேட்குறத குடுத்து தொலைக்க வேண்டியது தானே... :lachen001: :lachen001: :D

மலர்
02-12-2007, 01:00 PM
பூவுக்கு இது புரியலயாம்....பூமகள்!....மலரு சொல்லுது....எதுக்கு இவ்ளோ பெரிசா..
எல்லாருக்கும் கண் நல்லா தெரியும்...


மலரு சொல்லுது...மலரு என்ன ஆடா மாடா...
சொல்லுது.. வையிதுன்னுட்டு...

இதை நான் வன்மையா கண்டிக்கிறேன்...:eek::eek:

சிவா.ஜி
02-12-2007, 01:05 PM
உங்க தலைவிதிய யாரால மாற்ற முடியும்....

சரி... அப்போ அதுங்க கேட்குறத குடுத்து தொலைக்க வேண்டியது தானே... :lachen001: :lachen001: :D

மலர் இதையும் கொஞ்சம் நோட் பண்ணிக்க...பூமகள் நீயும்தான்......

அன்புரசிகன்
02-12-2007, 01:08 PM
மலரு என்ன ஆடா மாடா...
சொல்லுது.. வையிதுன்னுட்டு...

இதை நான் வன்மையா கண்டிக்கிறேன்...:eek::eek:

எனக்கெப்படித்தெரியும்....

நான் தான் உங்கள நேரில பார்க்கலியே.. நீங்க சோறு சாப்பிடுறீங்களா அல்லது புல்லு மேயுறீங்களா யாராச்சும் வைக்கோல் தவிடு புண்ணாக்கு வைக்குறாங்களா என்று...? தண்ணி குடிக்கிறீங்களா அல்லது உங்களுக்கு யாரச்சும் தண்ணி காட்டுறாங்களா என்று....

நீங்க அம்மா என்று கூப்பிடுவீங்களா அல்லது மே அல்லது ம்மா என்று கத்துமா என்று எனக்கெப்படி தெரியும்.?? நான் தான் உங்க கூட கதைக்கலியே... :D :D :D

மலர்
02-12-2007, 01:08 PM
சரி... அப்போ அதுங்க கேட்குறத குடுத்து தொலைக்க வேண்டியது தானே... :lachen001: :lachen001: :D


மலர் இதையும் கொஞ்சம் நோட் பண்ணிக்க...பூமகள் நீயும்தான்......

அண்ணாத்தே...
அன்பு சொன்னத நீங்க நல்லா கவனிச்சீங்களா....
நானும் பூவும் நல்லா தான் நோட் பண்ணுறோம்

சிவா.ஜி
02-12-2007, 01:10 PM
அண்ணாத்தே...
அன்பு சொன்னத நீங்க நல்லா கவனிச்சீங்களா....
நானும் பூவும் நல்லா தான் நோட் பண்ணுறோம்

அப்ப சரி நீங்க \"அதுங்க\" தான் அப்படீங்கறபோது கவனிக்க வேண்டியதுதான்.

யவனிகா
02-12-2007, 01:14 PM
அண்ணா இதுக்கெல்லாம் காரணம் என்னன்னு நம்ம சாமகோடாங்கிகிட்ட விசாரிச்சப்போ...
உங்களுக்கு சாமிகுத்தம் இருக்குதாம்... அதுக்கு ஒரு பரிகாரம் செய்யணுமாம்...
COLOR]

[COLOR=darkred]அப்புறம் மன்றத்துல மலருன்னு ஒரு அமைதியான பொண்ணு இருக்கும் அதுகிட்ட ஒரு ஐயாயிரம் ரூபாயும்.. பூமகள்ன்னு ஒரு நல்ல பொண்ணு இருக்கும் அவளுக்கு ஒரு ஐயாயிரமும் குடுத்துட்டு மீதி இருக்கிற இபணத்தை அப்படியே உண்டியல்ல போடுறதா நினைச்சி யவனிக்கா அக்கவுண்ட்டில் போட்டுட்டா.. அவங்க மூணு பேரும் சேர்ந்து கோயம்பத்தூர்மாரிஅம்மனுக்கு கூழ் ஊத்திருவாங்க...
ஹீ...ஹீ....அப்புறம்
உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது அண்ணா...

உங்க வசதி எப்படி.,,.???

சின்னப் புள்ளையா இருந்தாலும் எப்படித் தீர்க்க தரிசியாட்டாம் அம்சமா முடிவு சொல்லிருக்கு பாருங்க...அண்ணா எப்பண்ணா கூழு ஊத்தறது...

பூ வேற அங்கப் பிரதட்சணம் பண்ணப் போகுதாம்...இதயம் மொட்டை போடறேன்னு சொல்லிட்டார்...ஆதவனுக்கு அலகு குத்திரலாம்...பூக்குழி மிதிக்க எஸ்.ராஜா சரின்ட்டார்...
சாமி யார் மேல* எற*ங்க*ப்போகுதோ தெரிய*லையே....

சிவா அண்ணா இதெல்லாம் நீங்க* ம*ன*சு வெச்சாத் தான் ந*ட*க்கும். ம*றுப*டி ஒரு முறை ம*ன*சுக்குள்ள* ந*ல்லா தியான*ம் செய்திட்டு எம் பேரை சொல்லி டொனேட் ப*ட்ட*னை அமுக்குங்க* அண்ணா....

சிவா.ஜி
02-12-2007, 01:16 PM
சிவா அண்ணா இதெல்லாம் நீங்க* ம*ன*சு வெச்சாத் தான் ந*ட*க்கும். ம*றுப*டி ஒரு முறை ம*ன*சுக்குள்ள* ந*ல்லா தியான*ம் செய்திட்டு எம் பேரை சொல்லி டொனேட் ப*ட்ட*னை அமுக்குங்க* அண்ணா....

யவனிகா.....யூ...ட்டூம்மா.......?????

அன்புரசிகன்
02-12-2007, 01:18 PM
Join Date: 23 May 2007
Location: கிருஷ்ணகிரி(சௌத&
Posts: 3,663
iCash Credits: 23,732.9


அப்ப சரி நீங்க \"அதுங்க\" தான் அப்படீங்கறபோது கவனிக்க வேண்டியதுதான்.

இன்னமும் கவனிச்சமாதிரி தெரியல... அப்படியே இருக்கு...

அக்னி
02-12-2007, 01:19 PM
நீங்க யாரு..?
சிவா.ஜி யவிட மேலானவர் அல்லவா... ஒரு இ-பணம் கொடுத்தால், முழுக்கக் குடுத்த மாதிரி...
எனக்கு, 0.1 தாருங்களேன்...
அப்போதான் மிச்சமில்லாம முழுசுமா என்கிட்ட வரும்...

மலர்
02-12-2007, 01:24 PM
பூ வேற அங்கப் பிரதட்சணம் பண்ணப் போகுதாம்...இதயம் மொட்டை போடறேன்னு சொல்லிட்டார்...ஆதவனுக்கு அலகு குத்திரலாம்...பூக்குழி மிதிக்க எஸ்.ராஜா சரின்ட்டார்.......
யக்கோவ் நம்ம பூவுக்கும் சேத்து ஆப்பு வைக்கிறியே..
ஏங்க்கா....????

