PDA

View Full Version : மொக்கை கவித..



மதி
01-12-2007, 01:37 AM
அன்பர்களே..நண்பர்களே..பண்பர்களே...
ஆரம்பிச்சாச்சு... புதுசா எதுவுமே இல்லியேன்னு யோசிக்கறவங்க..யோசிக்காதவங்க எல்லோரும் எங்கங்கோ பத்திரமா பதுக்கி வச்சிருக்க உங்க மூளைய எடுத்து ரெடியாவுங்கோ....

அட என்னான்னா... எதுகை மோனைங்கற பேர்ல மொக்கை கவித சொல்றவங்கள் கண்டா கொஞ்சம் இஷ்டம்.. அதுகேயும் "சென்னை-28"ல் வரும் மொக்கை கவித சூப்பர்..

"மரத்திலிருக்குது காய்
மரத்திலிருக்குது காய்
தூங்கத் தேவை பாய்..தூங்கத் தேவை பாய்.."

இது மாதிரி கொஞ்ச நாள் முன்னாடி என் நண்பன் நாலாவது படிக்கும் போது கவித எழுதினதா சொன்னான்...

"மழைக்குத் தேவை மரம்
மழைக்குத் தேவை மரம்
பயிருக்குத் தேவை உரம்
மனிதனுக்குத் தேவை இருகரம்...
எங்கள் பற்களோ வெண்மைநிறம்..
ஏனெனில் அது சிபாக்காவின் தரம்"

இது அவன் நாலாவது படிக்கும் போது சிபாக்கா பற்பசை நடத்தியிருந்த போட்டிக்கு எழுதினதாம்..

தமிழ்ல தடுமாறும் அவனே இவ்ளோ நல்லா கவித படிக்கும் போது.. நம்ம மன்றத்து மக்கள் என்ன சளைத்தவங்களான்னு தோணுச்சு... அதான்.. மக்களே உங்க மொக்கைகளை அவுத்து விடுங்க...

நல்லா படிச்ச மக்கள்ல்லாம்.."கவிச்சமர்", "சொற்சிலம்பம்"னு சுத்தும் போது என்ன மாதிரி படிக்காத பாமர மக்கள் என்ன பண்றதாம்..

கமான்.. கவுத்து வுட்றாதீங்க..

கண்மணி
01-12-2007, 02:05 AM
சிவாஜி ஒரு மொட்டைபாஸ்
உனக்குப் பின்னாடி நான் சின்னப்பதாஸ்
உனக்கு இது ஒரு டைம்பாஸ்
என் கவிதை அடுப்புக்கு நீதான் கேஸ் (gas)

அட்றா சக்கை அட்றா சக்கை
அப்படிப் போடு மிகப் பெரிய மொக்கை

கண்மணி
01-12-2007, 02:13 AM
சிவாஜி ஒரு மொட்டைபாஸ்
உனக்குப் பின்னாடி நான் சின்னப்பதாஸ்
உனக்கு இது ஒரு டைம்பாஸ்
என் கவிதை அடுப்புக்கு நீதான் கேஸ் (gas)

அட்றா சக்கை அட்றா சக்கை
அப்படிப் போடு மிகப் பெரிய மொக்கை



Parse error: syntax error, unexpected T_STRING in /home/tamilman/public_html/vb/includes/functions_editor.php(591) : eval()'d code on line 61

இந்த மொக்கைக்கே இவ்வளவு பெரிய் எர்ரரா? மன்ற பேனருக்கு மேல வருதே! மதி என்ன பண்ணினே?

கண்மணி
01-12-2007, 02:24 AM
நல்லா போடணும் பாலீஸூ
ஒழுங்கா கட்டணும் ஷூலேஸூ
ஸ்டிஃபா நிக்கணும் ஆல்வேஸூ
இதுதாண்டா போலீஸூ
ஓவரா காட்டறாங்க சின்னதப்பை
அதுக்கு மேல காட்றாங்க பெருந்தொப்பை

மதி
01-12-2007, 02:27 AM
கண்மணி ..சூப்பர்....
கலக்குங்க....

மொக்கய பாத்து மன்றமே அதிருதோ... எர்ரர்லாம் காமிக்குது..

மதி
01-12-2007, 02:30 AM
இப்ப விட்டதெல்லாம் பாதி...
இன்னும் வரும் பார் மீதி
எனக்குப் புடிக்காது சாதி
இப்ப நான் இருக்கறது வீதி
என்ன காலி பண்ணிடாதீங்க மோதி..

சிவா.ஜி
01-12-2007, 03:19 AM
மதி சொன்னாரு மொக்கை எழுதி காமி
எல்லாரும் ஆகப் போறாங்க வீராசாமி
அதிரப் போகுது இந்த பூமி..
இப்பொதைக்கு உசுரு வேணும்
ஆளை விட்றா சாமி!

ramanan4u
01-12-2007, 03:34 AM
மன்றத்தில போடுறங்க மொக்கை
எங்க பாட்டி வாய் பொக்கை

மன்மதன்
01-12-2007, 04:12 AM
டி.ஆர் டயலாக் எழுதுங்கன்னா எழுதிட போறோம்.. அதுக்கு பெரு மொக்க கவிதைன்னுல்லாம் சொல்லப்படாது.. :D :D

மதிக்கு வேணுமாம் கவிதை
எழுதினா உதைக்குமே கழுதை
எத எப்படி எழுத
எழுதியே கழிப்போம் பொழுத..:D :D

மதி
01-12-2007, 04:33 AM
அட அட அட...

பின்றேள்...

மதி
01-12-2007, 05:08 AM
எழுதச் சொன்னான் இந்த மதி
இனி என்னாகுமோ அவன் கதி
இவனுக்கெதிரா ஒரு சதி
எல்லாம் ஆண்டவன் விதித்த விதி

கண்மணி
01-12-2007, 10:10 AM
தலையில வைக்கிறது பூவு
இதயத்தைத் தந்தேன் காவு
அடிச்சுப்பாத்தேன் டாவு
நெஞ்சுக்குள்ளே நோவு

இளசு
01-12-2007, 10:17 AM
நல்லா போடணும் பாலீஸூ
ஒழுங்கா கட்டணும் ஷூலேஸூ
ஸ்டிஃபா நிக்கணும் ஆல்வேஸூ
இதுதாண்டா போலீஸூ
ஓவரா காட்டறாங்க சின்னதப்பை
அதுக்கு மேல காட்றாங்க பெருந்தொப்பை


மொக்க எல்லாமே இல்ல குப்ப
குண்டுமணி கூட கிடைக்கும் அப்பப்ப..

ஆரம்பிச்சு வச்சாரு மதி..
ஆர விட்டது தல விதி?

அக்னி
01-12-2007, 10:29 AM
புதுக்கவிதையில் ஓர் புரட்சியை ஏற்படுத்தி,
மொக்கைக் கவிப் பயணத்தை ஆரம்பித்து வைத்ததால்,
மதி அவர்கள்,
இன்றுமுதல் மொக்கை மதி என்று
அன்போடு அனைவராலும் அழைக்கப்படுவார்...
(23 ம் புலிகேசி ஸ்டைலில் வாசிக்கவும்...)

