சூரியன்
29-11-2007, 02:28 PM
மன்றத்தில் கவிதை எழுதி பல நாள் ஆனது போல் ஒரு உணர்வு.. அதனால் ஒரு கவிதையை இங்கு பதிக்கிறேன்.
நண்பர்களின் கவிதையில் உள்ள குறைகளை எடுத்துக்காட்டவும்..
ஒரு சொல்லுக்காக
காத்திருந்தேன்!
மறு சொல் கூறி
உயிர் பறித்தாய்....
உடல் மட்டும்
இங்கு எரிகிறதே!
என் உணர்வுகளும்
உறங்க மறுக்கிறதே!
உணர்வுகளே உறங்குங்கள்...
நண்பர்களின் கவிதையில் உள்ள குறைகளை எடுத்துக்காட்டவும்..
ஒரு சொல்லுக்காக
காத்திருந்தேன்!
மறு சொல் கூறி
உயிர் பறித்தாய்....
உடல் மட்டும்
இங்கு எரிகிறதே!
என் உணர்வுகளும்
உறங்க மறுக்கிறதே!
உணர்வுகளே உறங்குங்கள்...