சிவா அண்ணா இதெல்லாம் நீங்க மனசு வெச்சாத் தான் நடக்கும். மறுபடி ஒரு முறை மனசுக்குள்ள நல்லா தியானம் செய்திட்டு எம் பேரை சொல்லி டொனேட் பட்டனை அமுக்குங்க அண்ணா அக்காவே சொல்லியாச்சி...
ஸ்டார்ட் பண்ணுங்க.. சிவா அண்ணா...
என்ன இது சின்ன புள்ளை மாதிரி அழுதுகிட்டு..
அய்ய..
கண்ண துடைச்சிக்கங்க.,...
இபணம் எல்லாம் வேற யாருக்காவதா போவுது..
நம்ம யவனியக்காவுக்கு தானே.. போனா போவுது...

சிவா.ஜி
02-12-2007, 01:24 PM
நீங்க யாரு..?
சிவா.ஜி யவிட மேலானவர் அல்லவா... ஒரு இ-பணம் கொடுத்தால், முழுக்கக் குடுத்த மாதிரி...
எனக்கு, 0.1 தாருங்களேன்...
அப்போதான் மிச்சமில்லாம முழுசுமா என்கிட்ட வரும்...

ஆஹா...அப்படி சொல்லுங்க அக்னி.

மலர்
02-12-2007, 01:25 PM
அப்ப சரி நீங்க \"அதுங்க\" தான் அப்படீங்கறபோது கவனிக்க வேண்டியதுதான்.

இப்போ விட்டுட்டு அப்புறமா
புடிக்கலாமுன்னு விட்டுட்டோம்..

பூமகள்
02-12-2007, 01:30 PM
உங்க தலைவிதிய யாரால மாற்ற முடியும்....

சரி... அப்போ அதுங்க கேட்குறத குடுத்து தொலைக்க வேண்டியது தானே... :lachen001: :lachen001: :D
எங்களை அஃறிணை போல அழைத்த அன்புரசிகரை வன்மையாக கண்டிக்கிறேன். :waffen093::waffen093: :violent-smiley-010::violent-smiley-010:

சிவா.ஜி
02-12-2007, 01:32 PM
எங்களை அஃறிணை போல அழைத்த அன்புரசிகரை வன்மையாக கண்டிக்கிறேன். :waffen093::waffen093: :violent-smiley-010::violent-smiley-010:

அது..................!!!!

மலர்
02-12-2007, 01:33 PM
அது..................!!!!
எது....................................................................................!!!

உங்களை விட நீளமா நாங்களும் பொடுவமில்ல

பூமகள்
02-12-2007, 01:35 PM
யக்கோவ் நம்ம பூவுக்கும் சேத்து ஆப்பு வைக்கிறியே..
ஏங்க்கா....????
கவலப்படாத மலரு..!! :D
யவனி அக்கா என் மேல அதிகமாவே பாசம் வச்சிருக்கு..!:icon_ush::rolleyes:
எனக்கு பதிலா அவங்களே வேண்டுதலை நிறைவேத்துவாங்க...!!:icon_b:

சிவா.ஜி
02-12-2007, 01:35 PM
எது....................................................................................!!!

உங்களை விட நீளமா நாங்களும் பொடுவமில்ல

இது.................................................................................................!!!!!
(இது இன்னும் நீளமில்ல)

மலர்
02-12-2007, 01:37 PM
இது.................................................................................................!!!!!
(இது இன்னும் நீளமில்ல)
வேணாம் சிவா அண்ணா...
அப்புறம் நான் கோவத்துல இன்னும் பெரிசா போட்டிருவேன்
பச்சைசட்டை காரங்க வந்து கேட்டால்
சிவா அண்ணா தான் போட சொன்னாருன்னு கையை உங்கபக்கம் காட்டியிருவேன்...

சிவா.ஜி
02-12-2007, 01:39 PM
ரொம்ப சந்தோஷம்மா....ஆனாலும் உங்களையெல்லாம் அஃறினையாக்கிய அன்புக்கு ஒரு ஆப்பு வேனுமே.....

பூமகள்
02-12-2007, 01:40 PM
அது..................!!!!

எது....................................................................................!!!
உங்களை விட நீளமா நாங்களும் பொடுவமில்ல

இது.................................................................................................!!!!!
(இது இன்னும் நீளமில்ல)
இன்னும் அஃறிணை சொல்லாடல் போகலை போல இருக்கே...!!:rolleyes:
அது.. எது... இதுன்னுட்டு...!! :icon_rollout:தனமாவுல இருக்கு..!!:lachen001:

மலர்
02-12-2007, 01:48 PM
ரொம்ப சந்தோஷம்மா....ஆனாலும் உங்களையெல்லாம் அஃறினையாக்கிய அன்புக்கு ஒரு ஆப்பு வேனுமே.....

அண்ணனோட ஆசைய நிறைவேத்தாத தங்கச்சி எல்லாம் ஒரு தங்கச்சியா... நான் நிறைவேத்துறேன்....
அது சரி
ஒரு ஆப்பு மட்டும் போதுமா.,,,,,:D:D

அக்னி
02-12-2007, 01:54 PM
அண்ணனோட ஆசைய நிறைவேத்தாத தங்கச்சி எல்லாம் ஒரு தங்கச்சியா... நான் நிறைவேத்துறேன்....
அது சரி
ஒரு ஆப்பு மட்டும் போதுமா.,,,,,:D:D
என்ன கொடுமை இது....
ஏத்தாத தங்கச்சி எல்லாம் ஒரு தங்கச்சியா..?
அதுக்காக ஆப் எல்லாம் ஏத்தலாமா..?
தமிழ்ப் பொண்ணுக இப்பிடியெல்லாம் பழகக் கூடாது...

அன்புரசிகன்
02-12-2007, 01:54 PM
எங்களை அஃறிணை போல அழைத்த அன்புரசிகரை வன்மையாக கண்டிக்கிறேன். :waffen093::waffen093: :violent-smiley-010::violent-smiley-010:

இந்த பொண்ணுங்களே இப்படித்தான்... நான் குடுங்க என்று சொன்னத கண்டுக்காம சிவாவின் வலைக்குள் விழுந்திட்டாங்க... அவரும் என்னை சாட்டி, தான் தன் பாச (???!!!!!!) தங்கைகளுளுக்கு குடுக்கவேண்டிய பணத்தை குடுக்காம தட்டிக்களிக்கிறது மட்டும் புரியாது.....

கடவுள் தான் காப்பாற்றனும்....

சிவா.ஜி
02-12-2007, 01:57 PM
ஹா..ஹா..ஹா......பாசத்துலா இதெல்லாம் சகஜமப்பா.....
சரி...நாளை சந்திப்போம்........!!!!

இதயம்
02-12-2007, 01:57 PM
பூ வேற அங்கப் பிரதட்சணம் பண்ணப் போகுதாம்...இதயம் மொட்டை போடறேன்னு சொல்லிட்டார்...ஆதவனுக்கு அலகு குத்திரலாம்...பூக்குழி மிதிக்க எஸ்.ராஜா சரின்ட்டார்...
சாமி யார் மேல* எற*ங்க*ப்போகுதோ தெரிய*லையே....