யவனிகா
01-12-2007, 10:38 AM
மொக்கை மதி வாழ்க...மொக்கை மதி வாழ்க...யாராவது வழி மொழியுங்கப்பா...

வசீகரன்
01-12-2007, 10:51 AM
அன்பே எலிசா....
உன் காலில் என்ன கொலுசா
என் மனம் உருகுது ஐசா
ஓடி போலாம் வா நைசா.....

மொக்க மதி அண்ணா..... கொளுத்திப்போட்டுடீங்க
இனி மன்றத்துல சரவெடிதான்...

தாமரை
01-12-2007, 11:03 AM
புன்னகை நான் சேமிக்கின்ற செல்வம்...!

வசீகரன்,

புன்னகை சேமிக்கும் வரை உபயோகமில்லாதது
கொடுக்க கொடுக்கத்தான் அதன் மதிப்பு உயரும்
அதனால்
புன்னகைத்துக் கொண்டே இருங்கள்

கண்மணி
01-12-2007, 11:12 AM
காலிப் பெருங்காய டப்பா
கடலில் இல்லாத உப்பா
நெஞ்சில ஆசையத்தான் வப்பா
காதலில் தோத்தாக்கா மப்பா:icon_rollout:

அக்னி
01-12-2007, 11:23 AM
மொக்கை மதி வாழ்க...மொக்கை மதி வாழ்க...யாராவது வழி மொழியுங்கப்பா...
அத நீங்க செஞ்சா என்ன?
அதுக்கு கூவிக் கூவி கூப்பிடணுமா..?

கண்மணி
01-12-2007, 11:30 AM
மரத்தில கூவுது குயிலு
மண்டையில அடிக்குது வெயிலு
தண்டவாளத்தில் ஒடுது ரயிலு
ரெண்டாவது கட்டினா ஜெயிலு

கண்மணி
01-12-2007, 11:32 AM
கூவிக்கூவி அழுதாரு யவனிகா
கூவாட்டி அவரு மௌனிகா
கேவிக்கேவி அழுதாரு அக்னி
காரமாய் போச்சுதாம் சட்னி

வெற்றி
01-12-2007, 11:47 AM
தண்ணி சேர்த்து குடி மாமு
சரக்கை...
பிசைஞ்சு துண்ணு சோத்தை..
சேர்ந்து போய் கலக்குரது தான்
வாய்க்கை
இது சொன்ன சொல்லுவாங்க
இது கவித இல்ல..மொக்க..

அதென்ன என்ன கேட்காமல் இப்படி நீங்களாகவே தன்னிச்சையாக ஆரம்பிக்கலாம்.?????????..
அதான் வந்துட்டோம்ல...

வெற்றி
01-12-2007, 11:49 AM
புதுக்கவிதையில் ஓர் புரட்சியை ஏற்படுத்தி,
மொக்கைக் கவிப் பயணத்தை ஆரம்பித்து வைத்ததால்,
மதி அவர்கள்,
இன்றுமுதல் மொக்கை மதி என்று
அன்போடு அனைவராலும் அழைக்கப்படுவார்...
(23 ம் புலிகேசி ஸ்டைலில் வாசிக்கவும்...)

அப்பறம் இங்கே ஒருத்தன் நான் எதுக்கு இருக்கேன்...

வேணாம் வலிக்குது..அழுதுடுவேன்...

lolluvathiyar
01-12-2007, 11:52 AM
என்னை ஆள விடுங்கப்ப


யோசிக்காதவங்க எல்லோரும் எங்கங்கோ பத்திரமா பதுக்கி வச்சிருக்க உங்க மூளைய எடுத்து ரெடியாவுங்கோ....


அதான் நமக்கு இல்லையே அப்பரம் எங்க ரெடியாகரது.

என் பேரு லொள்ளுவாத்தி
என்னை சுத்தி சாத்தி
திரிக்கு அப்பால துரத்தி
ராஜா வச்சாரே வத்தி


நான் எப்பவுமே பன்னுவேன் லொள்ளு
க*ல்லூரி வாச*லிலே விட்டே ஜொள்ளு
மனைவி பிடுங்கினா என்ரென்டு பல்லு
தோசை கேட்டா போட்டளே கொள்ளு

அப்பா இதுக்கு மேல முடியல*

வெற்றி
01-12-2007, 12:04 PM
மரத்து மேல இருக்கு காக்கா
ஆனா அதுக்கு இல்ல ஒரு சொக்கா

அது யாராச்சும் போடுவாங்க சோறு....
ஆனா தம்பி நீ உலச்சாதான் உனக்கு சோறு...

காக்காவுக்கு அடிக்கடி கிடைக்கும்
கருமாந்திர சோறு...
ஆனா தம்பி பாத்து பிழை..இல்லையின்னா
சிக்கிரமாவே உனக்குன்னு ஒரோ தபா சோறு

பிரியாத (புரியாத ) மக்களுக்கு
சொக்கா....சட்டை

உலச்சா.....உழைத்தால்

கருமாந்திர சோறு.......திவச சாப்பாடு..

எப்புடி

வசீகரன்
01-12-2007, 12:18 PM
மாங்கான்ணா புலிக்கும்...
மாம்பழந்தான் இனிக்கும்.... ( ஆஹா... ஆஹா...
நாய் எப்பவுமே கொரைக்கும்
பிகரு சைட் அடிச்சா மொரைக்கும்... (ஓஹோ.... ஓஹோ
உப்பு எப்பவுமே கரிக்கும்....
காசில்லாட்டி உள்ளங்கை எப்பவுமே அரிக்கும்.... ( ஹேஹே... ஹேஹே
பே............ சரி சரி சரி..... நிறுத்திக்கிர்ரேண்....
நெக்ஸ்ட் மீட் பண்றேன்....

ஆஹா..... கொன்னுட்டடா வசீ....!

சிவா.ஜி
01-12-2007, 12:18 PM
நங்குன்னு குட்டினா வலிக்கல
நொங்குன்னு குமுறினா நோவல
குப்புனு குத்தினா குலுங்கல
சப்புன்னு அறைஞ்சா எரியல
ரூட்டு போட்ட பிகரு
மாட்டலன்னா..........மன்சு பூரா வலி
ஊர்பட்ட வலி!

அக்னி
01-12-2007, 12:34 PM
அப்பறம் இங்கே ஒருத்தன் நான் எதுக்கு இருக்கேன்...

வேணாம் வலிக்குது..அழுதுடுவேன்...
நீங்க மொக்கச் சாமி... அவரு மொக்கை மதி...
நீங்கதான் மதி கொ(கெ)டுத்த சாமி...
அழாதீங்க....


நங்குன்னு குட்டினா வலிக்கல
நொங்குன்னு குமுறினா நோவல
குப்புனு குத்தினா குலுங்கல
சப்புன்னு அறைஞ்சா எரியல
ரூட்டு போட்ட பிகரு
மாட்டலன்னா..........மன்சு பூரா வலி
ஊர்பட்ட வலி!
ஊர் போனாத் தெரியும் வலி...
கிரைம் ரேட் ஏறுது தன் வழி...

