PDA

View Full Version : தமிழ் மன்றம் - விதிமுறைகள்.



அறிஞர்
21-08-2007, 08:31 PM
1)இங்கு ஒருவர் ஒரு பயனாளர் கணக்கு மட்டுமே வைத்துக் கொள்ள அனுமதிக்கப் படுகிறார். அதற்கு மேல் தேவைப்படுபவர்கள் நிர்வாகிகளிடன் அனுமதி பெற்ற பின்னரே மற்றொரு பெயரை உருவாக்கிக் கொள்ளலாம். நிர்வாக அனுமதி இன்றி ஒன்றுக்கு அதிகமாக பயனாளர் பெயர்களை வைத்துக் கொள்பவர்களின் அனைத்து கணக்குகளும் முடக்கப் படும். சரியான விளக்கதிற்கு பின்னரே அவை திறந்து விடப் படும்

2)உறுப்பினர்கள் பெயர் தேர்வு செய்யும் போது, ஆபாசப் பெயர்களாக இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.மதம்,இனம்,சாதி தொடர்பான பெயர்களை தெரிவுசெய்யக்கூடாது.

3)உறுப்பினர் அறிமுகப்பகுதியில் கண்டிப்பாக உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளவேண்டும். அறிமுகபடுத்தாதோருக்கு பண்பட்டவர் அனுமதி வழங்கப்படமாட்டாது.

4)சக உறுப்பினர்களுடன் பண்பாகவும், அன்பாகவும் பழகவும். நேரடியான, மறைமுகமான தனிமனித தாக்குதல்களைத் தவிருங்கள். சக உறுப்பினர்களைச் சீண்டிப்பார்க்கும் நோக்கத்தை அறவே விட்டுவிடுங்கள்.

5)பெண் உறுப்பினர்களுக்கு அவர்கள் விருப்பம் இல்லாமல் 'தனி மடல்' (Private Message) அனுப்புதல் கூடாது. அவர்கள் பதிவுகளுக்கு பதிலிடும்போது கண்ணியம் காத்திடுங்கள்.

6)முதலில் உள்ள முல்லை மன்றத்தை தவிர மற்ற பகுதிகளில், ஆங்கிலமோ, தங்கிலீஷ் (தமிழை ஆங்கில வார்த்தைகளில் எழுதுவது ) கூடாது. அவை நீக்கப்படும்.

7)நடத்துனர்களுக்கென உள்ள reserved category அவதார்களை உபயோகித்தல் கூடாது. நடத்துனர்களுடன் வீணான விவாதங்களை தவிருங்கள்.

8)மொழியால் மட்டுமே இணைந்திருக்கிறோம் என்பதற்காக அடுத்தவர் நாட்டையோ, இனத்தையோ இழிவு படுத்தக்கூடாது. மேலும் ஒரு குறிப்பிட்ட சாராரை ஆதரிப்பது/எதிர்ப்பது போன்ற பதிப்புக்களை, விவாதங்களை தவிர்ப்பது நல்லது..

9)வியாபார மற்றும் விளம்பர நோக்கில் தளங்களின் முகவரியை பதிக்கவோ, அல்லது அவர்கள் profile-ல் வைக்கவோ கூடாது.விளம்பரம் செய்ய விரும்புபவர்கள், நிர்வாகிகளில் ஒருவரின் அனுமதியுடன் மட்டுமே பதிக்கலாம்.

10)ஆபாச வார்த்தைகள் உபயோகிக்கக் கூடாது. ஆபாச தளங்களின் முகவரியை பதிக்கவோ, அல்லது அவர்கள் profile-ல் வைக்கவோ கூடாது. .

11)மன்றப்பிரிவிற்களுக்கேற்ற கருத்துக்கள் இடம் பெற்றால் நன்றாக இருக்கும். உ.தா கவிதை பகுதிகளில் கவிதை சம்பந்தப்பட்ட கருத்துக்கள் மட்டுமே இடம் பெற வேண்டும்.

12)அனைத்து இடங்களிலும் அரட்டை அடிப்பதை கூடுமானவரை தவிர்க்கவும். அரட்டை அடிப்பதற்கென இருக்கும் பகுதிகளில் மட்டும் கண்ணியமான அரட்டையை வைத்துக்கொள்ளுங்கள்..

13)சிரிப்பு பகுதிகளில், கிண்டல்கள் மற்றவர்களை புண்படுத்தும் படி இருக்கக்கூடாது. சிரிப்பு பகுதிகளில் பொது வாழ்க்கையில் ஈடுபட்டவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை கிண்டல் பண்ண கூடாது.

