xavier_raja
12-11-2007, 03:52 AM
அன்னிய செலவானியில் சிக்கி கடும் நெருக்கடியை சந்தித்த இந்திய அரசாங்கம் 1970ம் ஆண்டு ஈரானிடமிருந்து கடன் பெறுவதற்காக ஈரானை சேர்ந்த ஒருவருக்கு 24கோடி லஞ்சம் கொடுத்துள்ளது இப்பொழுது வெளிவந்த்துள்ளது. "ரா அமைபின் முன்னாள் தலைவர் எழுதிய புத்தகத்தில் இந்த தகவல் வெளிவந்த்துள்ளது.
நன்றி : தினமலர்
நன்றி : தினமலர்