சிவா.ஜி
01-12-2007, 12:57 PM
ஊர் போனாத் தெரியும் வலி...
கிரைம் ரேட் ஏறுது தன் வழி...

என்னை ஒரு வழி பண்ணாம விடறதில்லைன்னு முடிவே பண்ணிட்டீங்களா...அப்புறம் நானும் மொக்க மாதிரி.....அழுதுடுவேன்....

மதி
01-12-2007, 12:59 PM
அடடா...
பேரெல்லாம் வச்சிட்டாங்க...
ஹ்ம்ம்..ஜோரா நடத்துங்க...
இன்னும்..இன்னும் உங்ககிட்ட எதிர்பார்க்கிறேன்..

கண்மணி
01-12-2007, 01:03 PM
வயலினில் சிறந்தவர் குன்னகுடி
வழுக்கி விழுந்தேன் அவள் கன்னகுழி
ஜோசியம் சொன்னது சின்னக்கிளி
ஜோடி சேந்துட்டா அன்னக்கிளி

பூமகள்
01-12-2007, 01:05 PM
வருது மொக்கைப் புயல்..!
ஓட்டத்தில் நான் முயல்..!
பார்த்துட்டு போறா கயல்..!
பின்னாடியே போறான் பயல்..!


ஹி ஹி..! நாங்களும் எழுதுவோம்ல..!! :D:D

கண்மணி
01-12-2007, 01:08 PM
மதி புடிச்ச கவிதைகளுக்கு அஞ்சு பத்து பரிசும் குடுத்தீங்கன்னா நம்ம கவிஞர்கள் க்யூ கட்டி நிப்பாங்க இல்லையா?

(அடுத்த மன்ற மறவர் கல்யாணத்துக்கு, இந்தக்கவிதையெல்லாம் புத்தகமா போட்டு வர்ரவங்களுக்கெல்லாம் வினியோகிக்கலாம் னு ஒரு ஐடியா.இருக்கு.. செயல்படுத்திடலாமா? )

பூமகள்
01-12-2007, 01:08 PM
மரத்துல ஏறுது அணில்..!
சிக்சரு அடிச்சாரு சுனில்..!
அடிச்சிது பாரு க(ண்)ணில்..!
சிக்கப் போறாரு டுமீல்..!!


ஹா ஹா ஹா..! :D:D:D

கண்மணி
01-12-2007, 01:18 PM
வருது மொக்கைப் புயல்..!
ஓட்டத்தில் நான் முயல்..!
பார்த்துட்டு போறா கயல்..!
பின்னாடியே போறான் பயல்..!


ஹி ஹி..! நாங்களும் எழுதுவோம்ல..!! :D:D


அக்கா உங்க பாட்டு அருமை
கண்ணில் போடுவது கருமை
பின்னால் வருபவன் எருமை
காட்டு உன்செருப்பு மகிமை

கண்மணி
01-12-2007, 01:20 PM
மரத்துல ஏறுது அணில்..!
சிக்சரு அடிச்சாரு சுனில்..!
அடிச்சிது பாரு க(ண்)ணில்..!
சிக்கப் போறாரு டுமீல்..!!


ஹா ஹா ஹா..! :D:D:D


துப்பாக்கி சுட்டது டுமீல்
பூமகள் கட்டுவது ஃபுல்மீல்
அதிலயும் கேப்பாங்க டபுள்
அப்புறம் வயித்தில உண்டாகும் ட்ரபுள்..

பூமகள்
01-12-2007, 01:34 PM
துப்பாக்கி சுட்டது டுமீல்
பூமகள் கட்டுவது ஃபுல்மீல்
அதிலயும் கேப்பாங்க டபுள்
அப்புறம் வயித்தில உண்டாகும் ட்ரபுள்..
பீசா ஹட் போகாத கண்ணு..!
தருவாங்க தீஞ்ச பன்னு..!
சாப்பிட்டு வந்து நின்னு..! - வயிறு
வலிக்குதுன்னு அழுவாத பொண்ணு..! :icon_b:

சிவா.ஜி
01-12-2007, 01:37 PM
சொந்த சோகம்
சொல்ல வந்த தங்கை
வாங்கி வந்ததில்
கேட்டேன் என் பங்கை
மிச்சம் வைக்காம திண்ணுபுட்டு
காட்டினா எனக்கு வெறுங்கை!

பூமகள்
01-12-2007, 01:38 PM
அக்கா உங்க பாட்டு அருமை
கண்ணில் போடுவது கருமை
பின்னால் வருபவன் எருமை
காட்டு உன்செருப்பு மகிமை
காட்டில் வருவது புலி..!
என் பின்னாடி வந்தா பலி..!
பாவம் அவன் காலம் கலி..!
சாப்பிடுவான் சிறையில் களி...!

பூமகள்
01-12-2007, 01:41 PM
"மரத்திலிருக்குது காய்
மரத்திலிருக்குது காய்
தூங்கத் தேவை பாய்..தூங்கத் தேவை பாய்.."
மவுண்ட்ரோட்ல அண்ணா சாலை..!
மவுண்ட்ரோட்ல அண்ணா சாலை..!
ரஜினி நடிச்சார் முரட்டுக் காளை...!
(சென்னை-28 லிருந்து, மிச்சம் எனக்கு தெரிந்த மொக்க கவித வரிகள்.)

பூமகள்
01-12-2007, 02:03 PM
செல்வம் வந்தா ரிச்..!
செல்வம் வந்தா ரிச்..!
சொல்லோடு வந்தா நச்..!
சொல்லோடு வந்தா நச்..!
சோக்கா பாரு பஞ்ச்..!
சோக்கா பாரு பஞ்ச்..!

மதி
01-12-2007, 02:04 PM
மதி புடிச்ச கவிதைகளுக்கு அஞ்சு பத்து பரிசும் குடுத்தீங்கன்னா நம்ம கவிஞர்கள் க்யூ கட்டி நிப்பாங்க இல்லையா?

(அடுத்த மன்ற மறவர் கல்யாணத்துக்கு, இந்தக்கவிதையெல்லாம் புத்தகமா போட்டு வர்ரவங்களுக்கெல்லாம் வினியோகிக்கலாம் னு ஒரு ஐடியா.இருக்கு.. செயல்படுத்திடலாமா? )
இத தான் யோசிட்டு இருந்தேன்..
போட்டி அது இதுன்னு எல்லோரும் சீரியஸா இருக்காங்க...
அதனால திங்கட்கிழமை காலை வரை வரும் கவிதைகளில் மிக மிக மொக்கையான ஒன்றை தேர்ந்தெடுத்து அவருக்கு ஐநூறு ஐகாஷ் வழக்கப்படும்...

போதும்மா...

செல்வா
01-12-2007, 02:41 PM
உக்காந்து தூங்குறத பாரு நீ

உழைச்சாத்தான் உனக்கிங்கே சோறு

பக்கம் வந்து பல்ல காட்டி பாரு உன்

கன்னம் ரெண்டும் வீங்கிப் போகும் ஓடு
:eek:

ஆதவா
01-12-2007, 02:48 PM
அடப்பாவிகளா!!!

