View Full Version : பார்வை ஒன்றே போதுமே!!!
பார்வை ஒன்றே போதுமே என்றேன்
என் அடுத்தவீட்டுப் பெண்ணிடம்!!!
ஒரு பெரிய கல் என் முகத்தில் விழுந்து
ஒரு கண் போய் ஒற்றைக்கண் ஆனேன்
பார்வை ஒன்றே போதுமா
பாடல் என் காதில் விழுந்தது!!!
அன்புரசிகன்
04-10-2007, 04:44 PM
அவள் தான் உங்களுக்குத்தகுந்த ஜோடி... உங்கள் வார்த்தையை தட்டாது மெய்ப்பித்திருக்கிறாள்....
சூப்பருங்கோ.
அவள் தான் உங்களுக்குத்தகுந்த ஜோடி... உங்கள் வார்த்தையை தட்டாது மெய்ப்பித்திருக்கிறாள்....
சூப்பருங்கோ.
இப்படி ஒவ்வொருத்தரும் இருந்துவிட்டால், அவ்வளவுதான் கண்ணடிப்பவனுக்கு கண் இருக்காது, நாக்கால் சொட்டு போடுவனுக்கு நாக்கே இருக்காது. அதோகதிதான்.
அமரன்
04-10-2007, 05:43 PM
ஹஹ்ஹ்ஹ்ஹா....
பார்வை ஒன்றே போதுமேயென
சொன்னது "அழுத்தமாக"
விழுந்தது
பாவை காதில்..
பர்வை பறித்தாள்...
பார்வை பாறையாகி
விழுந்திருந்தால்....
நல்ல வேளை
நான் பிளைத்து கொண்டேன்
பாடல் ஒலித்தது..
அமரன் நீங்கள் வேறுமாதிரி திங்க் பன்றீங்களா. இந்த தடவை தப்பித்துவிட்டீர்கள். அடுத்த முறை ஜாக்கிரதை.
பிழைத்துக்கொண்டால் சரிதான்.
சிவா.ஜி
05-10-2007, 08:42 AM
ஆஹ்ஹா ஹா...நல்ல பக்கத்துவீட்டுக்காரி....நல்ல வேளை "இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் அன்பே அன்பே" என்று பாடாமல் போனீர்களே.
ஆஹ்ஹா ஹா...நல்ல பக்கத்துவீட்டுக்காரி....நல்ல வேளை "இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் அன்பே அன்பே" என்று பாடாமல் போனீர்களே.
ஒரு தடவை வாங்கியது போதாதா சிவா. இன்னும் வேண்டுமா?
ஒன்றே போதும்
கண் மட்டும்ல்ல
அடியும்தான்!!!
Narathar
05-10-2007, 08:44 AM
ஆஹ்ஹா ஹா...நல்ல பக்கத்துவீட்டுக்காரி....நல்ல வேளை "இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் அன்பே அன்பே" என்று பாடாமல் போனீர்களே.
பாடினால் அடுத்த கண்ணும் போய்
காசியாகிவிடுவார் அரேன்
பாடினால் அடுத்த கண்ணும் போய்
காசியாகிவிடுவார் அரேன்
அதே அதே சபாபதி!!!
நாராயணா இப்படியெல்லாம் நினைக்க வேண்டியிருக்கிறதே.
சிவா.ஜி
05-10-2007, 08:46 AM
அவர்தான் ஒரே அடிக்கே கதிகலங்கி போதுண்டா சாமி என்கிறாரே..
அவர்தான் ஒரே அடிக்கே கதிகலங்கி போதுண்டா சாமி என்கிறாரே..
அடி வாங்கியவனுக்குத்தான் அதன் வலி தெரியும்.
நீங்களும் முயற்சித்துப் பாருங்கள். அந்த அனுபவம் புதுமையாக இருக்கும்.
சிவா.ஜி
05-10-2007, 08:50 AM
அடி வாங்கியவனுக்குத்தான் அதன் வலி தெரியும்.
நீங்களும் முயற்சித்துப் பாருங்கள். அந்த அனுபவம் புதுமையாக இருக்கும்.
அதுசரி...யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுகன்னு தான் இருக்கே தவிர...துன்பம்ன்னு இல்லீங்கோ...நான் எஸ்கேப்.....
அதுசரி...யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுகன்னு தான் இருக்கே தவிர...துன்பம்ன்னு இல்லீங்கோ...நான் எஸ்கேப்.....
நான் ரொம்பவும் நல்லவங்க. எனக்கு கிடைத்தது அனைத்தையும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவே விரும்புவேன். அதன் எதிரொலிதான் இது.
மன்மதன்
05-10-2007, 11:43 AM
இனியாவது கவனமாயிருங்கள்..:D
இதுக்குத்தான் போனில் பேசனுங்கறது....
Narathar
05-10-2007, 12:31 PM
அடி வாங்கியவனுக்குத்தான் அதன் வலி தெரியும்.
நீங்களும் முயற்சித்துப் பாருங்கள். அந்த அனுபவம் புதுமையாக இருக்கும்.
அப்புரம் அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன் என்று பாடித்திரிய வேண்டியது தான்
இனியாவது கவனமாயிருங்கள்..:D
நன்றி மன்மதன். நீங்கள் சொன்னபொழுதே கேட்டிருக்கவேண்டும். என்ன செய்வது.
இதுக்குத்தான் போனில் பேசனுங்கறது....
இதுவும் நல்ல ஐடியாவாகாத்தான் இருக்கு. உங்களுக்கு சக்ஸாக இருந்திருந்தால், அந்த ஃபார்முலாவையா உபயோகிக்கலாமே.
அப்புரம் அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன் என்று பாடித்திரிய வேண்டியது தான்
இவ்வளவு நடந்தபிறகு மறுபடியும் பாட்டா, நான் எஸ்கேப்.
ஜெயாஸ்தா
06-10-2007, 02:48 AM
கவிதையில் நகைகக்க வைத்துவிட்டீர்கள் ஆரென். இனிமேலாவது பெண்களிடம் இதுமாதிர பேசும்போது ஹெல்மெட் போன்ற பாதுகாப்பு கவசம் அணிந்து செல்லுங்கள்.
சிவா.ஜி
06-10-2007, 07:53 AM
ஒற்றைக்கல்லில் உங்களை
ஒற்றைக்கண்ணனாக்கி விட்டாள்
பக்கத்து வீட்டுக்காரி
பலே கில்லாடி!
ஓவியன்
06-10-2007, 07:58 AM
அது என்னவோ தெரியலை, இப்போதெல்லாம் அரென் அண்ணாவின் கவிதைகளில் பக்கத்து வீட்டுக் காரி தான் அடிக்கடி வருகிறார்....!! :D
எனக்கென்னவோ இதிலே எதோ சம்திங் இருக்கிற மாதிரி இருக்கு.....!! :D
சிவா.ஜி
06-10-2007, 08:00 AM
ஆரென் பக்கத்து வீட்டுக்காரியிடம் அடுத்து இந்த பாட்டைத்தான் பாடப்போகிறார்...'உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங்'