என்ன தாய்க்குலமெல்லாம் இங்க கூடி கும்மியடிக்கிற மாதிரி இருக்கு...? 2 பேரு சேர்ந்தாலே உலகம் தாங்காது.. இதில் எல்லாரும் சேர்ந்தா இருக்கிற ஆம்பளைகள்லாம் காவி கட்டிற வேண்டியது தான்.!!

இதயத்துக்கு அழகே (பொடுகு ஷாம்பு விளம்பரத்து வர்ற மாதிரி இருக்கிற) முடி தான். பூவே பார்த்துட்டு பொறாமைப்பட்டது..! அதென்ன யவனியக்கா... எனக்கு மொட்டை போடறது..?? அது பொறுக்கலையா உங்களுக்கு..! யாரை கேட்டு எனக்கு மொட்டை போட திட்டம் போடறீங்க.. உங்க வீட்டுக்காரரை மொட்டையடிக்கிறது பத்தாதா..? பாவம் அவர்..! என்னை பார்க்கிறப்பெல்லாம் கையை பிடிச்சிக்கிட்டு ஒரே அழுகாச்சி. அவர் அழும் போது எனக்கு கண்ணு கலங்குது.. அவ்ளோ கொடுமை நடக்குது ஒவ்வொரு வூட்டுலயும்..!

இதுல பேச்சிலர் எனக்கு எதுக்கு இந்த கொடுமையெல்லாம்ணேன்..?? இந்த க்ரூப்ல இருக்கிற எல்லா அம்மணிகள் அக்கௌண்டிலும் பார்த்தா ஊழல் பண்ண அரசியல் வாதி மாதிரி அவ்ளோ பணம்பா..!! எல்லாம் என்னை மாதிரி அப்பாவிகளை ஏமாத்தி கொள்ளையடிச்சது..! சிவாக்கிட்ட அந்த பாச்சா பலிக்காம, அவர் பணத்தை பிடுங்க மன்றத்து நிர்வாகி ஒருத்தரை கைக்குள்ள போட்டுக்கிட்டு பண்ண சதி தான் இதெல்லாம்.!

இது புரியாம பாவம் சிவா.. பாச மலர் படம் ஓட்டிட்டு இருக்கார்..!! ராஜாவுக்கு பூக்குழிங்கிற தீக்குழியெல்லாம் ஒரு பெரிய மேட்டரே கிடையாது. அவர் வீட்டுக்காரம்மா அவரை பண்ணுற கொடுமைய பாத்தா யவனியக்காவுக்கே அழுகை வந்திரும். ஆனா, ஒண்ணு மட்டும் நிச்சயம். இனி உஷாரா இல்லேன்னா இடுப்பு துணி கூட மிஞ்சாது..! பாச மலர்கள் எல்லாத்தையும் பிடுங்கிடும்கள்..!! ஆளை விடுங்க சாமியோவ்..!!

யவனிகா
02-12-2007, 03:46 PM
ரொம்ப சந்தோஷம்மா....ஆனாலும் உங்களையெல்லாம் அஃறினையாக்கிய அன்புக்கு ஒரு ஆப்பு வேனுமே.....

அன்புக்கு முதுகில அலகு குத்தி தேரிழுக்க விட்டுடலாம்மா?

யவனிகா
02-12-2007, 03:50 PM
இதயத்துக்கு அழகே (பொடுகு ஷாம்பு விளம்பரத்து வர்ற மாதிரி இருக்கிற) முடி தான். பூவே பார்த்துட்டு பொறாமைப்பட்டது..!

க*ஷ்ட*ப்ப*ட்டு ஒருத்த*ர் திரி ஆர*ம்பிச்சா...ஓசில* உங்க*ள* முடி விள*ம்ப*ர*ம் செய்ய*ச் சொன்னாங்க*ளா?இருக்கிற* முடியெல்லாம் கொட்டி சொட்டை விழ*க் க*ட*வ*து...பிடி சாப*ம்.

பூமகள்
02-12-2007, 04:09 PM
க*ஷ்ட*ப்ப*ட்டு ஒருத்த*ர் திரி ஆர*ம்பிச்சா...ஓசில* உங்க*ள* முடி விள*ம்ப*ர*ம் செய்ய*ச் சொன்னாங்க*ளா?இருக்கிற* முடியெல்லாம் கொட்டி சொட்டை விழ*க் க*ட*வ*து...பிடி சாப*ம்.
யவனி அக்கா...!:icon_ush:
பாவம் இதயம் அண்ணா..!:icon_rollout:
இதைப் பார்த்தா அழுதே விடுவார்..!:traurig001:
சாபத்தை வாபஸ் வாங்குங்க அக்கா..! இதயம் அண்ணா பாவம்ல..!:cool::rolleyes:

நேசம்
02-12-2007, 06:26 PM
எடக்கு மடக்கா இ-பணத்தை தொலைக்கமா என் அக்கவுண்ட்ல் போடுங்க.பிரச்சனை திர்ந்ததும் கேளுங்க.அண்ணியிடம் கொடுத்துறென்.

சிவா.ஜி
03-12-2007, 03:17 AM
அன்புக்கு முதுகில அலகு குத்தி தேரிழுக்க விட்டுடலாம்மா?

சூப்பர் யோசனை.எப்படியும் கூடிய சீக்கிரம் மறுபடி இந்தியாவுக்குப் போவாருல்ல....அப்ப பாத்துக்கலாம்.

சிவா.ஜி
03-12-2007, 03:18 AM
எடக்கு மடக்கா இ-பணத்தை தொலைக்கமா என் அக்கவுண்ட்ல் போடுங்க.பிரச்சனை திர்ந்ததும் கேளுங்க.அண்ணியிடம் கொடுத்துறென்.

நாங்கல்லாம் இப்ப ஸ்விஸ் பேங்க்ல மட்டுந்தேன் பணம் போடுதோம்.அதனால நீங்க செரமப் படாதீங்கெ...ஹி..ஹி...

மலர்
03-12-2007, 03:20 AM
கஷ்டப்பட்டு ஒருத்தர் திரி ஆரம்பிச்சா...ஓசில உங்கள முடி விளம்பரம் செய்யச் சொன்னாங்களா?இருக்கிற முடியெல்லாம் கொட்டி சொட்டை விழக் கடவது...பிடி சாபம்.

இதை நானும் அப்படியே வழிமொழிகிறேன்...

அன்புரசிகன்
03-12-2007, 03:24 AM
எப்படியோ... இந்த பெண்ணுங்களிடம் இருந்து சிவா பணம் குடுக்காம தப்பிச்சிட்டாரு.... அவர் விரித்த வலையில் அந்த 3 பொண்ணுங்களும் விழுந்திட்டாங்க...

சிவா.ஜி
03-12-2007, 03:27 AM
எப்படியோ... இந்த பெண்ணுங்களிடம் இருந்து சிவா பணம் குடுக்காம தப்பிச்சிட்டாரு.... அவர் விரித்த வலையில் அந்த 3 பொண்ணுங்களும் விழுந்திட்டாங்க...

ஹா..ஹா...இதுக்குப் பேர்தான் பாசவலை.இது ஸ்ட்ராங்கா இருக்குற வரைக்கும் யாரும் சந்துல சிந்து பாட முடியாது......