கண்மணி
01-12-2007, 03:22 PM
செல்வம் வந்தா ரிச்..!
செல்வம் வந்தா ரிச்..!
சொல்லோடு வந்தா நச்..!
சொல்லோடு வந்தா நச்..!
சோக்கா பாரு பஞ்ச்..!
சோக்கா பாரு பஞ்ச்..!

தாமரைச் செல்வன் அண்ணாவுக்கு இப்படி ஒரு கவிதை வாழ்த்தா?

ஆஹா, அபாரம்.

ஆதவா
01-12-2007, 03:24 PM
தாமரைச் செல்வன் அண்ணாவுக்கு இப்படி ஒரு கவிதை வாழ்த்தா?

ஆஹா, அபாரம்.

கண்மணி,,, " சோக்கா ஒரு பஞ்ச் " உம் அவருக்கா?

கண்மணி
01-12-2007, 03:27 PM
கடல்ல பாரு அலை
கடலை என்ன விலை
பலாபழத்துச் சுளை
உன் பார்வை ஒரு ரகளை

ஆதவா
01-12-2007, 03:37 PM
கடல்ல பாரு அலை
கடலை என்ன விலை
பலாபழத்துச் சுளை
உன் பார்வை ஒரு ரகளை

கண்ணால அவளைப் பாரு
பார்த்தாலே பக்கா ஜோரு
முன்னால போறது காரு
என்கூட வரது ஒரு ஃபிகரு

கண்மணி
01-12-2007, 03:53 PM
அக்கா மகள் பவுனு
அவ ஆட்டீனு குவினு
அழகாப் போட்டா கவுனு
கூட்டிப்போனேன் டவுனு

ஓவியன்
01-12-2007, 04:58 PM
நல்லா படிச்ச மக்கள்ல்லாம்.."கவிச்சமர்", "சொற்சிலம்பம்"னு சுத்தும் போது என்ன மாதிரி படிக்காத பாமர மக்கள் என்ன பண்றதாம்..

கமான்.. கவுத்து வுட்றாதீங்க..

ரவுசு நாயகன் மொக்கை
மன்ற மதியும் ஒரு மொக்கை
மதியோட மதிகூட நல்ல மொக்கை.
அவரோட வாய் கொஞ்சம் பொக்கை
ஆனா
துரத்தும் அவர் கையில் இப்போ ஓர் அகப்பை.........!! :D:D:D

ஓவியன்
01-12-2007, 05:00 PM
கண்ணால அவளைப் பாரு
பார்த்தாலே பக்கா ஜோரு
முன்னால போறது காரு
என்கூட வரது ஒரு ஃபிகரு

நீரே ஒரு பேஜாரு
அந்த பேஜாருக்கு ஏது ஃபிகரு...???!!! :D:D:D

ஓவியன்
01-12-2007, 05:06 PM
புன்னகை நான் சேமிக்கின்ற செல்வம்...!

வசீகரன்,

புன்னகை சேமிக்கும் வரை உபயோகமில்லாதது
கொடுக்க கொடுக்கத்தான் அதன் மதிப்பு உயரும்
அதனால்
புன்னகைத்துக் கொண்டே இருங்கள்

சிந்தாமல், சிதறாமல், முக்கியமாகத் தொலைக்காமல் உதட்டில் வைத்துக் கொண்டிருந்தாலும் அது சேமிப்புத்தானே.......?? :confused:

அக்னி
01-12-2007, 06:05 PM
சிந்தாமல், சிதறாமல், முக்கியமாகத் தொலைக்காமல் உதட்டில் வைத்துக் கொண்டிருந்தாலும் அது சேமிப்புத்தானே.......?? :confused:
சிந்தினால்தானே புன்னகை...
சிதறினால் அது எந் நகை?

அமரன்
01-12-2007, 06:34 PM
மதி அடிச்சார் பாரு மணி
கவி படிச்சா கண்மணி
கலங்குது கண்ணு மணி
ஏனிந்த வெறி அம்மணி.

ஓவியன்
01-12-2007, 06:37 PM
சிந்தினால்தானே புன்னகை...
சிதறினால் அது எந் நகை?

உதட்டில் இருந்து சிந்தி கீழே விழ்ந்து விடாமல்
உதட்டு நகையாய் இருப்பதே புன்னகை என்றேனுங்க...!! :)

நேசம்
01-12-2007, 07:44 PM
மொக்க கவித.... அருமையாக போகிறது.ஆரம்பித்த மதிக்கு வாழ்த்துக்கள்

மயூ
02-12-2007, 04:04 AM
மதி அடிச்சார் பாரு மணி
கவி படிச்சா கண்மணி
கலங்குது கண்ணு மணி
ஏனிந்த வெறி அம்மணி.

பார்த்த படம் பொண்ணுமணி
கேட்ட சத்தம் கோவில் மணி
பார்க்கப் பிடிச்சதுது பிரியாமணி
சத்தியமா சொல்லுறன் நான் தங்கமணி

கண்மணி
02-12-2007, 04:09 AM
இப்படியே போனா அடிக்கும் போரு
சிந்திச்சு கண்டுபிடிச்சேன் வழி பாரு
அண்னன் மதிக்கு வச்சு மொக்கைபடி
அப்பதான் பறக்கும் இறக்கைகட்டி

ஓவியன்
02-12-2007, 05:04 AM
பார்க்கப் பிடிச்சதுது பிரியாமணி
சத்தியமா சொல்லுறன் நான் தங்கமணி

அடடே உங்க பேரு தங்கமணியா..!!
கவனம் யாரும் தங்கத்துக்காகத் திருடிட்டுப் போகப் போறாங்க.......!! :lachen001:

கண்மணி
02-12-2007, 05:42 AM
கவிச்சமர் முதல் நாள் 90 பதிவுகள்.

மொக்கை கவித எழுதறது எவ்வளவு கஷ்டம்.. பாத்தீங்களா?

கண்மணி
02-12-2007, 05:51 AM
பாக்கறதுக்கு சைலண்டு
பரபரப்பா இயங்கும் ஐலேண்டு
சொல்ல முடியா டேலண்டு
புடிச்ச தேசம் ஹாலண்டு
அடக்க முடியா வாலென்றும்
மதியை ஊரே சொல்லும் என்றென்றும்!

ஓவியன்
02-12-2007, 06:33 AM
மொக்கை கவித எழுதறது எவ்வளவு கஷ்டம்.. பாத்தீங்களா?
ஆமா மொக்கையா இருந்தா கவிதை எழுதுறது ரொம்பக் கஸ்ரம் தான்.....!! :D:D:D

வசீகரன்
02-12-2007, 07:02 AM
பக்கதது வீட்டு பாமா...
என்னைய பாசத்தோட பாக்குறது ஏம்மா...
பக்கத்துல கொஞ்சம் வாமா...
பாசாக்கார பாய நான்மா...
பாசக்கடல்ல நீந்தலாம் வாமா...
பரிகாசம் காட்டாதது ஏம்மா....
அடிக்கடி நம்மா லைன்ல க்ராஸ் பண்றான்
உன் மன்ட வீங்குன மாமா...
அவனுக்கிருக்கு ஒருநா பெரிய டூமா...
பண்ணாத பாசாங்கு பாமா....
பச்சபுள்ள மனசு ஆயிடும் கோமா...
மன்றத்துல ஆயிட்டாரு மதியண்ணன் மொக்க தாம்மா...
மன்றமே கொண்டாடுது இத ஏம்மா....
..... பாமா.... பாமா...அடப்போமா....