14)அரசியல், ஆன்மீகம் பற்றி அலசும் போது கூடுதல் கவனம் தேவை. அலசல் பகுதிகளில் கிண்டல் இருக்கக்கூடாது. ஆன்மீகம் பற்றி பேசும் போது மற்றவர்கள் மனதை புண்படுத்தக்கூடாது.

15)சாதி, மதங்களை இழிவு படுத்துதல் கூடாது. மதங்களில் உள்ள நல்ல விடயங்கள் பற்றி மட்டும் பேசுங்கள். ஒரு மதத்துடன் இன்னொரு மதத்தை ஒப்பிட்டுபார்க்கும் பதிவுகளைத் தவிருங்கள்.

16)பதியும்போதும் பின்னூட்டமிடும்போதும் மதத்துடன் சாதியுடன் நாடுகளுடன் சம்பந்தபடுத்துவதை தவிருங்கள்.

17)பொதுவிவாதங்கள் அலசல்கள் பகுதியில் உள்ள திரிகளில் மட்டும் செய்திகளை அலசுங்கள். விவாதக்கருத்துக்களை முன்வையுங்கள். வேறு இடங்களில் பதியப்படும் செய்திகளை பற்றிய அலசல்கள், விவாதங்களை தவிருங்கள்

18)அருவருக்கத்தக்க வகையில் சினிமா கிசுகிசுக்கள் இருத்தல் கூடாது.

19)கணினித்திரிகளில் தவறான நோக்கத்தில் பயன்படுத்தக்கூடிய தகவல்களை, இணையச்சுட்டிகள் போன்றவற்றை தவிருங்கள்.

20)மற்ற இடங்களிலிருந்து காப்பி & பேஸ்ட் செய்வதை தவிர்க்கவும். அதே நேரம், முக்கியமான தகவலாக இருப்பின், தகவலின் சாரத்தைக் கொடுத்து அந்த தளத்தின் சுட்டியை கொடுத்தல் வேண்டும், குறைந்தபட்சம் தளத்தின் பெயரை குறிப்பிட்டு நன்றி சொல்ல வேண்டும். அப்படி செய்யாத பதிவுகளை முன் அறிவிப்பின்றி நீக்குவதற்கு மன்ற பொறுப்பாளர்களுக்கு முழு அனுமதி உள்ளது.

21)மற்ற தளங்களில் உள்ள மற்றவர்களுடைய பதிவுகளை தம்முடைய பதிவாக இங்கு வெளியிடுவது தவறு. அவ்வாறு செய்பவர்களுக்கு எச்சரிக்கை புள்ளி வழங்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும்.

22)பதிவுகளில் அளவுக்கதிகமாக மேற்கோள் காட்டுவதை தவிருங்கள்.

23)ஒவ்வொருவரும் தங்கள் கையெழுத்தை சுருக்கமாக வைத்துக்கொள்ளவேண்டும் (அதிக பட்சம் 3வரிகள்). எழுத்தின் அளவு சாதரண அளவில் இருக்கவேண்டும். பெரிய படங்களை இணைப்பதை தவிருங்கள். மற்றவரை தாக்கும் வண்ணம் கையெழுத்து இருக்க கூடாது.

சுருங்கக்கூறின்




மதங்கள் சம்பந்தமான பதிவுகளை ஆன்மீகப்பகுதியில் மட்டும் பதியுங்கள்.
அடுத்தவர் மனதை புண்படுத்தும் விதமாக எந்த ஒரு பதிப்பும், விமர்சனமும் இருத்தல் கூடாது.
காப்புரிமை பிரச்சினைகளை ஏற்படுத்தும் பதிவுகள் இருக்கக்கூடாது.
சட்டவிரோதமான செயல்களைத் தூண்டும் பதிவுகள் இருக்கக்கூடாது.
திரியை திசைதிருப்பும் பதிவுகள் இருத்தல் கூடாது..
ஒரே குடும்பம் போல பழகி வரும் மன்ற உறவுகளில் சில தேவையில்லாத பதிவுகள் காரணமாக விரிசல் விழ மன்றம் எப்பவும் அனுமதிக்காது. அத்தைகைய பதிவுகளில் தீவிரமானவை கண்டதும் திருத்தப்படும்/அகற்றப்படும். செறிவைப் பொறுத்து எச்சரிக்கை புள்ளிகள் வழங்கப்படும்.

எந்த மதம், சாதியையும் மறைமுகமாகக்கூட சாடிப் பதியும் அத்தனையும் அகற்றப்படும்.. பதித்தவர் எச்சரிக்கப்படுவார்.