அன்புரசிகன்
03-12-2007, 03:32 AM
ஹா..ஹா...இதுக்குப் பேர்தான் பாசவலை.இது ஸ்ட்ராங்கா இருக்குற வரைக்கும் யாரும் சந்துல சிந்து பாட முடியாது......

கேட்டுக்குங்க பெண்மணிகளே.... அவர் விரித்தது பா(மோ!!!???)சவலையாம். அது ரொம்ப வலிமையாம். அதனால தான் அவர் பணம் தரலயாம்..... இப்படிச்சொல்லிச்சொல்லித்தான் பொண்ணுங்கள ஏமாத்துறாங்கப்பா... அதுகளும் அந்த மோச வலையில் வீழ்ந்திடுதுகள்.... :lachen001:

சிவா.ஜி
03-12-2007, 03:35 AM
கேட்டுக்குங்க பெண்மணிகளே.... அவர் விரித்தது பா(மோ!!!???)சவலையாம். அது ரொம்ப வலிமையாம். அதனால தான் அவர் பணம் தரலயாம்..... இப்படிச்சொல்லிச்சொல்லித்தான் பொண்ணுங்கள ஏமாத்துறாங்கப்பா... அதுகளும் அந்த மோச வலையில் வீழ்ந்திடுதுகள்.... :lachen001:

ஆமா அன்பு இந்த பிரித்து மேய்பவர்கள் சங்கத்துல நீங்க எப்ப சேர்ந்தீங்க....தலைவர் ஓவியனுக்கு சந்தா கட்டிட்டீங்களா?

அன்புரசிகன்
03-12-2007, 03:39 AM
ஆமா அன்பு இந்த பிரித்து மேய்பவர்கள் சங்கத்துல நீங்க எப்ப சேர்ந்தீங்க....

அப்படி ஒரு சங்கத்திலயும் நான் இல்ல... ஏன்னா நான் உங்க கூட கூட்டு வைச்சுக்கிறதில்லையே.... ஏதோ இந்த பொண்ணுங்களுக்காக பாடுபடுகிறேன். அவுங்களுக்கு நல்லது நடந்தால் சந்தோசமே.....

சிவா.ஜி
03-12-2007, 03:41 AM
ரொம்.............ப நல்லவரு......

அன்புரசிகன்
03-12-2007, 03:47 AM
ரொம்.............ப நல்லவரு......

அத நீங்க சொல்லப்படாது... நல்லவங்க வாயில இருந்து அந்த வார்த்தை வரணும். நீங்க தான் பொண்ணுங்களுக்கு குடுக்கவேண்டிய இ-பணம் குடுக்கலியே...

ஓவியன்
03-12-2007, 03:53 AM
சூப்பர் யோசனை.எப்படியும் கூடிய சீக்கிரம் மறுபடி இந்தியாவுக்குப் போவாருல்ல....அப்ப பாத்துக்கலாம்.

அதெப்படி அவளவு உறுதியாகச் சொல்லுறீங்க?:rolleyes:

சிவா.ஜி
03-12-2007, 03:56 AM
அதெப்படி அவளவு உறுதியாகச் சொல்லுறீங்க?:rolleyes:

இந்தமுறை அண்ணனுக்குத்தானே திருமணம் நடந்தது.அடுத்து....இவருக்கும் கால்கட்டு விழுமில்ல...அதான்....

இதயம்
03-12-2007, 03:57 AM
இந்தமுறை அண்ணனுக்குத்தானே திருமணம் நடந்தது.அடுத்து....இவருக்கும் கால்கட்டு விழுமில்ல...அதான்....

கால் கட்டா..? இவர் சவுதியில் இருந்தா கழுத்து வெட்டு தான்..!!:D:D

சிவா.ஜி
03-12-2007, 04:05 AM
கால் கட்டா..? இவர் சவுதியில் இருந்தா கழுத்து வெட்டு தான்..!!:D:D

ஆமா அவ்வளவு அட்டகாசம் பன்றார்.

ஓவியன்
03-12-2007, 04:08 AM
இந்தமுறை அண்ணனுக்குத்தானே திருமணம் நடந்தது.அடுத்து....இவருக்கும் கால்கட்டு விழுமில்ல...அதான்....

எப்படி மதிக்கு விழுந்த மாதிரியா?:rolleyes:

சிவா.ஜி
03-12-2007, 04:10 AM
எப்படி மதிக்கு விழுந்த மாதிரியா?:rolleyes:

அதே அதே.....

ஓவியன்
03-12-2007, 04:19 AM
அதே அதே.....

ஹீ,ஹீ!!!

மதி படியாலே வழுக்கி, காலிலே கட்டுப் போட்டாங்க......!! :D:D:lachen001:

மதி
03-12-2007, 05:38 AM
இதென்னப்பா என்னைய வச்சி யாரும் காமெடி கீமடி பண்ணலீயே..

அன்புரசிகன்
03-12-2007, 06:18 AM
இதென்னப்பா என்னைய வச்சி யாரும் காமெடி கீமடி பண்ணலீயே..

இதென்ன குழந்தைப்பிள்ளைத்தனமான கேள்வி... உங்களவச்சுத்தான் பண்றாங்க...

மதி
03-12-2007, 06:49 AM
இதென்ன குழந்தைப்பிள்ளைத்தனமான கேள்வி... உங்களவச்சுத்தான் பண்றாங்க...
:traurig001::traurig001::traurig001::traurig001:
:medium-smiley-100::medium-smiley-100::medium-smiley-100::medium-smiley-100:

சிவா.ஜி
03-12-2007, 06:51 AM
ஹீ,ஹீ!!!

மதி படியாலே வழுக்கி, காலிலே கட்டுப் போட்டாங்க......!! :D:D:lachen001:

பெரிய வித்தியாசமெல்லாம் ஒண்ணும்மில்ல....மதி படியில வழுக்கினார்...அன்பு மடியில வழுக்குவார்....அதுக்கு அந்த மாதிரி கால்கட்டு....இதுக்கு இந்த மாதிரி கால்கட்டு.....மொத்தத்துல அன்பு விழுவார்.

அன்புரசிகன்
03-12-2007, 06:57 AM
பெரிய வித்தியாசமெல்லாம் ஒண்ணும்மில்ல....மதி படியில வழுக்கினார்...அன்பு மடியில வழுக்குவார்....அதுக்கு அந்த மாதிரி கால்கட்டு....இதுக்கு இந்த மாதிரி கால்கட்டு.....மொத்தத்துல அன்பு விழுவார்.

மாட்டேனே.... எங்கிட்ட வருபவர் தான் விழுவார்... :D

சிவா.ஜி
03-12-2007, 07:01 AM
மாட்டேனே.... எங்கிட்ட வருபவர் தான் விழுவார்... :D

ரொம்ப சந்தோஷம்.அன்புல விழாதவர் யார்...?

ஆதவா
03-12-2007, 07:42 AM
இருந்தாலும் உங்க ஊர் சுத்த மோசம் அண்ணா.... இப்படியா?


என்னது ?? மலருக்கு 23 ஆயிரம் போச்சா???? அடப்பாவமே!!