தாமரை
02-12-2007, 06:58 PM
ஜின் ஜின்னா ஜாக்கடி
செவத்த பொண்ணு சிரிக்க ஒரு ஜோக்கடி
ஃபன் ஃபன்னா பண்ணாடி
படுக்கப் போகும் முன்னாடி
கழட்டு உனக்கெதுக்கு கண்ணாடி!

ஓவியன்
03-12-2007, 01:00 AM
படுக்கப் போகும் முன்னாடி
கழட்டு உனக்கெதுக்கு கண்ணாடி!

கண்ணாடியை கழட்டிட்டா, தூக்கத்திலே வாற கனவுகள் க்ளியராத் தெரியாதில்லே.......!! :icon_rollout:

நேசம்
03-12-2007, 01:59 AM
ஃபன் ஃபன்னா பண்ணாடி

ஏ.... ஏ... இப்படியெல்லாம்.....

மதி
03-12-2007, 05:50 AM
சபாஷ்...
இதுவரை படிச்சதுல.. உண்மைய சொல்லணும்னா..
யாருமே சரியா மொக்கை கவித எழுதல.

நம்ம மன்றத்துல இலக்கணம் மாறாம கவிதை எழுத பலர் இருக்காங்க. சொல்லை பிரிச்சு பல அர்த்தம் தரவும் ஏகப்பட்டோர் இருக்காங்க. ஆனா இதன் மூலம் தெரிஞ்சிகிட்டது மொக்கை கவித எழுதறது ரொம்ப கஷ்டம். ஆமா. ரெண்டு நாளா என் கூட தங்கியிருக்கும் நண்பர்களை ரொம்பவே பாடாய் படுத்தினேன். அவங்களும் சளைக்காம யோசிச்சாங்க.. ஆனா உருப்படியா ஒன்னும் தேறலை..

மன்றம் வந்து பாத்தா..எல்லா கவிதலேயும் மதினு என் பேர வேற இழுத்துடறாங்க.. ரொம்பவே சந்தோஷமா இருந்துச்சு...

அதாகப்பட்டது.. சொன்ன மாதிரி யாருக்காவது ஐநூறு இகாசு தரணும். இப்படி ஒரு திரி ஆரம்பிச்சவுடனே எதைப் பற்றியும் கவலைப் படாமல் எப்படியும் மொக்கையாய் எழுதியே தீருவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு சரவெடியாய் மொக்கையாய் இல்லாவிட்டாலும் கூட மொக்கை கவித என்ற பெயரில் பதித்த கண்மணி அக்காவின் மன தைரியத்தை பாராட்டி... அவருக்கு ஐந்து இ-காசுகள் வழங்கப்படுகிறது..

போட்டி இன்னும் தொடரும்.. நல்ல மொக்கைக்கு ஐநூறு இ-காசு தரப்படும்.. ஹிஹீ..

தாமரை
03-12-2007, 06:35 AM
சபாஷ்...
இதுவரை படிச்சதுல.. உண்மைய சொல்லணும்னா..
யாருமே சரியா மொக்கை கவித எழுதல.

நம்ம மன்றத்துல இலக்கணம் மாறாம கவிதை எழுத பலர் இருக்காங்க. சொல்லை பிரிச்சு பல அர்த்தம் தரவும் ஏகப்பட்டோர் இருக்காங்க. ஆனா இதன் மூலம் தெரிஞ்சிகிட்டது மொக்கை கவித எழுதறது ரொம்ப கஷ்டம். ஆமா. ரெண்டு நாளா என் கூட தங்கியிருக்கும் நண்பர்களை ரொம்பவே பாடாய் படுத்தினேன். அவங்களும் சளைக்காம யோசிச்சாங்க.. ஆனா உருப்படியா ஒன்னும் தேறலை..

மன்றம் வந்து பாத்தா..எல்லா கவிதலேயும் மதினு என் பேர வேற இழுத்துடறாங்க.. ரொம்பவே சந்தோஷமா இருந்துச்சு...

அதாகப்பட்டது.. சொன்ன மாதிரி யாருக்காவது ஐநூறு இகாசு தரணும். இப்படி ஒரு திரி ஆரம்பிச்சவுடனே எதைப் பற்றியும் கவலைப் படாமல் எப்படியும் மொக்கையாய் எழுதியே தீருவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு சரவெடியாய் மொக்கையாய் இல்லாவிட்டாலும் கூட மொக்கை கவித என்ற பெயரில் பதித்த கண்மணி அக்காவின் மன தைரியத்தை பாராட்டி... அவருக்கு ஐந்து இ-காசுகள் வழங்கப்படுகிறது..

போட்டி இன்னும் தொடரும்.. நல்ல மொக்கைக்கு ஐநூறு இ-காசு தரப்படும்.. ஹிஹீ..

இதுதான் சூப்பர் மொக்கை!:lachen001:

மதி
03-12-2007, 06:47 AM
இதுதான் சூப்பர் மொக்கை!:lachen001:
ஹி..ஹீ....:sprachlos020::sprachlos020: :D:D:D

பென்ஸ்
03-12-2007, 07:26 AM
நான் போடுறேன் மொக்க
நாலூரும் சுற்றி பாக்க
அனிருத் காது பொத்தி கேக்க
சீக்கிரமா போடுறேன் மொக்க..
மொக்க.. மொக்க..

ஆதவா
03-12-2007, 07:51 AM
நான் போடுறேன் மொக்க
நாலூரும் சுற்றி பாக்க
அனிருத் காது பொத்தி கேக்க
சீக்கிரமா போடுறேன் மொக்க..
மொக்க.. மொக்க..

போடுறேன் மொக்கை நு
போட்டுட்டு போன மொக்க...
(ஓ பெரியவர்ல அதனால)
போட்டுட்டு போன விக்க
(ஓ இதுவும் தப்போ?)
போட்டுட்டு போன மொக்கை
(இது நெசமாவே மொக்க கவிதை தான்)
படிச்சுட்டு மலையா நிக்க*
கெக்க பெக்க...


எனக்கு சரியா எழுதத் தெரியலை மொக்க....

