rambal
15-06-2003, 06:17 PM
வெள்ளை நிலவு.. சிறுகதை..
"வெள்ளை நிலவு ரெடியா?"
"ரெடியா இருக்கு சார்.."
"நாளைக்கு முடியுமா?"
"இப்ப சொன்னாலும் ரெடி.."
"இல்லை இல்லை இப்ப வேணாம்.. நாளைக்கு சாயங்காலமா.."
"சரி சார். வழக்கமான இடம்தானே?"
"ஆமா.."
"சார் இந்ததடவை கொஞ்சம் அதிகமாயிடுச்சு"
"பரவாயில்லை.. ஏன்னா இது முக்கியமான புள்ளிக்காக..."
"சரி சார்"
"ஓகே.. அப்ப நாளைக்கு சாயங்காலமா பார்க்கலாம்.."
இத்துடன் அந்த தொலைபேசி உரையாடலை முடித்துவிட்டு சந்தானம் திரும்ப அங்கு அவரது மனைவி தனம்
நின்று கொண்டிருந்தாள்.
"என்ன?"
"டெலிபோன் டிபார்ட்மெண்ட்லருந்து வந்திருக்காங்க.."
"சரி"
என்று கூறிக் கொண்டே வாசலுக்கு வந்தார். அங்கு ஒரு மூன்று பேர் கொண்ட குழு நின்று கொண்டிருந்தது.
"வணக்கம் ஐயா"
"ஆ.. வணக்கம் வணக்கம்.. என்ன விஷயம்?"
"அது வந்து.."
"சும்மா சொல்லு"
"நம்ம ஏரியாவுக்கு பைபர் ஆப்டிக்ஸ் கேபிள் வருது.."
"நல்ல விஷயம்தானே.."
"அது இல்லையா..."
"பின்ன"
"வாசல்ல இருக்கிற முருங்கை மரத்தை வெட்டணும்.. அதுக்கு உங்க உத்தரவு வேணும்.."
"இவ்வளவுதான.. இதுக்கு போய் என்னயைக் கேட்டா எப்படி.. நான் வெட்டிக் கொடுக்கணுமா?"
"ஐயோ அதெல்லாம் இல்லீங்க ஐயா.. அத நாங்களே வெட்டிக்கிறோம்.. உங்க அனுமதிக்காகத்தான் வந்தோம்.. ரொம்ப நன்றீங்க ஐயா"
அந்த கும்பல் கலைந்தது..
"அதெப்படிங்க அந்த மரத்தை வெட்ட விடுரீங்க?"
"அதுக்கென்ன இப்ப?"
"அதுல இப்பதான் பூவிட்டு பிஞ்சு ஒன்னு விட்டிருக்கு.. இது சமைஞ்ச பொண்ணு மாதிரி இல்லையா.."
"அதுக்காக.. டெலிபோன் ஆளுங்களோட சண்டை போட சொல்றியா?"
"இல்லை. நீங்க ஒரு வார்த்தை சொன்னா கேப்பாங்கல்ல"
"இங்க பாரு.. அந்த ஒரு முருங்கை மரத்துக்காக ஏரியா மக்கள் பாதிக்கப்படணுமா?"
"இருந்தாலும் இது நியாயமாப்படலை.."
"எது இப்ப நியாயம்னு சொல்லவற்ற? இடத்துக்கு இடம்.. சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி நம்ம வசதிக்கு மாத்திக்கிறதுதான்
நியாயம் எல்லாம்.. ரொம்ப குழம்பாத.."
இத்தோடு இந்த பேச்சுவார்த்தைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார்.
அடுத்த நாள்.
அந்த அறையில் அவரும் அந்த புள்ளியும் இருந்தனர்.
"என்னைய்யா சந்தானம்.. ஏதோ முக்கியமா பேசணும்னு சொல்லிட்டு இப்படி ஊத்திகிட்டே இருந்தா எப்படி?"
"வற்றேன்.. வற்றேன்.. அதுக்காகத்தான வந்தேன்.. அந்த ரோடு காண்ட்ராக்ட் எனக்கே கிடைக்கணும்.."
"சரி உனக்கு கிடச்சா எனக்கு என்ன கொடுப்ப?"
"வழக்கம் போல"
"அதெல்லாம் வேணாம்.. விசேசமா வேற ஏதாவது இருந்தா கொடு.."
"இப்படி கேப்பீங்கன்னு தெரிஞ்சுதான் வெள்ளை நிலவுக்கு ஏற்பாடு பண்ணி இருக்கேன்.."
"அதென்னைய்யா வெள்ளை நிலவு?"
"என்ன இது கூட தெரியாமலா?"
"அட மெய்யாலுமே தெரியாதுயா?"
"சரி.. சொல்றேன்.. தேன் நிலவு தெரியுமா?"
"ஆமா.. அதுக்கும் இதுக்கும் என்னயா சம்பந்தம்?"
"இருக்கு.. வெள்ளை நிலவுங்கிறதுல வெள்ளை நிறத்துல படுக்கை.. இப்ப நீங்க உட்கார்ந்திருக்குறீங்களே.. இது..
கன்னி கழியாத பெண்.. கன்னி கழிஞ்சா ரத்தம் தெரித்து வெள்ளை படுக்கை சிகப்பாகும்..
வயசுக்கு வந்து பதினாறே நாள் ஆன பெண்ணை ஏற்பாடு பண்ணி இருக்கேன்.. அனுபவிங்க.."
அவர் சொல்வதற்கும் அந்த பெண்ணை ஒருவன் அழைத்து வருவதற்கும் சரியாய் இருந்தது.
அதன்பின் அந்தக் கதவை மூடிவிட்டு
அந்த இடத்தைவிட்டு அவர் வெளியேறினார்.
