வசீகரன்
01-10-2007, 06:09 AM
http://img01.picoodle.com/img/img01/8/5/24/f_doveFlyingm_f0c489c.jpg
மெல்ல சிரித்திட்ட என் மென்மலரே....
மெத்தென உணர்ந்தேன்... மனந்தனிலே....!
அருகில் வந்தாள் அகண்டு சென்ற அழகு பிடித்தது....
குறும்பு செய்தால் குடை சாய்ந்து கொண்ட
குணம் பிடித்தது...
அதிராமல் பேசும் அழகை காண
ஆசையாது நிற்பேன்...
ஆர்வமாய் பேசும்போது அலைபாயும் விழிகளை
கண்டு வியந்து நிற்பேன்.....
மருட்சியுற்று என் மார்பு
சாய இல்லாத ஊர்வன
அருகில் இருப்பதாக சொல்வேன்...
பொய்க்கோபம் காட்டி என் மார்பில் குத்தும்
அந்த அழகை காண...!
மலர்கள் என்றுமே அழகுதான்...
மலர்ச்சியும்... மணக்கமழ்ச்சியும்.....
நிரம்ப பெற்றிருப்பதால்.....
தென்றல் என்றுமே அழகுதான்...
சோலைதனில் தவழ்ந்து புரண்டு குளிர்ந்து
உலவுவதால்....
புன்னகை என்றும் அழகுதான்.....
புகலிடமாய் உன்னில் என்றும் குடிகொண்டிருப்பதால்....
என் வாழ்க்கை என்றும் அழகுதான்....!
ஆரவாரங்களற்ற....அமைதியை
என்றும் என் அருகில் வைத்திருப்பதினால்....!
பொன்னகை விஞ்சி நின்றது
உன்புன்னகை!
வசீகரன்
மெல்ல சிரித்திட்ட என் மென்மலரே....
மெத்தென உணர்ந்தேன்... மனந்தனிலே....!
அருகில் வந்தாள் அகண்டு சென்ற அழகு பிடித்தது....
குறும்பு செய்தால் குடை சாய்ந்து கொண்ட
குணம் பிடித்தது...
அதிராமல் பேசும் அழகை காண
ஆசையாது நிற்பேன்...
ஆர்வமாய் பேசும்போது அலைபாயும் விழிகளை
கண்டு வியந்து நிற்பேன்.....
மருட்சியுற்று என் மார்பு
சாய இல்லாத ஊர்வன
அருகில் இருப்பதாக சொல்வேன்...
பொய்க்கோபம் காட்டி என் மார்பில் குத்தும்
அந்த அழகை காண...!
மலர்கள் என்றுமே அழகுதான்...
மலர்ச்சியும்... மணக்கமழ்ச்சியும்.....
நிரம்ப பெற்றிருப்பதால்.....
தென்றல் என்றுமே அழகுதான்...
சோலைதனில் தவழ்ந்து புரண்டு குளிர்ந்து
உலவுவதால்....
புன்னகை என்றும் அழகுதான்.....
புகலிடமாய் உன்னில் என்றும் குடிகொண்டிருப்பதால்....
என் வாழ்க்கை என்றும் அழகுதான்....!
ஆரவாரங்களற்ற....அமைதியை
என்றும் என் அருகில் வைத்திருப்பதினால்....!
பொன்னகை விஞ்சி நின்றது
உன்புன்னகை!
வசீகரன்