aren
11-10-2007, 10:16 AM
முற்றிலும் முடிந்ததா
அல்லது முடிக்கப்பட்டதா
என்னயே சுற்றி சுற்றி வந்த நீ
இன்று இப்படி என்னை விட்டு
விலகுவது ஏனோ?
இது தானாக ஏற்பட்டதா
அல்லது மற்றவர்களால்
ஏற்படுத்தப்பட்டதா?
ஒரு தவறும் செய்யாத
என்னை விட்டு விலகுவது ஏன்
நேரடியாகவே கேட்டேன்
என்னவளிடம்!!!
அதுதாண்டா பிரச்சனையே
நீ தவறே செய்வதில்லை
உன்னிடம் எப்படி சண்டைபோடுவது
உன்னிடம் எப்படி சகஜமாகுவது
உன்னிடம் எப்படி கொஞ்சுவது!!!
காதலில் ஒரு சண்டை வேண்டும்
காதலில் ஒரு கொஞ்சல் வேண்டும்
காதலில் ஒரு சில்மிஷம் வேண்டும்
காதலில் ஒரு சமாதானம் வேண்டும்
காதலில் ஒரு ஆக்ரோஷம் வேண்டும்
காதலில் ஒரு தேடுதல் வேண்டும்
காதலில் ஒரு ஆஞ்ஞை வேண்டும்
காதலில் ஒரு இருட்டும் வேண்டும்
காதலில் ஒரு பகலும் வேண்டும்
இதில் ஏதாவது ஒன்றை
செய்ய முயற்சித்தாயா!!!
முதலில் அதற்கு முயற்சி செய்
பின்னர் காதல் செய்யலாம்!!!
நல்லவனாக இருந்தால்
காதல் வராது உன்னைத்தேடி
கொஞ்சம் கெட்டவனாகவும்
சில்மிஷக்காரனாகவும்
அடக்கத் தெரிந்தவனாகவும்
முரடனாகவும் இருக்காவேண்டும்
காதலி உன்னைத் தேடிவர!!!
முதலில் இதை கற்றுக்கொள்
பின்னர் காதலிக்கலாம்!!!
முகத்தில் அறைந்ததுபோல்
இருந்தது
அவள் வார்த்தைகள்!!!
மெதுவாக நடந்தேன்
தவறை உனர்ந்தவனாக
எப்படி இதை கற்றுக்கொள்வது
என்று நினைத்துக்கொண்டே!!!
உங்களுக்குத் தெரிந்தால்
சொல்லுங்களேன் ப்ளீஸ்!!!
அல்லது முடிக்கப்பட்டதா
என்னயே சுற்றி சுற்றி வந்த நீ
இன்று இப்படி என்னை விட்டு
விலகுவது ஏனோ?
இது தானாக ஏற்பட்டதா
அல்லது மற்றவர்களால்
ஏற்படுத்தப்பட்டதா?
ஒரு தவறும் செய்யாத
என்னை விட்டு விலகுவது ஏன்
நேரடியாகவே கேட்டேன்
என்னவளிடம்!!!
அதுதாண்டா பிரச்சனையே
நீ தவறே செய்வதில்லை
உன்னிடம் எப்படி சண்டைபோடுவது
உன்னிடம் எப்படி சகஜமாகுவது
உன்னிடம் எப்படி கொஞ்சுவது!!!
காதலில் ஒரு சண்டை வேண்டும்
காதலில் ஒரு கொஞ்சல் வேண்டும்
காதலில் ஒரு சில்மிஷம் வேண்டும்
காதலில் ஒரு சமாதானம் வேண்டும்
காதலில் ஒரு ஆக்ரோஷம் வேண்டும்
காதலில் ஒரு தேடுதல் வேண்டும்
காதலில் ஒரு ஆஞ்ஞை வேண்டும்
காதலில் ஒரு இருட்டும் வேண்டும்
காதலில் ஒரு பகலும் வேண்டும்
இதில் ஏதாவது ஒன்றை
செய்ய முயற்சித்தாயா!!!
முதலில் அதற்கு முயற்சி செய்
பின்னர் காதல் செய்யலாம்!!!
நல்லவனாக இருந்தால்
காதல் வராது உன்னைத்தேடி
கொஞ்சம் கெட்டவனாகவும்
சில்மிஷக்காரனாகவும்
அடக்கத் தெரிந்தவனாகவும்
முரடனாகவும் இருக்காவேண்டும்
காதலி உன்னைத் தேடிவர!!!
முதலில் இதை கற்றுக்கொள்
பின்னர் காதலிக்கலாம்!!!
முகத்தில் அறைந்ததுபோல்
இருந்தது
அவள் வார்த்தைகள்!!!
மெதுவாக நடந்தேன்
தவறை உனர்ந்தவனாக
எப்படி இதை கற்றுக்கொள்வது
என்று நினைத்துக்கொண்டே!!!
உங்களுக்குத் தெரிந்தால்
சொல்லுங்களேன் ப்ளீஸ்!!!