இனியவள்
16-10-2007, 04:58 PM
நீ
நான் கீறிய நீர்ச்
சித்திரமல்ல....
என் உயிருக்குள்
செதுக்கிய உயிர்
சிற்பம்...
இதயத்தைக் காயப்படுத்துகிறாயடா
அதில் இருப்பது நீ என்று
தெரியாமல்.....
விதி என்னைப் பார்த்துச்
சிரிக்கிறது....
வேதனைகள் மனம் முழூவதும்
கோலம் போடுகின்றது.....
காத்திருக்கும் காலங்கள்
மெளனம் சாதிக்கின்றன -உன்
வரவுக்காக அல்ல என்
ஏமாற்றத்தை எண்ணி.....
நான் கீறிய நீர்ச்
சித்திரமல்ல....
என் உயிருக்குள்
செதுக்கிய உயிர்
சிற்பம்...
இதயத்தைக் காயப்படுத்துகிறாயடா
அதில் இருப்பது நீ என்று
தெரியாமல்.....
விதி என்னைப் பார்த்துச்
சிரிக்கிறது....
வேதனைகள் மனம் முழூவதும்
கோலம் போடுகின்றது.....
காத்திருக்கும் காலங்கள்
மெளனம் சாதிக்கின்றன -உன்
வரவுக்காக அல்ல என்
ஏமாற்றத்தை எண்ணி.....