உதயசூரியன்
05-10-2007, 05:02 AM
இந்திய அரசு... இந்திய ரசிகர்களின் பாராமுகம்.....
நடந்து முடிந்த 20 க்கு இருபது உலக கோப்பையை வென்ற இந்திய அணியை.....பாராட்டு மழையில் மட்டும் அல்ல...
பண மழையில் ( இந்திய ஏழை நாடென்று யார் சொன்னது) நனைய வைத்தது...
ரசிகர்களின் கூத்தும் கும்மாளமும்.. வீரர்களின் அணி வகுப்பு...
அல்லோகல படுத்தினர்.. ரசிகர்கள் மற்றும் இந்திய அரசு..
ஆனால்..
நம் நாட்டு விளையாட்டான.. ஆக்கி யில் மீண்டும் ஆசிய பட்டம் வென்று... திரும்பிய அணிக்கு எந்த வித உற்சாகமும் அளிக்க பட வில்லை....
வருத்தத்திற்குறியது... வேதனை குறியது...
ரசிகர்களின் ரசனையும் மகா மட்டமானவை...
தற்போது... இரண்டாவது முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வனாதன் ஆனந்த் இதை ஒரு கிண்டல் தொனிந்த பாணியிலேயே தெரிவித்துள்ளார் தனது பேட்டியில்..
நானும் உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளேன்.. பார்க்கலாம் இந்திய அரசும், இந்திய ரசிகர்களும்.. எப்படி வரவேற்பு அளிக்கிறார்கள் என்று...
இவ்வாறு கூறியுள்ளார்.
பார்போம் இந்தியர்களின் ஒரு தலை ரசிப்பை
பாராமுகம் இல்லாமல் இருந்தால் தான் அனைத்து விளையாட்டும் மெருகேறும்....
வாழ்க தமிழ்
நடந்து முடிந்த 20 க்கு இருபது உலக கோப்பையை வென்ற இந்திய அணியை.....பாராட்டு மழையில் மட்டும் அல்ல...
பண மழையில் ( இந்திய ஏழை நாடென்று யார் சொன்னது) நனைய வைத்தது...
ரசிகர்களின் கூத்தும் கும்மாளமும்.. வீரர்களின் அணி வகுப்பு...
அல்லோகல படுத்தினர்.. ரசிகர்கள் மற்றும் இந்திய அரசு..
ஆனால்..
நம் நாட்டு விளையாட்டான.. ஆக்கி யில் மீண்டும் ஆசிய பட்டம் வென்று... திரும்பிய அணிக்கு எந்த வித உற்சாகமும் அளிக்க பட வில்லை....
வருத்தத்திற்குறியது... வேதனை குறியது...
ரசிகர்களின் ரசனையும் மகா மட்டமானவை...
தற்போது... இரண்டாவது முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வனாதன் ஆனந்த் இதை ஒரு கிண்டல் தொனிந்த பாணியிலேயே தெரிவித்துள்ளார் தனது பேட்டியில்..
நானும் உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளேன்.. பார்க்கலாம் இந்திய அரசும், இந்திய ரசிகர்களும்.. எப்படி வரவேற்பு அளிக்கிறார்கள் என்று...
இவ்வாறு கூறியுள்ளார்.
பார்போம் இந்தியர்களின் ஒரு தலை ரசிப்பை
பாராமுகம் இல்லாமல் இருந்தால் தான் அனைத்து விளையாட்டும் மெருகேறும்....
வாழ்க தமிழ்