நேசம்
01-12-2007, 02:34 AM
உங்களுக்கு என்ன பழக்கம்
ஆபிராம் லிங்கள் தன்னுடைய ஷீவிற்க்கு பாலிஸ் போட்டு கொண்டு இருந்தார்.அப்போது அங்கு வந்த ஒருவர், "சார்,உங்கள் ஷூவிற்கு நிங்கள் தான் பாலிஸ் போடுவிர்களா" என்று கேட்டர்.
அதற்கு ஆபிராம் லிங்கன் " ஆமாம்,நிங்கள் யார் ஷூவிற்க்கு போடுவது வழக்கம்"
கவலைப்படாதிர்கள்
ஒரு சமயம் இங்கிலாத்தின் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் ஒரு மன நோய் மருத்துவமனைக்கு சென்றார்.அப்போது அங்கு இருந்த மனநோயாளி " நிங்கள் யார் ?" என்று கேட்டார்.
சர்ச்சில், " நான் தான் பிரதம மந்திரி சர்ச்சில்' என்று சொன்னார்.
"கவலைபடாதிர்கள். நானும் இங்கு வந்த போது ஹிட்லர் என்று சொல்லி தான் வந்தேன்.என்னை குணப்ப்டுத்து விட்டார்கள். அது போல் உங்களையும் குணப்படுத்தி விடுவார்கள்" என்றார் அந்த மனநோயாளி
பெயர் தான் கெட்டு பொகிறது
ஒரு நாள் எழுத்தாளர் ரிண்டல் என்பவர் தனது உடல் நிலையை பரிசோதித்து கொள்ள இலக்கியவாதியும் மருத்துவருமான மத்தேயுவிடம் வந்தார்.
"டாக்டர், நான் அதிகமா எழுதுவதால் என் உடல் நிலை மோசமாகி விட்டதா?" என்று கேட்டர்.
அதற்கு மத்தேயு, " நிங்கள் அதிகமா எழுதுவதால் உடல் நிலை பாதிக்கப்பட வில்லை.உங்கள் பெயர்தான் கெட்டு போகிறது" என்றார்
எனக்கே தெரியவில்லையெ
நாவலாசிரியர் பால்ஸாக் வசித்த அறைக்குள் நுழைந்த திருடன் மேஜையை துழாவி கொண்டு இருந்தான்.
துக்கம் வராமல் புரண்டு கொண்டு இருந்த பால்ஸாக் அதை பார்த்து சிரித்தார்.
"எதற்கு சிரிக்கிறாய்? என்று திருடன் கேட்டான்.
"எனக்கு பகலில்லே கிடைக்காத பணத்தை நி இரவில் எடுத்து விடாலாமென்று நினைத்து இவ்வளவு சிரமப்படுகிறாய்...அதை நினைத்து தான் சிரித்தேன். என்றார்
ஆபிராம் லிங்கள் தன்னுடைய ஷீவிற்க்கு பாலிஸ் போட்டு கொண்டு இருந்தார்.அப்போது அங்கு வந்த ஒருவர், "சார்,உங்கள் ஷூவிற்கு நிங்கள் தான் பாலிஸ் போடுவிர்களா" என்று கேட்டர்.
அதற்கு ஆபிராம் லிங்கன் " ஆமாம்,நிங்கள் யார் ஷூவிற்க்கு போடுவது வழக்கம்"
கவலைப்படாதிர்கள்
ஒரு சமயம் இங்கிலாத்தின் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் ஒரு மன நோய் மருத்துவமனைக்கு சென்றார்.அப்போது அங்கு இருந்த மனநோயாளி " நிங்கள் யார் ?" என்று கேட்டார்.
சர்ச்சில், " நான் தான் பிரதம மந்திரி சர்ச்சில்' என்று சொன்னார்.
"கவலைபடாதிர்கள். நானும் இங்கு வந்த போது ஹிட்லர் என்று சொல்லி தான் வந்தேன்.என்னை குணப்ப்டுத்து விட்டார்கள். அது போல் உங்களையும் குணப்படுத்தி விடுவார்கள்" என்றார் அந்த மனநோயாளி
பெயர் தான் கெட்டு பொகிறது
ஒரு நாள் எழுத்தாளர் ரிண்டல் என்பவர் தனது உடல் நிலையை பரிசோதித்து கொள்ள இலக்கியவாதியும் மருத்துவருமான மத்தேயுவிடம் வந்தார்.
"டாக்டர், நான் அதிகமா எழுதுவதால் என் உடல் நிலை மோசமாகி விட்டதா?" என்று கேட்டர்.
அதற்கு மத்தேயு, " நிங்கள் அதிகமா எழுதுவதால் உடல் நிலை பாதிக்கப்பட வில்லை.உங்கள் பெயர்தான் கெட்டு போகிறது" என்றார்
எனக்கே தெரியவில்லையெ
நாவலாசிரியர் பால்ஸாக் வசித்த அறைக்குள் நுழைந்த திருடன் மேஜையை துழாவி கொண்டு இருந்தான்.
துக்கம் வராமல் புரண்டு கொண்டு இருந்த பால்ஸாக் அதை பார்த்து சிரித்தார்.
"எதற்கு சிரிக்கிறாய்? என்று திருடன் கேட்டான்.
"எனக்கு பகலில்லே கிடைக்காத பணத்தை நி இரவில் எடுத்து விடாலாமென்று நினைத்து இவ்வளவு சிரமப்படுகிறாய்...அதை நினைத்து தான் சிரித்தேன். என்றார்