mgandhi
23-10-2007, 01:22 PM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/4coph.jpg
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த சோலையார் எஸ்டேட்டில் ஒரு யானைக்கூட்டம் பட்டப்பகலிலேயே வந்தது. இதைக்கண்டதால் தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள் அச்சம் அடைந்தனர். நீண்ட நேரமாகியும் யானைகள் செல்லாததால் பெண் தொழிலாளர்கள் வழக்கம்போல் தேயிலை பறிக்கும் வேலையில் ஈடுபட்டனர்.
நன்றி மாலை மலர்
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த சோலையார் எஸ்டேட்டில் ஒரு யானைக்கூட்டம் பட்டப்பகலிலேயே வந்தது. இதைக்கண்டதால் தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள் அச்சம் அடைந்தனர். நீண்ட நேரமாகியும் யானைகள் செல்லாததால் பெண் தொழிலாளர்கள் வழக்கம்போல் தேயிலை பறிக்கும் வேலையில் ஈடுபட்டனர்.
நன்றி மாலை மலர்