எனக்கு ஒரு ஐநூறு மட்டும் அனுப்புங்க..

சிவா.ஜி
03-12-2007, 07:53 AM
இருந்தாலும் உங்க ஊர் சுத்த மோசம் அண்ணா.... இப்படியா?

என்னது ?? மலருக்கு 23 ஆயிரம் போச்சா???? அடப்பாவமே!!

எனக்கு ஒரு ஐநூறு மட்டும் அனுப்புங்க..

த்தோடா.....கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனா அங்க ரெண்டு கொடுமை ஜிங்கு ஜிங்குன்னு ஆடுச்சாங்கற கதையாவில்ல இருக்கு...

ஆதவா
03-12-2007, 08:05 AM
த்தோடா.....கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனா அங்க ரெண்டு கொடுமை ஜிங்கு ஜிங்குன்னு ஆடுச்சாங்கற கதையாவில்ல இருக்கு...

ஹி ஹி ஹி.... நான் ரொம்ப நல்ல கொடுமை....

சிவா.ஜி
03-12-2007, 08:11 AM
ஹி ஹி ஹி.... நான் ரொம்ப நல்ல கொடுமை....

ஆமாமா...ரொம்.................ப நல்ல கொடுமை.....வெறும் 500-ஓட விட்டதே...

அக்னி
03-12-2007, 08:15 AM
த்தோடா.....கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனா அங்க ரெண்டு கொடுமை ஜிங்கு ஜிங்குன்னு ஆடுச்சாங்கற கதையாவில்ல இருக்கு...
அரட்டை அரங்கம் கடந்த வாரத்திற்கு முதல்வாரம் பாத்திருக்கீங்க போலிருக்கே...

சிவா.ஜி
03-12-2007, 08:17 AM
அரட்டை அரங்கம் கடந்த வாரத்திற்கு முதல்வாரம் பாத்திருக்கீங்க போலிருக்கே...

இங்கே சன் தொலைக்காட்சி என்னால் பார்க்க முடியாது அக்னி.இந்த டயலாக் எங்களுக்கு ரொம்ப பழசு.

அக்னி
03-12-2007, 09:05 AM
இங்கே சன் தொலைக்காட்சி என்னால் பார்க்க முடியாது அக்னி.இந்த டயலாக் எங்களுக்கு ரொம்ப பழசு.
இணையம் இருக்கக் கவலை ஏன்...?
உங்கள் மின்னஞ்சலுக்கு தள முகவரிகள் அனுப்பி வைக்கின்றேன்...
(gtalk இல் invite பண்ணி ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நாளாச்சுங்கோ... நீங்கதான் இன்னமும் கண்டுக்கல...)

சிவா.ஜி
03-12-2007, 09:10 AM
இணையம் இருக்கக் கவலை ஏன்...?
உங்கள் மின்னஞ்சலுக்கு தள முகவரிகள் அனுப்பி வைக்கின்றேன்...
(gtalk இல் invite பண்ணி ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நாளாச்சுங்கோ... நீங்கதான் இன்னமும் கண்டுக்கல...)

அந்தக் கொடுமையை ஏன் கேக்கறீங்க அக்னி.என்னோட கணிணியில ஜாவா இல்லாததால G-Talk முடியல. மாலையில் ஏதாவது ஒரு ப்ரௌசிங் செண்டருக்குப் போகலாமென்றால் இருப்பதே ஒரே செண்டர்தான்.அங்கு எப்போதும் இந்த பிலிப்பைனிகள் நிறைந்திருப்பார்கள்.

இதயம்
03-12-2007, 09:48 AM
அந்தக் கொடுமையை ஏன் கேக்கறீங்க அக்னி.என்னோட கணிணியில ஜாவா இல்லாததால G-Talk முடியல. மாலையில் ஏதாவது ஒரு ப்ரௌசிங் செண்டருக்குப் போகலாமென்றால் இருப்பதே ஒரே செண்டர்தான்.அங்கு எப்போதும் இந்த பிலிப்பைனிகள் நிறைந்திருப்பார்கள்.

நீங்க சேட் பண்ண உங்க கணினியில் ஏன் விராடன் இருக்கணும்..!!??:D:D

சிவா.ஜி
03-12-2007, 09:52 AM
நீங்க சேட் பண்ண உங்க கணினியில் ஏன் விராடன் இருக்கணும்..!!??:D:D

அதெப்படி நான் அதை எழுதும்போது நினைத்தது உங்களுக்குத் தெரிந்தது....???
அது இருக்கட்டும்....உங்களை இந்த ஓவியன், அக்னி கூடவெல்லாம் சேராதீங்கன்னு சொன்னா கேக்க மாட்டேங்கறீங்களே....இப்ப பாருங்க....குண்டக்க மண்டக்க பேசுறீங்க.

அமரன்
03-12-2007, 09:55 AM
அதெப்படி நான் அதை எழுதும்போது நினைத்தது உங்களுக்குத் தெரிந்தது....???
அது இருக்கட்டும்....உங்களை இந்த ஓவியன், அக்னி கூடவெல்லாம் சேராதீங்கன்னு சொன்னா கேக்க மாட்டேங்கறீங்களே....இப்ப பாருங்க....குண்டக்க மண்டக்க பேசுறீங்க.
அபடின்னா என்னங்க...

சிவா.ஜி
03-12-2007, 09:57 AM
அபடின்னா என்னங்க...

அதைத் தாங்க ஓவியனும் அக்னியும் ரொம்ப நாளா பேசிக் கிட்டிருக்காங்க.

இதயம்
03-12-2007, 09:59 AM
அபடின்னா என்னங்க...
சரி.. நீங்க சொன்னவங்கள்ல ஒரு ஐட்டம் வந்தாச்சு.. நீங்க மல்லுக்கட்டுங்க.. என்னா சரியான இவங்க சரியான கட்டுமல்லு.(மூட்டைப்பூச்சி..!!):eek::eek:

நான் கிளம்பறேன்..!!:D

lolluvathiyar
03-12-2007, 11:15 AM
உங்களுக்கு மட்டும் ஏன் அந்த பிரச்சனை வருது. அதை சரிபன்ன நான் ஒரு யோசனை வச்சிருகிறேன். நீங்க நல்ல புள்ளயா இருந்தா இப்படிதான் ஆகும்.
மன்றத்துக்கு வந்தவுடன் விவாத* திரிகளுக்கு மட்டும் போய் ராம ஜெயம் ஒரு 1000 தடவ எழுதினா சரியாயிடும். ஆனா டைப் அடிச்சு தான் எழுதனும் காப்பி பேஸ்ட் பன்ன கூடாது. நல்லா நியாபகம் வச்சுக்கங்க விவாத* திரிக்கு மட்டும் தான் போய் எழுதனும்.
வர வர நான் பெரிய ஜாவா பிரோகிராமர் ஆகிடுவேன் போல இருக்கு. (மொதல்ல எம் எஸ் ஆபீஸ்ல* ஒழுங்கா வேலை செய்யப்பா நு புள்ளி ராஜா திட்டராரு போல தெரியுது)

சிவா.ஜி
03-12-2007, 11:59 AM
எனக்கு டின்னு கட்டறதுக்கு ரொம்ப நல்ல யோசனையை வாத்தியார் குடுக்கறாருப்பா...விவாதத் திரியில ராமஜெயமா.......எப்புடி இப்புடி...?