எச்சரிக்கை புள்ளி வழங்கல் முறை:

ஒரு எச்சரிக்கைக்கு 5 புள்ளிகள்
15 புள்ளிகள் பெற்றால் 10 நாட்கள் மென் தடை
20 புள்ளிகள் பெற்றால் 10 நாட்கள் மென் தடை.
25 புள்ளிகள் பெற்றால் 2 வாரங்கள் மென் தடை.
50 புள்ளிகள் பெற்றால் 1 மாதம் மென் தடை.
மென் தடை என்பது சில காலம் பங்கேற்க மட்டும் அனுமதிக்காமல் படிக்க மட்டுமே அனுமதிக்கப்படும் ஒரு திட்டம். இவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையும், ''ரேட்டிங்'' உரிமையும் உண்டு. பண்பட்டவர் அனுமதி கிடையாது

தலைப்பதிவுக்கு பொருத்தமில்லாத பதிவுகளின் ஓட்டத்தைப் பொறுத்து திரிகள் பூட்டப்படும். எவர் ஒருவரால் திரி ஐந்து தடவைக்கு மேல் பூட்டப்படுகிறதோ, இல்லை குப்பைக்கு அனுப்பப்படுகிறதோ, அவர் தமிழ்மன்றத்திற்கு எதிரானவர் அல்லது தமிழ்மன்றத்தின் விதிமுறைகளை பின்பற்ற இயலாதவர் என்று அவரின் கணக்கு ஒரேயடியாக எந்த முன்னறிவிப்புமின்றி முடக்கப்படும்.


இவ்விதிகளை அனைவரும் கடைப்பிடிப்பதுடன், எங்கே, எந்த மன்றப்பிரிவுகளிலும் தவறு நடந்தாலும், கண்டனத்திற்குரிய பதிப்புகளோ விமர்சனங்களோ மன்றவிதிகளை மீறிய பதிவுகளையோ கண்டாலும் பதிவுகளின் வலப்பக்க மூலையில் உள்ள http://www.tamilmantram.com/vb/images/styles/vbblue/buttons/report.gif பட்டனை தட்டி நிர்வாகத்தினர் கவனத்துக்குக் கொண்டுசெல்லுங்கள்.

பின்னர் சேர்க்கப்பட்ட விதிகள்.

1. மன்றத்தில் இலவச மென்பொருட்களை மட்டுமே பரிமாறிக்கொள்ளலாம். கிரக் எனப்படும் சட்டத்துக்கு முரணான மென்பொருள், ஏனைய பரிமாற்றங்கள் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

புரிதலுடன் கூடிய அனைவரின் ஒத்துழைப்புக்கும் நன்றி.

.

மனோஜ்
21-08-2007, 08:43 PM
புதிய தலைவர் அவர்கள் தந்த அனைத்தும் சிறப்பானது
முதலில் நான் இதற்கு கீழ்படிவேன் என ஊறுதி கூருகிறோன்

மலர்
21-08-2007, 08:45 PM
நானும் தான்.. இங்கு கொடுக்கப்பட்டுள்ள எல்லா விதிமுறைகளுக்கும் கட்டுப்படுவேன் என்று உறுதி அளிக்கிறேன்...

ஓவியன்
21-08-2007, 08:46 PM
புதிய விதிகளின்படி புதியதோர் விதி செய்வோம்...........! :thumbsup:

அக்னி
21-08-2007, 08:47 PM
விதிகள் எமது மேன்மைக்காக என்றுணர்ந்து, ஒன்றிணைந்து செயற்படுவோம்...

அறிஞர்
21-08-2007, 08:48 PM
தொகுத்து கொடுத்த அமரனுக்கு தான் நன்றிகள்..

இணைய நண்பன்
21-08-2007, 08:50 PM
நிர்வாகி இங்கே குறிபிட்டுள்ள அனைத்து விடயங்களும் மன்றத்தை சிறந்த் முறையில் வழி நடாத்திச் செல்ல வகுக்கப்பட்ட திட்டங்கள்.அதற்கு முழுமையாக நான் கட்டுப்படுகிறேன்

இளசு
21-08-2007, 09:16 PM
நல்ல நெறிகாட்டல்..

இதைக் கடைப்பிடிப்பது நம் அனைவரின் கடமை!

மன்ற வளர்ச்சிக்கும், நம் ஒற்றுமைக்கும் உறுதுணை இப்பதிவில் உள்ளவை!

ஒத்துழைக்க உறுதியளிக்கிறேன்..

தங்கவேல்
22-08-2007, 01:01 AM
அப்படியே ஆகட்டும்...

அன்புரசிகன்
22-08-2007, 05:21 AM
விதிப்படி நடப்போம்...
இத்தால் உறுதியளிக்கிறேன்.

அமரன்
22-08-2007, 06:54 AM
விதிமுறைகளின் படி நடப்போம்.
ஒற்றுமை பேணுவோம்.
மன்றத்தின் தரத்தை காப்போம்.
விதிகளை கடைப்பிடித்து ஒத்துழைப்பேன் என உறுதிகூறுகின்றேன்.

