யாழ்_அகத்தியன்
08-11-2007, 11:58 AM
நான் என்னை
மறந்து ரசிக்கும்
இடம் எது தெரியுமா
உன்னை முதல் முதல்
சந்தித்தபோது நான்
சிலையாய் நின்ற அந்த
பூங்காவனம்தான்
*
என் காதல் கவிப் புத்தகத்தை
உன் நெஞ்சோடு அணைத்துக்
கொண்டு செல்கிறாய்
எப்படியும்
நீ வீடும் சென்று படிக்கும்
போது காமக்கவிதையாய்
மாறியிருக்கும்
*
உனக்கு
பயப்பிடமா
பேய் கதை
சொல்ல தெரியாதா
உன்னை பார்த்து
நானல்லவா
பயப்பிடுகிறேன்
*
உன்னிடம் காதலை
சொல்ல நினைக்கும்
பொழுதுகளில்தான்
நான் நானாக இருக்கிறேன்
அதையும் நீயே சொல்லிவிட்டால்
என்னை நான் முழுவதுமாய்
மறந்துவிடுவேன்
*
உனக்கு காதல்
கதையே தெரியாதா
நீ சொன்ன கதைகள்
எதுவுமே என் காதலை
உன்னிடம் சொல்ல
உதவவில்லையே
-யாழ்_அகத்தியன்
மறந்து ரசிக்கும்
இடம் எது தெரியுமா
உன்னை முதல் முதல்
சந்தித்தபோது நான்
சிலையாய் நின்ற அந்த
பூங்காவனம்தான்
*
என் காதல் கவிப் புத்தகத்தை
உன் நெஞ்சோடு அணைத்துக்
கொண்டு செல்கிறாய்
எப்படியும்
நீ வீடும் சென்று படிக்கும்
போது காமக்கவிதையாய்
மாறியிருக்கும்
*
உனக்கு
பயப்பிடமா
பேய் கதை
சொல்ல தெரியாதா
உன்னை பார்த்து
நானல்லவா
பயப்பிடுகிறேன்
*
உன்னிடம் காதலை
சொல்ல நினைக்கும்
பொழுதுகளில்தான்
நான் நானாக இருக்கிறேன்
அதையும் நீயே சொல்லிவிட்டால்
என்னை நான் முழுவதுமாய்
மறந்துவிடுவேன்
*
உனக்கு காதல்
கதையே தெரியாதா
நீ சொன்ன கதைகள்
எதுவுமே என் காதலை
உன்னிடம் சொல்ல
உதவவில்லையே
-யாழ்_அகத்தியன்