அக்னி
03-12-2007, 12:07 PM
Originally Posted by அமரன் http://www.tamilmantram.com/vb/images_pb/buttons/viewpost.gif (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=306768#post306768)
அபடின்னா என்னங்க...
அதைத் தாங்க ஓவியனும் அக்னியும் ரொம்ப நாளா பேசிக் கிட்டிருக்காங்க.
அபடின்னா என்னங்க...
அப்படீன்னு நானும் ஓவியனும் பேசிக்கிட்டிருக்கோமா?
என்ன சிவா.ஜி இது..?


மன்றத்துக்கு வந்தவுடன் விவாத* திரிகளுக்கு மட்டும் போய் ராம ஜெயம் ஒரு 1000 தடவ எழுதினா சரியாயிடும். ஆனா டைப் அடிச்சு தான் எழுதனும் காப்பி பேஸ்ட் பன்ன கூடாது. நல்லா நியாபகம் வச்சுக்கங்க விவாத* திரிக்கு மட்டும் தான் போய் எழுதனும்.
வர வர நான் பெரிய ஜாவா பிரோகிராமர் ஆகிடுவேன் போல இருக்கு.
ஓவ்வ்வ்... புரோகிராமர் ஆகிறதுக்கு இவ்ளோ ஈசியா வழி இருக்கா..?
கடவுளே இத பிஃல் பாக்காம இருக்கணுமே... புரோகிராமர்ஸ் நோக்காம இருக்கணுமே...

சிவா.ஜி
03-12-2007, 12:10 PM
ஓவ்வ்வ்... புரோகிராமர் ஆகிறதுக்கு இவ்ளோ ஈசியா வழி இருக்கா..?
கடவுளே இத பிஃல் பாக்காம இருக்கணுமே... புரோகிராமர்ஸ் நோக்காம இருக்கணுமே...

சரியாத்தானங்க சொல்லியிருக்கார்.புரோகி \"ராமர்\" ஆகிவிடுவார்.

நேசம்
03-12-2007, 12:13 PM
சரியாத்தானங்க சொல்லியிருக்கார்.புரோகி \"ராமர்\" ஆகிவிடுவார்.

ஒவியன் தலைவர்.நிங்க தான் கொ.ப.செ.சரியா.....(பிரிச்சு மேயறதுக்கு)

சிவா.ஜி
03-12-2007, 12:16 PM
ஒவியன் தலைவர்.நிங்க தான் கொ.ப.செ.சரியா.....(பிரிச்சு மேயறதுக்கு)

நான் என்னங்க செய்யறது....ராமஜெயம் எழுதச் சொன்னா இப்படித்தான் ஆகனும்.

மலர்
03-12-2007, 10:26 PM
என்னது ?? மலருக்கு 23 ஆயிரம் போச்சா???? அடப்பாவமே!! ஹீ...ஹீ....
நல்லவங்களுக்கு இப்படியும் கடவுள் குடுபாரு...

தாமரை
03-12-2007, 11:22 PM
ஹீ...ஹீ....
நல்லவங்களுக்கு இப்படியும் கடவுள் குடுபாரு...

அப்படியா? இன்னும் வேற எப்படியெல்லாம் குடுக்கிறாரு?

ஓவியன்
04-12-2007, 01:02 AM
நல்லவங்களுக்கு இப்படியும் கடவுள் குடுபாரு...ஹீ,ஹீ...!!
கடவுள் கொடுத்தாரா........??
அப்போ கடவுளும் நம்ம மன்றத்தில் உறுப்பினராக இருக்கிறாரா....??
இவ்வளவு நாளும் இது தெரியாம போச்சே.......!! :icon_rollout:

தாமரை
04-12-2007, 03:25 AM
கடவுள் எங்குதான் இல்லை ஓவியா?

அமரன்
04-12-2007, 07:11 AM
அப்படியா? இன்னும் வேற எப்படியெல்லாம் குடுக்கிறாரு?
இந்த விசயத்தில் மட்டும் மலருக்கு மூளையைக் கொடுத்து உதவுகின்றான்..

ஓவியன்
05-12-2007, 02:15 AM
த்தோடா.....கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனா அங்க ரெண்டு கொடுமை ஜிங்கு ஜிங்குன்னு ஆடுச்சாங்கற கதையாவில்ல இருக்கு...

ஒரு கொடுமை அன்பு, மற்ற கொடுமை ஆதவா அப்படித்தானே சொல்லுறீங்க.....??

சிவா.ஜி
05-12-2007, 03:14 AM
அதெப்படி அவ்வளவு சரியாச் சொல்றீங்க ஓவியன்.....(அதுல ஒரு கொடுமை சவூதிக்கே வரப்போகுதாம்...என்ன கொடுமை சார் இது...?)

அன்புரசிகன்
05-12-2007, 03:47 AM
ஒரு கொடுமை அன்பு

அன்பை கொடுமை என்று சொன்ன ஒரே ஒரு ஆசாமி நீர்தானையா...

அன்புரசிகன்
05-12-2007, 03:48 AM
அதெப்படி அவ்வளவு சரியாச் சொல்றீங்க ஓவியன்.....(அதுல ஒரு கொடுமை சவூதிக்கே வரப்போகுதாம்...என்ன கொடுமை சார் இது...?)

இப்படிச்சொல்லிச்சொல்லியே மலருக்கும் பூமகளுக்கும் குடுக்கவேண்டிய பண மாட்டரை மழுப்பிவிட்டீர்கள். நீங்கள் கில்லாடி..... :icon_b:

சிவா.ஜி
05-12-2007, 03:49 AM
இப்படிச்சொல்லிச்சொல்லியே மலருக்கும் பூமகளுக்கும் குடுக்கவேண்டிய பண மாட்டரை மழுப்பிவிட்டீர்கள். நீங்கள் கில்லாடி..... :icon_b:

அது நடந்து முடிந்த கதை.....நடக்கப்போவதைப் பேசும்.(திருவிளையாடல் சிவாஜியைப் போல நினைச்சுக்குங்க)

அன்புரசிகன்
05-12-2007, 03:56 AM
அது நடந்து முடிந்த கதை.....நடக்கப்போவதைப் பேசும்.(திருவிளையாடல் சிவாஜியைப் போல நினைச்சுக்குங்க)

அதெப்படி முடியும்... ஓவியனின் பாசமலர்களுக்கு :icon_rollout: நீங்கள் அநீதி விளைவிக்கும் போது நான் பார்த்துக்கொண்டிருந்தால் அப்புறம் வியன் கோபித்துக்கொள்வார்.... (சின்னப்புள்ளேங்க. அவுங்களுக்கு அநீதி விளைவிக்க உங்களுக்கு எப்படித்தான் மனசு வந்ததோ.... :icon_tongue:

விடமாட்டோம்லே.... உங்க எக்கவுண்ட் 0 வுக்கு வரும் வரை... :D

சிவா.ஜி
05-12-2007, 04:09 AM
விடமாட்டோம்லே.... உங்க எக்கவுண்ட் 0 வுக்கு வரும் வரை... :D

ஆனாலும் இது ரொம்ப அநியாயம்.இங்க வாங்க பேசிக்கறேன்.

