யாழ்_அகத்தியன்
21-10-2007, 01:48 PM
நீ
என் இதயத்தில் இருப்பவள் அல்ல
என் இதயமாயிருப்பவள் என்பதால்தான்
உன்னை காதலிக்கிறேன்
*
என் கவிதைகளில்
எழுத்துப் பிழைகள்
அதிகம்தான்
என்னுடைய பிழைகள்
எல்லாமே நீ கவிதையாக
இருந்தும் எழுதியதே
*
நான் உன் கவிதைகளுக்கு
வாசகன்மட்டுமல்ல
உன் கவிதைகளை படிக்கும்
யாரக இருந்தாலும் அவர்களின்
கண்ணாடியின் தூசு துடைக்கும்
வேலைக்காரனும் கூட
*
அன்பே உனக்காக
என் கவிதைகளை
தூதனுப்புகிறேன்
காரணம்
உன் இதயத்தில் ஓர்
இடம் வேண்டும் எனக்கு
ஏனென்றால்
எனக்கான உலகம்
அங்குதான் இருக்கிறது
*
நிலா; நீ வேண்டும்
என்கிறது என் இரவுகள்
நிலா; நீ வேண்டும்
என்கிறது என் நட்சத்திரங்கள்
ஏன் தெரியுமா...?
எனக்கான துணை
நீ என்பதால்
*
நீ நீலாதான்அதற்கான
சாட்சியங்கள் என்னிடம்
நிறையவே உண்டு
நீ நிலாதான் அதனால்தான்
நட்சத்திரங்கள் எனும்
கூட்டத்தோடு எப்போதும்
வருகிறாய்
*
உன் துணையாகும்
வயதுதான் எனக்கு
இருந்தும்
திருவிழாக் கூட்டத்தில்
உன்னைக் கண்டால்
காணாமல் போகும்
குழைந்தையாகிறேன்
*
இன்னும்
எனக்கு ஞாபகம் இருக்கிறது
உன் பொம்மைக் குழைந்தைக்கு
நான் தான் அப்பா என்று
அறிமுகப்படுத்திய உன்
குழைதைத்தனம்
*
உன் அடக்கத்துக்கு
ஆபரணமாகிறது
உன் புன்னகை
உன் நாணத்துக்கு
அலங்காரமாகிறது
உன் கண்கள்
-யாழ்_அகத்தியன்
என் இதயத்தில் இருப்பவள் அல்ல
என் இதயமாயிருப்பவள் என்பதால்தான்
உன்னை காதலிக்கிறேன்
*
என் கவிதைகளில்
எழுத்துப் பிழைகள்
அதிகம்தான்
என்னுடைய பிழைகள்
எல்லாமே நீ கவிதையாக
இருந்தும் எழுதியதே
*
நான் உன் கவிதைகளுக்கு
வாசகன்மட்டுமல்ல
உன் கவிதைகளை படிக்கும்
யாரக இருந்தாலும் அவர்களின்
கண்ணாடியின் தூசு துடைக்கும்
வேலைக்காரனும் கூட
*
அன்பே உனக்காக
என் கவிதைகளை
தூதனுப்புகிறேன்
காரணம்
உன் இதயத்தில் ஓர்
இடம் வேண்டும் எனக்கு
ஏனென்றால்
எனக்கான உலகம்
அங்குதான் இருக்கிறது
*
நிலா; நீ வேண்டும்
என்கிறது என் இரவுகள்
நிலா; நீ வேண்டும்
என்கிறது என் நட்சத்திரங்கள்
ஏன் தெரியுமா...?
எனக்கான துணை
நீ என்பதால்
*
நீ நீலாதான்அதற்கான
சாட்சியங்கள் என்னிடம்
நிறையவே உண்டு
நீ நிலாதான் அதனால்தான்
நட்சத்திரங்கள் எனும்
கூட்டத்தோடு எப்போதும்
வருகிறாய்
*
உன் துணையாகும்
வயதுதான் எனக்கு
இருந்தும்
திருவிழாக் கூட்டத்தில்
உன்னைக் கண்டால்
காணாமல் போகும்
குழைந்தையாகிறேன்
*
இன்னும்
எனக்கு ஞாபகம் இருக்கிறது
உன் பொம்மைக் குழைந்தைக்கு
நான் தான் அப்பா என்று
அறிமுகப்படுத்திய உன்
குழைதைத்தனம்
*
உன் அடக்கத்துக்கு
ஆபரணமாகிறது
உன் புன்னகை
உன் நாணத்துக்கு
அலங்காரமாகிறது
உன் கண்கள்
-யாழ்_அகத்தியன்