சிவா.ஜி
03-12-2007, 08:09 AM
நான் அவன்னு அவன் நான்னு
நீ அவனை திட்ட
அவன்,அவனை திட்டாம
என்னத் திட்டுறியேன்னு
உன்னைத் திட்ட
என்னைத் திட்டாம
அவனை திட்டி
உன்னை திட்டு வாங்க வெச்ச
என்னை திட்டி..
என்னை திட்டுறதா
அவனைத் திட்டி...
நீ திட்டு வாங்கினதுக்கு
என்னை ஏன் திட்டறேன்னு
நான் உன்னைத் திட்டி
ரெண்டு பேரும் திட்டிக்க
நானா கெடைச்சேன்னு
அவன் நம்மளைத் திட்டி
அது தாங்காம
நான் உன்னைத் திட்டி
நீ என்னைத் திட்டி....

அட போங்கப்பா..............................!

பென்ஸ்
03-12-2007, 08:19 AM
மாரியம்ம மவனே சுடலை
காசு கொடுத்து வாங்கு கடலை
படகு மறவு நாத்தம் பிடுங்குது குடலை
ஏழுமனியாச்சு; இன்னுமா விடலை
மாமங்காரன் மாட்டுவான் தொடலை...

மதி
03-12-2007, 08:22 AM
மாரியம்ம மவனே சுடலை
காசு கொடுத்து வாங்கு கடலை
படகு மறவு நாத்தம் பிடுங்குது குடலை
ஏழுமனியாச்சு; இன்னுமா விடலை
மாமங்காரன் மாட்டுவான் தொடலை...

அப்போ அந்த பசங்களா விடலை..

சிவா.ஜி
03-12-2007, 08:24 AM
அப்போ அந்த பசங்களா விடலை..

எனக்கு முடில..........

மதி
03-12-2007, 08:26 AM
எனக்கு முடில..........
உங்களுக்குமா...
ஹி.ஹீ....

இப்படி ஒத்துக்கற பெருந்தன்மை எத்தனை பேருக்கு வரும்..

சிவா.ஜி
03-12-2007, 08:28 AM
உங்களுக்குமா...
ஹி.ஹீ....

இப்படி ஒத்துக்கற பெருந்தன்மை எத்தனை பேருக்கு வரும்..

கைப் புண்ணுக்கு கண்ணாடி எதுக்கு.....??

ஓவியன்
03-12-2007, 09:18 AM
கைப் புண்ணுக்கு கண்ணாடி எதுக்கு.....??
ஆமா கைப்புண்ணுக்கு என்னத்துக்கு கண்ணாடி, கண்ணுக்குத் தான் கண்ணாடி போடுவாங்க..:icon_rollout:

சிவா.ஜி
03-12-2007, 09:21 AM
ஆமா கைப்புண்ணுக்கு என்னத்துக்கு கண்ணாடி, கண்ணுக்குத் தான் கண்ணாடி போடுவாங்க..:icon_rollout:

நாங்க கைப் புண்ணுக்கும் போடுவோம்...ஹா,,,ஹா...ஹா

ஓவியன்
03-12-2007, 10:36 AM
கைப் புண்ணுக்கு கண்ணாடி எதுக்கு.....??
நாங்க கைப் புண்ணுக்கும் போடுவோம்...ஹா,,,ஹா...ஹா
முதலில் கைப்புண்ணுக்கு என்னத்துக்கு கண்ணாடி எண்டு போட்டு இப்ப இப்படி பல்டி அடிக்கிறீங்களே சிவா....??

அமரன்
03-12-2007, 10:50 AM
மேலிருந்து கீழே வந்தால் அருவி..
அழகிய தமிழ்மகனும் ஒரு அருவி.
கீழிருந்து மேலே போனால் குருவி..
தளபதி நம்பி இருப்பதும் குருவி..
அவருக்கு டர்னிங் பாயிண்டு கில்லி
இதுக்கும் டைரக்டரு நம்ம தரணி..

நேசம்
03-12-2007, 10:52 AM
மேலிருந்து கீழே வந்தால் அருவி..

கீழிருந்து மேலே போனால் குருவி..
..

மொக்க கவித....யில் புது புது விசயம் எல்லாம் தெரிஞ்சுக்கலாம் போலிருக்கு...

பூமகள்
03-12-2007, 11:19 AM
தளபதி நம்பி இருப்பதும் குருவி..
அவருக்கு டர்னிங் பாயிண்டு கில்லி
இதுக்கும் டைரக்டரு நம்ம தரணி..
நீங்க இளைய தளபதி ரசிகரோ???!!!!!:rolleyes:

அதுக்காக இப்படியா??!!! :icon_rollout::lachen001:

அமரன்
03-12-2007, 11:24 AM
நீங்க இளைய தளபதி ரசிகரோ???!!!!!:rolleyes:

அதுக்காக இப்படியா??!!! :icon_rollout::lachen001:

நான் திரைபட ரசிகன்..
நடிகர்கள் ரசிகனல்ல...

பூமகள்
03-12-2007, 11:24 AM
"பில்லா வந்தா பூக்காடு
கில்லி பறக்கும் இடுகாடு
வில்லன் வருவார் பண் பாடு
கிரீடம் தந்த புகழ் பாடு..!!"

இது சும்மா ஒரு சாம்பில்..!! மெயின் பிக்சர் இன்னும் கொஞ்ச நாட்களில் வெள்ளித்திரை காணும்..!! :D:D

தாமரை
03-12-2007, 11:36 AM
ஆகாயத்தில் பறப்பது விமானம்
கணக்கில இருப்பது சமானம்
ஆகாயத்தில் பறப்பது விமானம்
கணக்கில இருப்பது சமானம்
அரசர் கொடுப்பது சன்மானம்
அரசர் கொடுப்பது சன்மானம்
என்மனம் உனக்கே அடமானம்!

பூமகள்
03-12-2007, 11:41 AM
என்மனம் உனக்கே அடமானம்!
அச்சச்சோ...!:redface:
இப்போ மனமே இல்லாம தான் இருக்கீங்களா??!!:sprachlos020::eek:
யாரிடம் வைத்திருக்கீங்க தாமரை அண்ணா??:rolleyes:
நான் வேணா மீட்டு எடுத்து வரவா??!! :icon_ush::icon_ush::D:D:lachen001:

தாமரை
05-12-2007, 12:27 AM
நச்சினார்க்கினியர்
நச்சுன்னு சொன்னார்
நச்!.

ஓவியன்
05-12-2007, 01:36 AM
"ச்" ஐத் தொலைத்தவர்
நச்சைத் தொலைக்காமல்
நம்
மனசைத் தொலைக்கத்
தந்த
கவிதை தொலையாது....!!

வசீகரன்
05-12-2007, 10:00 AM
தளபதி நம்பி இருப்பதும் குருவி..
அவருக்கு டர்னிங் பாயிண்டு கில்லி
இதுக்கும் டைரக்டரு நம்ம தரணி..

கில்லியெல்லாம் இப்போ போச்சு தள்ளி.....
"தல" முன்னாடி எல்லாம் சில்லி.....
கோழிக்காரிகுருமா...
எங்க தல போல வருமா....
ஒண்ணு ரெண்டு மூணு
தல கிட்ட காட்டாத உன் சீனு....
ஆயிடுவ வீனு....!
மொக்கைக்கு மன்றத்துல அண்ணன் மதி...
அடுத்த சூப்பர்ஸ்டார் "தல"ங்கறது விதி...!