ஓவியன்
05-12-2007, 04:46 AM
அன்பை கொடுமை என்று சொன்ன ஒரே ஒரு ஆசாமி நீர்தானையா...


அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விடமென்னும் போது, அன்பு கொடுமையாகாதா என்ன...??

அன்புரசிகன்
05-12-2007, 04:54 AM
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விடமென்னும் போது, அன்பு கொடுமையாகாதா என்ன...??

ஆகாது.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் விடமாகும். சரி.. அன்பு விடம் ஆகும் என்று எப்படி சொல்கிறீர்கள்....

ஓவியன்
05-12-2007, 05:19 AM
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விடமென்னும் போது, அன்பு கொடுமையாகாதா என்ன...??

ஆகாது.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் விடமாகும். சரி.. அன்பு விடம் ஆகும் என்று எப்படி சொல்கிறீர்கள்....


சொன்னேனா...??
அன்பு விடமாகும் என்று எங்கேயாவது
நான் சொன்னேனா?? :confused:

நான் எழுதியதை மீள கண்ணாடி அணிந்து வாசிக்கவும்.....!! :icon_rollout:

அன்புரசிகன்
05-12-2007, 05:35 AM
சொன்னேனா...??
அன்பு விடமாகும் என்று எங்கேயாவது
நான் சொன்னேனா?? :confused:

நான் எழுதியதை மீள கண்ணாடி அணிந்து வாசிக்கவும்.....!! :icon_rollout:

சரி. கண்ணாடி அணிந்து கொண்டு கேட்குறேன். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் விடமாகும். சரி.. அன்பு எப்படி கொடுமை ஆகும்??? அதெப்படி அவ்வளவு உறுதியாக சொல்கிறீர்கள்.... யாருக்காவது இப்படி செய்திருந்த அனுபவமா?

விகடன்
05-12-2007, 05:43 AM
ம்..........பிரச்சனை எப்போ தீருவது நான் எப்போ மறுபடி வள்ளலாகறது?


போன 23,000 இனை அப்படியே விட்டிருந்தால் நீங்கள் என்றோ வள்ளலாகி இருப்பீர்கள். இரண்டுதடவை சந்தர்ப்பம் கிடைத்தும் தவறவிட்டுவிட்டீர்கள். என்ன செய்வது?

கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்றால் கடினந்தான்.:icon_p:

எனக்கு மட்டும் ஏன் இப்படி ஆகுது...........???????/

மன்றத்திற்கு கூட தெரிந்திருக்கிறது உங்களைப் பற்றி...
என்ன கொடுமை ஓவியன்?

விகடன்
05-12-2007, 05:45 AM
கடவுள் எங்குதான் இல்லை ஓவியா?

நீங்களும் ஓவியனை பெண்பால் பெயர்கொண்டு (ஓவியா) அழைக்கத் தொடங்கி விட்டீர்களா அண்ணா?

பாவம் ஓவியன், வீட்டில்மட்டுந்தான் இப்படி என்றல் மன்றத்திலுமா!!!

என்ன கொடுமை ஓவியன் :confused:

சிவா.ஜி
05-12-2007, 05:58 AM
[COLOR=blue]போன 23,000 இனை அப்படியே விட்டிருந்தால் நீங்கள் என்றோ வள்ளலாகி இருப்பீர்கள். இரண்டுதடவை சந்தர்ப்பம் கிடைத்தும் தவறவிட்டுவிட்டீர்கள். என்ன செய்வது?


நீங்களுமா.....நல்லாருங்க...!!

அமரன்
05-12-2007, 06:19 AM
வட்ஸ் கோயிங் ஆன் ஹியர் டியர்?

அன்புரசிகன்
05-12-2007, 06:23 AM
வட்ஸ் கோயிங் ஆன் ஹியர் டியர்?

நத்திங் Bear.....

அமரன்
05-12-2007, 06:25 AM
நத்திங் Bear.....
ஓ...பிக் திங்...கேன் ஐ சியர்ஸ் வித் யூ.

இதயம்
05-12-2007, 06:28 AM
ஓ...பிக் திங்...கேன் ஐ சியர்ஸ் வித் யூ.

அட.. வெள்ளைக்கார தொரைகளா.. இது தமிழ்மன்றம்..!! உங்க பீட்டரை வேற எங்கயாவது வச்சிக்கங்க..!! (ஆங்கிலத்தையே தமிழில் எழுதுற தொரைய இங்க தான் பார்க்கிறேன்..!!:D:D)

அமரன்
05-12-2007, 06:33 AM
அட.. வெள்ளைக்கார தொரைகளா.. இது தமிழ்மன்றம்..!! உங்க பீட்டரை வேற எங்கயாவது வச்சிக்கங்க..!! (ஆங்கிலத்தையே தமிழில் எழுதுற தொரைய இங்க தான் பார்க்கிறேன்..!!:D:D)
சரிங்க சார்.. அதுக்காக வெள்ளையனே வெளியேறுன்னு நம்மளை அன்னியன் ஆக்கிடாதீங்க.. ஏதோ "உற்சாகமிகுதியில்" கொஞ்சம் உணர்ச்சி வசப்படுட்டோம்..

சிவா.ஜி
05-12-2007, 06:41 AM
சரிங்க சார்.. அதுக்காக வெள்ளையனே வெளியேறுன்னு நம்மளை அன்னியன் ஆக்கிடாதீங்க.. ஏதோ \"உற்சாகமிகுதியில்\" கொஞ்சம் உணர்ச்சி வசப்படுட்டோம்..

உங்களை \"அந்நியன்\"ஆக்கினா அவருக்குத்தான் பிரச்சனை...அப்றம் முடியை முன்னால விட்டுகிட்டு அவரை நாற்காலியில உக்காரவெச்சு...ரெண்டு வரி இங்கிலீஷ் பேசுனா தப்பா....ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை ரெண்டு வரி பேசுனா தப்பா....அப்படீன்னு கேக்க ஆரம்பிச்சுடுவீங்கன்னு அவருக்குத் தெரியாதா...?

மலர்
05-12-2007, 06:52 AM
இப்படிச்சொல்லிச்சொல்லியே மலருக்கும் பூமகளுக்கும் குடுக்கவேண்டிய பண மாட்டரை மழுப்பிவிட்டீர்கள். நீங்கள் கில்லாடி..... :icon_b:


அதெப்படி முடியும்... ஓவியனின் பாசமலர்களுக்கு :icon_rollout: நீங்கள் அநீதி விளைவிக்கும் போது நான் பார்த்துக்கொண்டிருந்தால் அப்புறம் வியன் கோபித்துக்கொள்வார்....
ஆகா....நாங்கள் இல்லாத போதும் எங்களுக்காய் உரிமைக்குரல் குடுக்க ஒரு ஜீவன்... நன்றி அன்பு...:icon_b:

சிவா அண்ணா கொஞ்சம் கவனிக்கிறது...,..!!!:icon_rollout:

மலர்
05-12-2007, 06:54 AM
உங்களை \"அந்நியன்\"ஆக்கினா அவருக்குத்தான் பிரச்சனை...அப்றம் முடியை முன்னால விட்டுகிட்டு அவரை நாற்காலியில உக்காரவெச்சு...ரெண்டு வரி இங்கிலீஷ் பேசுனா தப்பா....ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை ரெண்டு வரி பேசுனா தப்பா....அப்படீன்னு கேக்க ஆரம்பிச்சுடுவீங்கன்னு அவருக்குத் தெரியாதா...?
இத கற்பனை பத்தி பார்த்தேன்....
சிவா அண்ணா.... சூப்பரு..