"வெள்ளை நிலவு ரெடியா?"
"ரெடியா இருக்கு சார்.."
"நாளைக்கு முடியுமா?"
"இப்ப சொன்னாலும் ரெடி.."
"இல்லை இல்லை இப்ப வேணாம்.. நாளைக்கு சாயங்காலமா.."
"சரி சார். வழக்கமான இடம்தானே?"
"ஆமா.."
"சார் இந்ததடவை கொஞ்சம் அதிகமாயிடுச்சு"
"பரவாயில்லை.. ஏன்னா இது முக்கியமான புள்ளிக்காக..."
"சரி சார்"
"ஓகே.. அப்ப நாளைக்கு சாயங்காலமா பார்க்கலாம்.."
இத்துடன் அந்த தொலைபேசி உரையாடலை முடித்துவிட்டு சந்தானம் திரும்ப அங்கு அவரது மனைவி தனம்
நின்று கொண்டிருந்தாள்.
"என்ன?"
"டெலிபோன் டிபார்ட்மெண்ட்லருந்து வந்திருக்காங்க.."
"சரி"
என்று கூறிக் கொண்டே வாசலுக்கு வந்தார். அங்கு ஒரு மூன்று பேர் கொண்ட குழு நின்று கொண்டிருந்தது.
"வணக்கம் ஐயா"
"ஆ.. வணக்கம் வணக்கம்.. என்ன விஷயம்?"
"அது வந்து.."
"சும்மா சொல்லு"
"நம்ம ஏரியாவுக்கு பைபர் ஆப்டிக்ஸ் கேபிள் வருது.."
"நல்ல விஷயம்தானே.."
"அது இல்லையா..."
"பின்ன"
"வாசல்ல இருக்கிற முருங்கை மரத்தை வெட்டணும்.. அதுக்கு உங்க உத்தரவு வேணும்.."
"இவ்வளவுதான.. இதுக்கு போய் என்னயைக் கேட்டா எப்படி.. நான் வெட்டிக் கொடுக்கணுமா?"
"ஐயோ அதெல்லாம் இல்லீங்க ஐயா.. அத நாங்களே வெட்டிக்கிறோம்.. உங்க அனுமதிக்காகத்தான் வந்தோம்.. ரொம்ப நன்றீங்க ஐயா"
அந்த கும்பல் கலைந்தது..
"அதெப்படிங்க அந்த மரத்தை வெட்ட விடுரீங்க?"
"அதுக்கென்ன இப்ப?"
"அதுல இப்பதான் பூவிட்டு பிஞ்சு ஒன்னு விட்டிருக்கு.. இது சமைஞ்ச பொண்ணு மாதிரி இல்லையா.."
"அதுக்காக.. டெலிபோன் ஆளுங்களோட சண்டை போட சொல்றியா?"
"இல்லை. நீங்க ஒரு வார்த்தை சொன்னா கேப்பாங்கல்ல"
"இங்க பாரு.. அந்த ஒரு முருங்கை மரத்துக்காக ஏரியா மக்கள் பாதிக்கப்படணுமா?"
"இருந்தாலும் இது நியாயமாப்படலை.."
"எது இப்ப நியாயம்னு சொல்லவற்ற? இடத்துக்கு இடம்.. சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி நம்ம வசதிக்கு மாத்திக்கிறதுதான்
நியாயம் எல்லாம்.. ரொம்ப குழம்பாத.."
இத்தோடு இந்த பேச்சுவார்த்தைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார்.
அடுத்த நாள்.
அந்த அறையில் அவரும் அந்த புள்ளியும் இருந்தனர்.
"என்னைய்யா சந்தானம்.. ஏதோ முக்கியமா பேசணும்னு சொல்லிட்டு இப்படி ஊத்திகிட்டே இருந்தா எப்படி?"
"வற்றேன்.. வற்றேன்.. அதுக்காகத்தான வந்தேன்.. அந்த ரோடு காண்ட்ராக்ட் எனக்கே கிடைக்கணும்.."
"சரி உனக்கு கிடச்சா எனக்கு என்ன கொடுப்ப?"
"வழக்கம் போல"
"அதெல்லாம் வேணாம்.. விசேசமா வேற ஏதாவது இருந்தா கொடு.."
"இப்படி கேப்பீங்கன்னு தெரிஞ்சுதான் வெள்ளை நிலவுக்கு ஏற்பாடு பண்ணி இருக்கேன்.."
"அதென்னைய்யா வெள்ளை நிலவு?"
"என்ன இது கூட தெரியாமலா?"
"அட மெய்யாலுமே தெரியாதுயா?"
"சரி.. சொல்றேன்.. தேன் நிலவு தெரியுமா?"
"ஆமா.. அதுக்கும் இதுக்கும் என்னயா சம்பந்தம்?"
"இருக்கு.. வெள்ளை நிலவுங்கிறதுல வெள்ளை நிறத்துல படுக்கை.. இப்ப நீங்க உட்கார்ந்திருக்குறீங்களே.. இது..
கன்னி கழியாத பெண்.. கன்னி கழிஞ்சா ரத்தம் தெரித்து வெள்ளை படுக்கை சிகப்பாகும்..
வயசுக்கு வந்து பதினாறே நாள் ஆன பெண்ணை ஏற்பாடு பண்ணி இருக்கேன்.. அனுபவிங்க.."
அவர் சொல்வதற்கும் அந்த பெண்ணை ஒருவன் அழைத்து வருவதற்கும் சரியாய் இருந்தது.
அதன்பின் அந்தக் கதவை மூடிவிட்டு
அந்த இடத்தைவிட்டு அவர் வெளியேறினார்.