"பில்லா வந்தா பூக்காடு
கில்லி பறக்கும் இடுகாடு
வில்லன் வருவார் பண் பாடு
கிரீடம் தந்த புகழ் பாடு..!!"

சூப்பர் பூ....!

நேசம்
05-12-2007, 10:09 AM
அடுத்த சூப்பர்ஸ்டார் "தல"ங்கறது விதி...!

உண்மையில் நம்ம 'விதிதான்':lachen001:

வசீகரன்
05-12-2007, 10:15 AM
உண்மையில் நம்ம 'விதிதான்'

என்ன சொல்ல வர்ரீங்கன்ணா...?

நேசம்
05-12-2007, 09:58 PM
என்ன சொல்ல வர்ரீங்கன்ணா...?

நிங்க சொன்னதை(அடுத்த சூப்பர் ஸ்டார்) வச்சு தான் சொன்னேன்.

ஓவியன்
05-03-2008, 01:22 AM
ஏம்பா மொக்க மதியை இந்தப் பக்கம் கொஞ்ச நாளாவே காணோமே.....!! :rolleyes:

மதி
05-03-2008, 01:29 AM
தோ... வந்துட்டேன்...

போட அரம்பிச்சோம் மொக்கை
ஊரே அழுவுது அடி சக்கை
பரவட்டும் புகழ் எட்டு திக்கை
..........................................

சிவா.ஜி
05-03-2008, 03:38 AM
அட்றா...அட்றா...நாக்கு மூக்கா....நாக்கு மூக்கா...அட்றா அட்றா...நாக்கு முக்கா....
பட்டைய கிளப்புங்க மதி...

மலர்
05-03-2008, 09:12 AM
இப்போ எல்லாம் மதின்னு சொல்றதை விட மொக்கை மதின்னு சொன்னா எல்லாரும் டக்குன்னு புரிஞ்சிக்கிறாங்க.....:icon_rollout: :icon_rollout:
இப்போ எல்லாம்
உங்க புகழை கொஞ்சம் நானும் பரப்ப ஆரம்பிச்சிட்டேன் :D :D

மதி
05-03-2008, 09:38 AM
இப்போ எல்லாம் மதின்னு சொல்றதை விட மொக்கை மதின்னு சொன்னா எல்லாரும் டக்குன்னு புரிஞ்சிக்கிறாங்க.....:icon_rollout: :icon_rollout:
இப்போ எல்லாம்
உங்க புகழை கொஞ்சம் நானும் பரப்ப ஆரம்பிச்சிட்டேன் :D :D

அட..நீங்க வேற... போன எடுத்தா....
"மதி..மதி..மதி.. மொக்க மதி.." நானே பேச ஆரம்பிச்சுட்டேன்...

ஆனாலும் புகழ் பரப்புவதற்கு தாங்க்ஸ்...ஹிஹி:D:D:D

நுரையீரல்
05-03-2008, 09:39 AM
இப்போ எல்லாம் மதின்னு சொல்றதை விட மொக்கை மதின்னு சொன்னா எல்லாரும் டக்குன்னு புரிஞ்சிக்கிறாங்க.....:icon_rollout: :icon_rollout:
இப்போ எல்லாம்
உங்க புகழை கொஞ்சம் நானும் பரப்ப ஆரம்பிச்சிட்டேன் :D :D
ஆமா நானும் அப்படித்தான் கேள்விப்பட்டேன் மலரு. மதியோட புகழ் பரப்ப ரொம்ப கஷ்டப்படுறியாமே.

ஆனா மொக்கை மதினு சொல்லும்போது மட்டும், வெறும் மொக்கைய சொல்லிட்டு மதிய சொல்றதில்லயாமே நீனு..

மலரா? கொக்கா? ரெண்டும் வேற வேற

மதியா? மொக்கையா? ரெண்டும் ஒண்ணு

மதி
05-03-2008, 09:41 AM
ஆமா நானும் அப்படித்தான் கேள்விப்பட்டேன் மலரு. மதியோட புகழ் பரப்ப ரொம்ப கஷ்டப்படுறியாமே.

ஆனா மொக்கை மதினு சொல்லும்போது மட்டும், வெறும் மொக்கைய சொல்லிட்டு மதிய சொல்றதில்லயாமே நீனு..

மலரா? கொக்கா? ரெண்டும் வேற வேற

மதியா? மொக்கையா? ரெண்டும் ஒண்ணு
ஆக எல்லோருமா சேர்ந்து இமேஜ டேமேஜ் பண்ணனும்னு கிளம்பியாச்சு...
நடத்துங்க...

மலர்
05-03-2008, 01:27 PM
ஆக எல்லோருமா சேர்ந்து இமேஜ டேமேஜ் பண்ணனும்னு கிளம்பியாச்சு...
நடத்துங்க... அப்போ இப்ப மட்டும் இமேஜின்னு ஒண்ணு இருக்கா....... :D :D

குழப்பத்துடன்
மலர்

மதி
05-03-2008, 01:43 PM
அப்போ இப்ப மட்டும் இமேஜின்னு ஒண்ணு இருக்கா....... :D :D

குழப்பத்துடன்
மலர்

:traurig001::traurig001::traurig001::traurig001::traurig001::traurig001::traurig001::traurig001::traurig001::traurig001::traurig001::traurig001:

:medium-smiley-100::medium-smiley-100::medium-smiley-100::medium-smiley-100::medium-smiley-100::medium-smiley-100::medium-smiley-100::medium-smiley-100:

அமரன்
05-03-2008, 01:48 PM
அப்போ இப்ப மட்டும் இமேஜின்னு ஒண்ணு இருக்கா....... :D :D

குழப்பத்துடன்
மலர்
குழப்பத்தை ஏன் உடன்வைச்சிருக்காய்..
துடைப்பத்தை வெச்சிருந்தாலாவது உதவும்..
கூட்டப் பெருக்கதாங்க..

மன்மதன்
05-03-2008, 02:19 PM
கிரிக்கெட்டுக்கு ஒரு சச்சினு
கவித எழுதுங்க நச்சினு
சென்னையிலே ஓடுது கூவம்
சென்னையிலே ஓடுது கூவம்..
படிக்கறவங்க ரொம்ப பாவம்..

:D

மலர்
05-03-2008, 02:32 PM
:traurig001::traurig001::traurig001::traurig001: :traurig001::traurig001::traurig001::traurig001: :traurig001::traurig001::traurig001::traurig001:

:medium-smiley-100::medium-smiley-100::medium-smiley-100::medium-smiley-100::medium-smiley-100::medium-smiley-100::medium-smiley-100::medium-smiley-100:
மதி நான் சும்மா.....
லூலூவாயிக்கு சொன்னேன்.......
அய்ய
இதுக்கு போயி யாராச்சும் இப்பிடி தேம்பி தேம்பி அழுவாங்களா.....

