நிலா
17-06-2003, 11:44 PM
என் இதயத்தை
திருடியிருந்தால் திருடனாகியிருப்பான்!
கவர்ந்திருந்தால் கயவனாகியிருப்பான்!
அறிந்து எடுத்திருந்தால் மனிதனாகியிருப்பான்!
எனை அறியாமல் இழந்துவிடேன்
காதலனாகி விட்டான்!
திருடியிருந்தால் திருடனாகியிருப்பான்!
கவர்ந்திருந்தால் கயவனாகியிருப்பான்!
அறிந்து எடுத்திருந்தால் மனிதனாகியிருப்பான்!
எனை அறியாமல் இழந்துவிடேன்
காதலனாகி விட்டான்!