சிவா.ஜி
22-08-2007, 07:11 AM
சிறந்த விதிமுறைகள்.
இவற்றைக் கடைபிடிப்பேனென்று
உறுதிகூறுகிறேன்.

விகடன்
22-08-2007, 07:20 AM
விதிமுறைகளை மதிப்போம்.
அதன் வழியே ஒழுகுவோம்.
நானும் இத்தால் உறுதியளிக்கிறேன்

−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−
வகுத்திட்ட அறிஞரிற்கும் ஒழுங்குபடுத்திய அமரனிற்கும் நன்றிகள், பாராட்டுக்கள்.

aren
22-08-2007, 08:39 AM
நிச்சயம் கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகளே. நல்லது அறிஞர் அவர்களே. நிச்சயம் கடைபிடிக்கிறோம்.

sadagopan
22-08-2007, 09:21 AM
மன்றத்தின் எல்லா விதிமுறைகளுக்கும் கட்டுப்படுவேன் என்று உறுதி அளிக்கிறேன்

நட்புடன்

சடகோபன்

தளபதி
22-08-2007, 10:59 AM
மன்றத்தின் கோப்புத்தன்மையைக் காக்கும் விதிமுறைகள். கடைப்பிடிப்போம். நன்றிகள்.

பூமகள்
22-08-2007, 11:01 AM
அறிஞர் அண்ணாவின் விதிகளை சிரம் தாழ்த்தி வரவேற்கிறேன்.:aktion033:

விதிமுறைகளை கடைபிடிப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.:icon_give_rose:

இலக்கியன்
24-08-2007, 09:45 PM
நன்றி உங்கள் தகவல்களுக்கு

ஓவியா
24-08-2007, 10:55 PM
மன்ற விதிப்படி நடப்பேன் என்று உறுதியளிக்கிறேன்.

முக்கியமாக எல்லா திரியிலும் லூட்டி அடிக்க மாட்டேன் என்று கங்கணம் கட்டி விட்டேன்.....
இனி கட்டிய கங்கணத்தை மறந்தும் அவிழ்க்க மாட்டேன்.......

நன்றி.

(இப்ப நான் இங்கு லூட்டியடிக்கவில்லை, ஹி ஹி ஹி நம்புங்க மக்கா :icon_wink1: )

தமிழ்ச்சூரியன்
19-09-2007, 10:21 PM
அறிஞரே..

விதிமுறைகளை தெளிவாகக் கூறியமைக்கு நன்றிகள்.

என்னைப்போல மன்றத்தில் புதிதாகச் சேர்பவர்கள் முதலில் பார்க்க, படிக்க வேண்டிய பகுதி இது.

புதியவனான நானும் விதிமுறைகளை மதித்து நடப்பேன்.


வணக்கம்.

astham
23-09-2007, 08:05 AM
மிகவும் அழகாக விளக்கம் அளித்தமைக்கு நன்றி. மன்றத்தின் விதி முறைபடி நடந்து கொள்வேன் என உறுதி அளிக்கிறேன்

junaaham2
29-09-2007, 11:42 AM
மன்றத்தின் விதிமுறைகள் அனைத்தும் அறிந்து கொன்டேன். நன்றி.

யவனிகா
29-09-2007, 01:32 PM
என்னைப் போன்ற புதியவர்களுக்கு பயனுள்ளது இந்த விதிகளின் தொகுப்பு,கண்டிப்பாக விதிகளைப் பேணுவேன்.

தென்னவன்
05-10-2007, 08:21 AM
விதிமுறைகள் கடைப்பிடிப்பதற்கு...
கண்டிப்பாக கடைப்பிடிப்பேன் என் உறுதி அளிக்கிறேன்!!!!:icon_b::icon_b:

உன்மைஅடியான்
26-10-2007, 12:52 PM
நல்ல விளக்கம். .நான் புரியாமல் செய்த ஒரு சிலவற்றை குறித்து வருந்துகிறேன்.

உங்கள் விதிமுறைகள் நல்ல வழிகளை காட்டும்

அக்னி
26-10-2007, 12:53 PM
நல்ல விளக்கம். .நான் புரியாமல் செய்த ஒரு சிலவற்றை குறித்து வருந்துகிறேன்.

உங்கள் விதிமுறைகள் நல்ல வழிகளை காட்டும்
மிக்க சந்தோசம் நண்பரே...
தொடர்ந்தும் மன்றத்தில் இணைந்திருந்து சிறப்பியுங்கள்...

xavier_raja
27-10-2007, 08:14 AM
நான் தமிழ்மன்றத்தின் விதிகளை பின்பற்றி நடந்துகொள்வேன் என்றும், எல்லோரிடமும் கண்ணியத்துடன் பழகுவேன் என்றும் உறுதிகூறுகிறேன்.

yaarokartik
28-10-2007, 03:57 PM
நன்று.. விதிமுறைகள் கண்டிப்பாக பின்பற்ற்ப்படும் என்று உறுதிமொழிகிறேன்..