சரியான அழுகுறபையன்.... :D :D

மலர்
05-03-2008, 02:34 PM
குழப்பத்தை ஏன் உடன்வைச்சிருக்காய்..
துடைப்பத்தை வெச்சிருந்தாலாவது உதவும்..
கூட்டப் பெருக்கதாங்க..
+++++++
************
இதுக்கு எப்பிடி துடைப்பம் யூஸ் ஆகும் அமரு..... :rolleyes: :rolleyes:

அமரன்
05-03-2008, 02:35 PM
+++++++
************
இதுக்கு எப்பிடி துடைப்பம் யூஸ் ஆகும் அமரு..... :rolleyes: :rolleyes:
அகற்றத்தான்...:)

மலர்
05-03-2008, 02:36 PM
அகற்றத்தான்...:)
மல்ரு.....ஜூட்..... :icon_rollout: :icon_rollout:

தாமரை
05-03-2008, 02:44 PM
அகற்றத்தான்...:)

அ கற்றால் அது எப்படி கூட்டல் பெருக்கல்?

மதி
05-03-2008, 02:51 PM
மதி நான் சும்மா.....
லூலூவாயிக்கு சொன்னேன்.......
அய்ய
இதுக்கு போயி யாராச்சும் இப்பிடி தேம்பி தேம்பி அழுவாங்களா.....

சரியான அழுகுறபையன்.... :D :D

:D:D:D:D:D:D:D:D:D:D
:icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout:

மலர்
05-03-2008, 02:54 PM
:icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout:
ஆமா இப்போ எதுக்கு குட்டிகரணம் அடிக்கீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா........ :icon_hmm:

மதி
05-03-2008, 02:58 PM
ஆமா இப்போ எதுக்கு குட்டிகரணம் அடிக்கீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா........ :icon_hmm:
மனசளவில நான் இன்னும் ஒரு குழந்தை தானுங்க...:icon_ush::icon_ush::icon_ush:

அமரன்
05-03-2008, 03:54 PM
அ கற்றால் அது எப்படி கூட்டல் பெருக்கல்?
அ கற்றால்தானே கூட்டிப் பெருக்கி நெடுங்கணக்கு போடமுடியும்.

மலர்
05-03-2008, 03:55 PM
மனசளவில நான் இன்னும் ஒரு குழந்தை தானுங்க...:icon_ush::icon_ush::icon_ush:
அப்போ இன்னும் 25 வருஷத்துக்கு கல்யாணம் கிடையாது...
ஏன்னா....
குழந்தை திருமணம் கூடாதுல்லா...... அதுக்கு தான்.... :D :D :D

அக்னி
05-03-2008, 04:34 PM
Originally Posted by மதி http://www.tamilmantram.com/vb/images_pb/buttons/viewpost.gif (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=331368#post331368)
மனசளவில நான் இன்னும் ஒரு குழந்தை தானுங்க...:icon_ush::icon_ush::icon_ush:
அப்போ இன்னும் 25 வருஷத்துக்கு கல்யாணம் கிடையாது...
ஏன்னா....
குழந்தை திருமணம் கூடாதுல்லா...... அதுக்கு தான்.... :D :D :D
மதிக்கு வச்சுட்டாய்யா ஆப்பு...
மலருக்கு hஆஃப் கொடுத்து சமாளியுங்க மதி...

மலர்
05-03-2008, 04:44 PM
மதிக்கு வச்சுட்டாய்யா ஆப்பு...
மலருக்கு hஆஃப் கொடுத்து சமாளியுங்க மதி...
ஆப்க்கு எல்லாம் மல்ரு ஆப் ஆகாது..... :D :D :D

மதி
06-03-2008, 02:30 AM
அப்போ இன்னும் 25 வருஷத்துக்கு கல்யாணம் கிடையாது...
ஏன்னா....
குழந்தை திருமணம் கூடாதுல்லா...... அதுக்கு தான்.... :D :D :D

இப்ப மட்டும் உடனே நடந்துடப் போற மாதிரி...:rolleyes::rolleyes::rolleyes::rolleyes:

மதி
06-03-2008, 02:31 AM
ஆப்க்கு எல்லாம் மல்ரு ஆப் ஆகாது..... :D :D :D

அதானே..லிட்டர் கணக்குல தானே வேணும்...:D:D:D:D

ஓவியன்
15-03-2008, 08:36 AM
ஆப்க்கு எல்லாம் மல்ரு ஆப் ஆகாது..... :D :D :D

ஆமா, அது யாரு மல்ரு...!!????????

மலர்
15-03-2008, 04:19 PM
ஆமா, அது யாரு மல்ரு...!!????????
ம்ம் அதுவும் அடியேன் தானுங்கோ...... :cool: :cool:
--
வாங்கோ புதுமாப்பிள்ளை... நலமா.... :icon_rollout: :icon_rollout:

மனோஜ்
15-03-2008, 06:36 PM
மொக்கை பொடுராங்க இங்க சக்கையா
தொடங்கியது யாருயா நம் மதி வாழ்த்துக்கள் மொக்கை மதி

பென்ஸ்
22-09-2008, 05:48 PM
கிரிக்கெட்டுக்கு ஒரு சச்சினு
கவித எழுதுங்க நச்சினு
சென்னையிலே ஓடுது கூவம்
சென்னையிலே ஓடுது கூவம்..
படிக்கறவங்க ரொம்ப பாவம்..

:D

கவித எழுதுரேன் நானு
மன்டைய பிச்சிகிற நீனு
பிச்ச சொட்டையில் இருக்காதே பேனு
இந்த கவிதையை வாசிக்காட்டி நீ வீணு...
அப்படியே பின்னுடம் இடாட்டி வீனோ வீணு...!!!

தீபன்
22-09-2008, 06:43 PM
அடடா... இந்த திரிய படிக்காம இவ்வளவு காலமா என்னோட பதிவுகளை கவிதை பகுதியில போட்டிட்டிருக்கனே... யாராச்சும் எல்லாத்தையும் இங்கால மாத்திவிடுங்க. இப்போதைக்கு இன்ஸ்டெண்ட்டா....

காதலிக்க வேணும் கொஞ்ச தில்லு
காலணியால் பறந்து போகும் பல்லு.
துவண்டு போயி வாடி நீயும் நில்லு - நாளை
துணை உனக்கு ஊண்டுகின்ற பொல்லு!

shibly591
22-09-2008, 11:33 PM
உனக்கு ரொம்பத்தான் வாலு
நான் சொல்றது இப்பவே கேளு
கிரிக்கெட்டில் வேணும் போளு
புட்போலில் வேணும் காலு
இந்தத்தத்துவம் புரிஞ்சா நீயும் நாடறிஞ்ச ஆளு....

(மொக்க என்று முடிவெடுத்த பிறகு படிமமாவது கவித்துவமாவது...)

வெற்றி
23-09-2008, 01:53 PM
வா நன்பா..பாத்து நாள் ஆச்சு
பேச இருக்கு நிறைய பேச்சி
பேசி கிட்டே நடக்கலாம்..
ஒரு டீகூட குடிக்கலாம்
என்ன டீ வாங்க கூட காசு இல்லையா?
கடன் வேணுமா?
எனக்கு வேற வேலை இருக்கு அப்பறம்
பாக்கலாமா?