சிவா.ஜி
05-12-2007, 07:04 AM
ஆகா....நாங்கள் இல்லாத போதும் எங்களுக்காய் உரிமைக்குரல் குடுக்க ஒரு ஜீவன்... நன்றி அன்பு...:icon_b:

சிவா அண்ணா கொஞ்சம் கவனிக்கிறது...,..!!!:icon_rollout:

சரிம்மா...கவனிக்கறேன்.நான் உனக்கு அனுப்புவேனாம்....அப்புறம் அதுல உனக்குத் தேவையானதை எடுத்துக்கிட்டு திருப்பி மீதியை நீ எனக்கு அனுப்பிடுவியாம்....சரியா..?

இதயம்
05-12-2007, 07:06 AM
சரிம்மா...கவனிக்கறேன்.நான் உனக்கு அனுப்புவேனாம்....அப்புறம் அதுல உனக்குத் தேவையானதை எடுத்துக்கிட்டு திருப்பி மீதியை நீ எனக்கு அனுப்பிடுவியாம்....சரியா..?

சிவா.. எனக்கு..??!! கவலைப்படவேணாம்..எனக்கு தேவையானதை எடுத்துக்கிட்டு(மிச்சமிருந்தா..!) உடனே அனுப்பி வச்சிடறேன்..!!:icon_rollout::icon_rollout:

மலர்
05-12-2007, 07:09 AM
சரிம்மா...கவனிக்கறேன்.நான் உனக்கு அனுப்புவேனாம்....அப்புறம் அதுல உனக்குத் தேவையானதை எடுத்துக்கிட்டு திருப்பி மீதியை நீ எனக்கு அனுப்பிடுவியாம்....சரியா..?
ஹைய்யா... ஜாலி.....
இது கூட நல்லாயிருக்கே.....
இந்த விளாட்டுக்கு நான் ரெடி.. :icon_b:

மலர்
05-12-2007, 07:10 AM
சிவா.. எனக்கு..??!!:icon_rollout:
அஸ்கு பிஸ்கு...
அதெல்லாம் தங்கச்சிங்களுக்கு மட்டும் தான்...

அமரன்
05-12-2007, 07:14 AM
உங்களை \"அந்நியன்\"ஆக்கினா அவருக்குத்தான் பிரச்சனை...அப்றம் முடியை முன்னால விட்டுகிட்டு அவரை நாற்காலியில உக்காரவெச்சு...ரெண்டு வரி இங்கிலீஷ் பேசுனா தப்பா....ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை ரெண்டு வரி பேசுனா தப்பா....அப்படீன்னு கேக்க ஆரம்பிச்சுடுவீங்கன்னு அவருக்குத் தெரியாதா...?
ஹஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹா...
அப்படி எல்லாம் கேட்கமாட்டொம்ங்கோ.... கிளைமாக்ஸ் அந்நியன், அம்பி மாதிரி ............, அமரன் ஆகிடுவோம்ல...

அமரன்
05-12-2007, 07:15 AM
இத கற்பனை பத்தி பார்த்தேன்....
சிவா அண்ணா.... சூப்பரு..
என்ன ஜூப்பரு. மன்றம்வரும்போதே இதே நெனைப்பாத்தான் வருவீங்களோ.. அப்புறம் நீயும் அந்நியனைப் பார்க்கவேண்டி இருக்கும்..

அமரன்
05-12-2007, 07:16 AM
அஸ்கு பிஸ்கு...
அதெல்லாம் தங்கச்சிங்களுக்கு மட்டும் தான்...
எத்தினி நாளுக்கு இந்த உக்தியையையே ப்யன்படுத்துவாய்.. மாத்து இல்லன்னா நீர்த்துப்போய்விடும்...

அன்புரசிகன்
05-12-2007, 07:27 AM
சரிம்மா...கவனிக்கறேன்.நான் உனக்கு அனுப்புவேனாம்....அப்புறம் அதுல உனக்குத் தேவையானதை எடுத்துக்கிட்டு திருப்பி மீதியை நீ எனக்கு அனுப்பிடுவியாம்....சரியா..?

Join Date: 23 May 2007
Location: கிருஷ்ணகிரி(சௌத&
Posts: 3,831
iCash Credits: 24,214.0

கவனிச்சமாதிரி தெரியலயே...

அதோட...
சிவா.ஜி Viewing Index தமிழ் மன்றம் (http://www.tamilmantram.com/vb/index.php) @ 11:22 AM என்று தானே காட்டுகிறது....

அமரன்
05-12-2007, 07:28 AM
ரசிகா... ஜோர் திரைப்படம் பாத்தீங்கல்ல..

இதயம்
05-12-2007, 07:41 AM
அஸ்கு பிஸ்கு...
அதெல்லாம் தங்கச்சிங்களுக்கு மட்டும் தான்...

யோவ்... யாராவது எனக்கு தலைவாரி, சடை பின்னி, பாவாடை, புடவை எதையாவது சுத்தி விடுங்கய்யா...? பொண்ணா பொறந்த ஒரே காரணத்துக்காக இந்த பாசமலர்கள் அடிக்கிற கொள்ளை தா............ங்க முடியலை.!! அப்ப நாங்கள்லாம் என்ன பாவம் பண்ணுனவங்களா..?:sauer028::sauer028:

சிவா.ஜி
05-12-2007, 07:52 AM
கவனிச்சமாதிரி தெரியலயே...

அதோட...
சிவா.ஜி Viewing Index தமிழ் மன்றம் (\"http://www.tamilmantram.com/vb/index.php\") @ 11:22 AM என்று தானே காட்டுகிறது....
அட வில்லன்களா.....வேலை மெனக்கெட்டு தேடிப்புடிச்சி...அதையும் வெளிச்சம் போட்டுக் காட்டுதாங்களே...சொக்கா...இவங்க சொக்கா புடிச்சி என்னன்னு கேளுப்பா..

ஓவியன்
05-12-2007, 08:43 AM
சரிம்மா...கவனிக்கறேன்.நான் உனக்கு அனுப்புவேனாம்....

என்ன ஆட்டோவா........??? :eek::eek::eek::sprachlos020:

நேசம்
05-12-2007, 09:24 PM
அப்ப நாங்கள்லாம் என்ன பாவம் பண்ணுனவங்களா..?:sauer028::sauer028:

இது எல்லாம் நம்முடைய பெருந்தன்மை.அதுக்காக தலைவாரி,சடை பின்னி, இப்படியேல்லாம் புலம்ப வேண்டாம்.புள்ளி ராஜா வேற be indian, see indian என்று கொள்கை வைத்து இருக்கார்.