அமரன்
28-10-2007, 07:15 PM
புதியவர்கள் விதிமுறைக்கு அமைவாக நடப்பதாக பதிவிடுவது மகிழ்வைத்தருகிறது. இருவருக்கும் நன்றி கலந்த எனது பாராட்டுதல்.

IDEALEYE
15-11-2007, 08:37 AM
மன்றவிதிகள் எமது கருத்து சுதந்திரத்தை நெறிப்படுத்துகின்றது, இதற்கு உடன்படுவதிலும் கட்டுப்படுவதில் மனப்பூர்வமான சம்மதங்கள்.
நன்றி நிர்வாகி

அறிஞர்
15-11-2007, 01:31 PM
மன்றவிதிகள் எமது கருத்து சுதந்திரத்தை நெறிப்படுத்துகின்றது, இதற்கு உடன்படுவதிலும் கட்டுப்படுவதில் மனப்பூர்வமான சம்மதங்கள்.
நன்றி நிர்வாகி

நல்லது நண்பரே.... ஒரு பெயரிலே வலம் வாருங்கள்...

gowthamsekar
01-12-2007, 05:50 PM
இங்குள்ள விதிகளுக்கு கட்டுப்பட்டு நானும் நடக்கிறேன்.

இவன்
கெளதம்சேகர்

vicvic
03-12-2007, 08:48 PM
உஙகல் அனைது விதிமுரைகலயும் நான் கடைபிடிப்பேன்
விக்டர்.

கமலன்
10-12-2007, 08:27 AM
விதிமுறைகளை தெளிவாகக் கூறியமைக்கு நன்றிகள்.

என்னைப்போல மன்றத்தில் புதிதாகச் சேர்ந்தவர்கள் முதலில் பார்க்க, படிக்க வேண்டிய பகுதி இது.

புதியவனான நானும் விதிமுறைகளை மதித்து நடப்பேன் என உளமார உறுதி கூறுகிறேன்..

abulhassan248
10-12-2007, 08:40 AM
அனைவருகும் இது நல்ல ஒரு உபதெசம்

ஓவியன்
11-12-2007, 02:05 AM
அனைவருகும் இது நல்ல ஒரு உபதெசம்

வாருங்கள் அப்துல்ஹசன்...!!

உங்களைப் பற்றி புதியவர்கள் அறிமுகம் செய்யும் பகுதியில் ஒரு அறிமுகத்தைத் தந்து மன்றத்துடன் ஐக்கியமாகிவிடுங்களேன்....!! :)

ஜெகதீசன்
12-12-2007, 01:03 PM
புதிய தலைவர் அவர்கள் தந்த அனைத்தும் சிறப்பானது
முதலில் நான் இதற்கு கீழ்படிவேன் என ஊறுதி கூருகிறோன்
__________________
ippadikku endrum anbudan jagadeesan

james
20-12-2007, 10:02 AM
நன்றி உங்கள் தகவல்களுக்கு.:D

இங்கே குறிபிட்டுள்ள அனைத்து விடயங்களும் சிறந்த விதிமுறைகள் அதற்கு நான் முழுமையாக கட்டுப்படுகிறேன்.

இதைக் கடைப்பிடிப்பது நம் அனைவரின் கடமை!
இவற்றைக் கடைபிடிப்பேனென்று உறுதிகூறுகிறேன்.:)

உதயா
20-12-2007, 10:23 AM
எவ்விடத்திலும் ஒழுங்குமுறை முக்கியம் தானே.. அதே போல்தான் இதுவும். நாம் எல்லோரும் விதிமுறைகளின் படி நடக்க கற்றுக்கொள்வோம்.

ஆதித்யா
25-01-2008, 05:31 AM
சிறந்த விதிமுறைகள்.நல்ல விளக்கம்.கண்டிப்பாக விதிகளைப் பேணுவேன்.

கிஷோர்
02-02-2008, 10:11 AM
என்னைப்போல புதியவர்கள் மன்ற விதிமுறைகளை அறிந்துகொள்ள பயனுள்ள தொகுப்பு.
நன்றி.

prady
04-02-2008, 03:57 AM
நிர்வாகி அவர்களின் அறிவுறுத்தல்களுக்கு மிக்க நன்றி. அத்தனை விதிகளுக்கும் கட்டுப்பட்டு நடக்கவேண்டியது நம் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.

ஓவியன்
04-02-2008, 04:07 AM
நிர்வாகி அவர்களின் அறிவுறுத்தல்களுக்கு மிக்க நன்றி. அத்தனை விதிகளுக்கும் கட்டுப்பட்டு நடக்கவேண்டியது நம் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.

