PDA

View Full Version : ஒரு யானைக்கூட்டம் பட்டப்பகலிலேயே வந்தது



mgandhi
23-10-2007, 01:22 PM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/4coph.jpg
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த சோலையார் எஸ்டேட்டில் ஒரு யானைக்கூட்டம் பட்டப்பகலிலேயே வந்தது. இதைக்கண்டதால் தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள் அச்சம் அடைந்தனர். நீண்ட நேரமாகியும் யானைகள் செல்லாததால் பெண் தொழிலாளர்கள் வழக்கம்போல் தேயிலை பறிக்கும் வேலையில் ஈடுபட்டனர்.
நன்றி மாலை மலர்

அறிஞர்
23-10-2007, 01:25 PM
இதெல்லாம் காட்டுப்பகுதியில் சகஜம் தானே...

சூரியன்
23-10-2007, 01:58 PM
இன்னும் சில வனப்பகுதிகளில் கூட இது போல் நடக்கும்.

அமரன்
23-10-2007, 02:26 PM
கூட்டமாக வரும் யானைகளால் பாதகம் இல்லைன்னு எங்க ஊர்ப்பக்கம் சொல்வாங்க. எப்படியோ யாருக்கும் ஒன்றும் ஆகவில்லை என்பது மகிழ்ச்சி தருகின்றது. பகிர்வுக்கு நன்றி காந்தி அண்ணா.

ஓவியன்
26-10-2007, 04:33 AM
ஆமாம் யானைகள் கூட்டமாக வரும் போது மனிதருக்கு பாதகம் விளைவிப்பதில்லை தான், ஆனால் பயிர்களுக்கு.....???? :confused: