வசீகரன்
25-09-2007, 07:35 AM
இதயங்கள் இணைவது எதனாலே...
இணக்கங்கள் கூடும் எதனாலே...
கதவுகள் திறப்பது எதனாலே....
கவலைகள் களைவது எதனாலே...
கனிவுகள் மலர்வது எதனாலே...
எதிரியும் இடர்வது இதனாலே....
ஏக்கங்களும் எடை குறையும் இதனாலே...
நண்பர்கள் நாடி வருவார் எதனாலே...
காதல்கள் மலர்வது இதனாலே
காதலர்கள் மலர்வதும் இதனாலே....
காயங்கள் மறைவதும் இதனாலே..
கவிதைகள் கடை வழிந்து வரும் தன்னாலே
இதயங்கள் இளகி விடும் இதாலே
இளையவர்களிடம் அழகு கூடும் இதனாலே...
ஈகையோரிடத்தில் தன்மை தெரியும் இதனாலே..
புன்னகை என்னும் பொன்னகை அணிவோம்....
புதுமலர் புணர்ந்திடும் அழகினை கொள்வோம்...
பூக்களாய் மலர்ந்து பூவியை நிரப்புவோம்...
புன்னகை எனும் மணம் பரப்பி யுத்த ரத்த சத்தமிலாத
புது உலகம் காண்போம்...!
இணக்கங்கள் கூடும் எதனாலே...
கதவுகள் திறப்பது எதனாலே....
கவலைகள் களைவது எதனாலே...
கனிவுகள் மலர்வது எதனாலே...
எதிரியும் இடர்வது இதனாலே....
ஏக்கங்களும் எடை குறையும் இதனாலே...
நண்பர்கள் நாடி வருவார் எதனாலே...
காதல்கள் மலர்வது இதனாலே
காதலர்கள் மலர்வதும் இதனாலே....
காயங்கள் மறைவதும் இதனாலே..
கவிதைகள் கடை வழிந்து வரும் தன்னாலே
இதயங்கள் இளகி விடும் இதாலே
இளையவர்களிடம் அழகு கூடும் இதனாலே...
ஈகையோரிடத்தில் தன்மை தெரியும் இதனாலே..
புன்னகை என்னும் பொன்னகை அணிவோம்....
புதுமலர் புணர்ந்திடும் அழகினை கொள்வோம்...
பூக்களாய் மலர்ந்து பூவியை நிரப்புவோம்...
புன்னகை எனும் மணம் பரப்பி யுத்த ரத்த சத்தமிலாத
புது உலகம் காண்போம்...!