உண்மைதான் நண்பரே, தொடந்து இணைந்திருங்கள்...
தொடர்ந்து பங்களியுங்கள்........!! :icon_b:

.

அக்னி
07-03-2008, 02:00 PM
அனைத்து மன்ற உறவுகளுக்கும்...


இவ்விதிகளை அனைவரும் கடைப்பிடிப்பதுடன், எங்கே, எந்த மன்றப்பிரிவுகளிலும் தவறு நடந்தாலும், கண்டனத்திற்குரிய பதிப்புகளோ விமர்சனங்களோ மன்றவிதிகளை மீறிய பதிவுகளையோ கண்டாலும் பதிவுகளின் வலப்பக்க மூலையில் உள்ள http://www.tamilmantram.com/vb/images_pb/buttons/report.gif பட்டனை தட்டி நிர்வாகத்தினர் கவனத்துக்குக் கொண்டுசெல்லுங்கள்.
இதனைக் கருத்திற் கொண்டு, தவறெனப் படும் பதிவுகளை நிர்வாகத்திற்கு அறிவியுங்கள்.
இது எமது மன்றத்தில் களைகளைக் களைய உதவும்.
நிர்வாகத்தினர் கண்டறிந்துதான் நீக்க வேண்டும் என நினைக்காது, சுட்டிக் காட்ட வேண்டிய நிலைகளில் தயங்காமல், மறக்காமல் சுட்டிக்காட்ட வேண்டுகின்றோம்.

நன்றி!

பொறுப்பாளர்
~அக்னி

.

மலர்
07-03-2008, 07:54 PM
மீண்டும் ஒருமுறை மன்ற விதிகளை நினைவூட்டியமைக்கு நன்றி... பொறுப்பாளரே
இனிமேல அதுபோல பதிகளை மறவாது சுட்டிக்க்காட்டுகிறோம்....!!!

கிளாஸில கடைசி பெஞ்சில இருந்தாலும்
நல்ல புள்ளை மலர்...:frown: :frown:

.

Keelai Naadaan
20-03-2008, 04:17 AM
எல்லாம் தேவையான விதிகளே. மீறாமல் பார்த்துக் கொள்கிறேன். நன்றி.

ஓவியன்
20-03-2008, 04:20 AM
எல்லாம் தேவையான விதிகளே. மீறாமல் பார்த்துக் கொள்கிறேன். நன்றி.

மன்ற விதிகளை மீறாமல் புதியதோர் விதி சமைக்க புறப்பட்ட நண்பரைக் கண்டதில் கொள்ளை மகிழ்சி...!! :)

ரதி
25-03-2008, 01:59 PM
மன்றத்தின் விதிகள் பயன் மிக்கவை, என் பதிவுகளிலும் மன்ற விதிகளை தழுவியே செல்வேன்.

சூரியன்
12-04-2008, 03:35 PM
மன்றத்தின் விதிகளை பின்பற்றுவேன் என உறுதியளிக்கிறேன்.

ஓவியா
13-04-2008, 03:21 PM
மன்றத்தின் விதிகளை பின்பற்றுவேன் என உறுதியளிக்கிறேன்.


சூரி,
1500 மேற்பட்ட பின்னுட்டங்களை போட்ட பின்னே உறுதிமொழி எடுக்கிறாய். க்கூம் :aetsch013:

விகடன்
13-04-2008, 08:46 PM
சூரி,
1500 மேற்பட்ட பின்னுட்டங்களை போட்ட பின்னே உறுதிமொழி எடுக்கிறாய். க்கூம் :aetsch013:

இப்போ கூட செய்யாவிட்டால் தப்பாகிடாதா??
என்று சிந்தித்திருப்பார் போல....

அறிஞர்
24-04-2008, 01:58 PM
சிலருடைய கையெழுத்துக்கள், பதிவுகளை காட்டிலும் பெரிதாக இருப்பதால், புதிய விதிமுறையை (23) செயல்படுத்துகிறோம்.

பெரிய கையெழுத்துக்களை வைத்திருப்போர், ஒரு வாரத்தில் மாற்றிக்கொள்ளவும்.

ஓவியன்
24-04-2008, 06:05 PM
அப்படியே ஆகட்டும் அறிஞரே, புதியவிதி இலக்கம் 23 இனை செயற்படுத்துவோம்....

விஜி
25-04-2008, 01:00 PM
அவ்வாறே நடந்து கொள்கிறேன்...

- விஜி

அறிஞர்
25-04-2008, 01:37 PM
அவ்வாறே நடந்து கொள்கிறேன்...

- விஜி
ஒரே பெயரிலே வாருங்கள்... :):)

இமை
13-05-2008, 05:11 PM
நன்றி, தெளிவான விளக்கம். இந்த விதிமுனறகனள மனதில் னவத்து

நல்ல பயன்னுள் முயற்சிகனள துவங்குகிறேன்......

இவன்,

இனம.

பென்ஸ்
24-06-2008, 02:12 AM
மன்ற விதிமுறைகளை நாம் மீண்டும் ஒருமுறை திரும்பி பார்க்க வேண்டிய நிமிடங்களில் இருக்கிறோம்....

புதியவர்களும்...
இந்த விதிமுறைகளை பலமுறை படித்து மறந்தவர்களும்..
இதை மீண்டும் ஒருமுறை வாசிக்க வேண்டும் என்பது என் வேண்டுதல்...
இது அனாவசிய மனகஸ்டங்களை தவிற்க்க உதவும்.....

SathyaThirunavukkarasu
24-06-2008, 03:19 AM
மன்ற விதிமுறைகளை கடைபிடிப்பேன் என்று உறுதி அளிக்கிறேன்.

pasaam
24-06-2008, 05:24 AM
மன்றவிதிகளை பின்பற்றி நடப்பேன் என உறுதி கூறுகிறேன்.
பாசம்.

கலைவேந்தன்
24-06-2008, 10:35 AM
பொறுப்பான விதிமுறைகள்! கட்டாயம் கடைபிடிப்பொம்!

சுஜா
23-07-2008, 01:17 PM
மன்றத்து விதிமுறைகளை மீறமாட்டேன்
என்று உறுதிமொழிகிறேன்

subas
15-08-2008, 09:41 AM
விதிமுறைகள்,விளக்கங்களை அன்பு முழக்கமாக தந்திருக்கின்றீர்கள். மண்றத்தில் இந்த சட்டதிட்டத்திற்கு அமைவாக எனது பழக்கம் இருக்கும். நண்றியும் நட்புமாய் - சுபாஸ்- http://tamilthuralel.blogspot.com/

அமரன்
15-08-2008, 10:38 AM
புதியவர்கள் விதிகளை மதிப்போம் என்று சொல்லும்போது
அவர்கள் மீது மதிப்பும் மனதில் மகிழ்வும் புதுத் தெம்பும் தோன்றுகிறது.

வெங்கட்
12-09-2008, 06:11 PM
மன்றத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடப்பேன் என்று உறுதிகூறுகிறேன்.

DivyaBharathi
15-09-2008, 08:18 AM
மன்றத்தின் விதிகளை பின்பற்றுவேன் என உறுதியளிக்கிறேன்.

இறைநேசன்
15-09-2008, 09:49 AM
விதி முறைகளுக்கு கட்டுப்பட்டுத்தான் உலகமே இயங்குகிறது!

கீழ்படிதல் என்ற சொல்லைபோல மேலான சொல் ஒன்றும் இல்லை என்றே நான் கருதுகிறேன். கீழ்படிதலே எல்லா மேன்மைக்கும் அடித்தளமாக அமையும் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை.

தள விதிமுறைகளுக்கு கீழ்பட்டு நடப்பது எனது கடமை!

அறியாமல் தவறு எதுவும் நடந்தால் உடனே அதை மாற்றி மன்னிப்பு கோருவேன் என்று உறுதியளிக்கிறேன்.

அறிஞர்
15-09-2008, 01:44 PM
அறியாமல் தவறு எதுவும் நடந்தால் உடனே அதை மாற்றி மன்னிப்பு கோருவேன் என்று உறுதியளிக்கிறேன்.
வாழ்வில் தவறு என்பது இயற்கை
தவறே.. வாழ்க்கையாகி விடக்கூடாது..

அதற்கு தான் விதிமுறைகள்...
அனைவரும் இணைந்து பயணிக்க இது அவசியம்..

இறைநேசன்
15-09-2008, 02:25 PM
வாழ்வில் தவறு என்பது இயற்கை
தவறே.. வாழ்க்கையாகி விடக்கூடாது..

தங்களின் பதில் பல முறை தவறு செய்தவரை சுட்டி காடுவதை போல் உள்ளதே!

என் பதிப்புகளில் அனேக தவறு இருக்கிறதா நிர்வாகி அவர்களே?

தயவுசெய்து உங்கள் கருத்தை தெரிவியுங்கள் நான் மாற்றிக்கொள்ள எதுவாக இருக்கும்

அறிஞர்
15-09-2008, 07:32 PM
அன்பரே... பொதுவாக கூறினேன்.. தங்கள் மீது எந்த தவறும் இல்லை.

தவறு செய்துவிட்டு மன்னிப்பு கோருவது மனித இயல்பு..
தங்களை போன்று அனைவரும் பின்பற்றவேண்டும் என்ற நோக்கில் அதை கோட் செய்தேன்...

ராஜேஷ்
16-09-2008, 09:10 PM
இத்தளம் முன்னேற நல்ல சிந்தனைகளுடன் உருவாக்கப்பட்ட விதிமுறைகள் .

படித்து விதி முறைகளை ஒழுங்காக பின்பற்றினால் நல்ல நட்புலகம் கிடைக்கும் என்ற எதிபார்ப்போடு தளத்திற்குள் நுழைகிறேன் .

rajesh2008
27-09-2008, 12:47 PM
விதிகளைக் கடைப்பிடித்து,அதற்கு கட்டுப்பட்டு நடப்பேன் என்று உறுதியளிக்கிறேன்

பாண்டியன்
23-10-2008, 08:44 AM
புதிய தலைவர் அவர்கள் தந்த அனைத்தும் சிறப்பானது
முதலில் நான் இதற்கு கீழ்படிவேன் என ஊறுதி கூருகிறோன்

அறிஞர்
01-12-2008, 01:03 PM
புதிய விதிமுறைகள் (சில மாற்றங்களுடன்)

பயனர் கணக்கு

இங்கு ஒருவர் ஒரு பயனர் கணக்கு மட்டும் வைத்திருக்கலாம். அனுமதியின்றி ஒன்றுக்கு அதிகமாக வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அனைத்து கணக்குகளும் முடக்கப்படும்.
ஒரு பயனர்பெயரில் ஒருவர் மட்டுமே வரலாம்.
பயனர்பெயர் ஆபாசமாக இருக்கக்கூடாது; இனம், மதம்,சாதி சார்ந்தவையாக இருக்கக் கூடாது.

பெண்நண்பர்களுக்கு அவர்களது அனுமதி, விருப்பு இல்லாமல் தனிமடலிடக் கூடாது.
எல்லா உறுப்பினர்களுடனும் பண்புடன் பழகவேண்டும்.
மன்றத்தில் எங்கேனும் ஆபாசமான விசயங்களை விதைக்கக்கூடாது.
மன்றத்தை விளம்பரத்துக்காகப் பயன்படுத்தக் கூடாது. நிர்வாகம் அனுமதித்தால் பயன்படுத்தலாம்.
நிர்வாகத்தினருக்கென உள்ள reserved category அவதார்களை உபயோகித்தல் கூடாது. நிர்வாகத்தினருடன் வீணான விவாதங்கள் செய்யக்கூடாது.
மற்ற இடங்களிலிருந்து நகலெடுத்து பதியக்கூடாது. மிகவும் பயனுள்ள விடயம் எனும்பட்சத்தில் படித்ததில் பிடித்தது பகுதியில் மூலத்துக்கு நன்றி சொல்லி கொடுங்கள்.
திரிகள் தொடங்கும் முன்னர் அந்த விடயம் ஏற்கனவே பதியப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
கையெழுத்து

ஒவ்வொருவரும் தங்கள் கையெழுத்தை சுருக்கமாக வைத்துக்கொள்ளுங்கள் (அதிக பட்சம் 4 அடிகள்)
அடிகளுக்கிடையில் இடைவெளிகள் விட வேண்டாம்.
எழுத்தின் அளவு சாதரண அளவில் இருக்கவேண்டும்.
பெரிய படங்களை இணைப்பதை தவிருங்கள்.
மற்றவரை தாக்கும் வண்ணம் கையெழுத்து இருக்க கூடாது.

பதிவுகள்

பொருத்தமான இடங்களில் இடப்படல் அவசியம்.
திரியோட்டத்தை தடை செய்யக் கூடாது; திசை திருப்பக் கூடாது.
ஆபாசமாக இருக்கக் கூடாது
எவரையும் எதையும் இழிவுபடுத்தும் முகமாக இருத்தல் கூடாது
எவரையும் எதையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ தாக்கும் நோக்கில் இருத்தல் கூடாது.
திரியை திசை திருப்பும் வண்ணம் இருத்தல் கூடாது.
எவரையும் புண்படுத்தும்படியாக இருக்கக் கூடாது.
அளவுக்கதிமான மேற்கோளைக் கொண்டதாக இருக்கக்கூடாது.

முல்லை மன்றம் தவிர வேறெங்கும் ஆங்கிலத்தில் பதியக்கூடாது. முல்லை மன்றத்திலும் 1 அல்லது 2 தடவை மட்டும் ஆங்கிலத்தில் எழுதலாம்.
எவரையும் எதையும் புண்படுத்தாத சிரிப்புகளைக் கொடுங்கள்.
செய்திசோலையில்

செய்திச்சோலையில் ஒருவர் ஒருநாளைக்கு ஒரு திரியை மட்டுமே தொடங்கலாம்.
விவாதநோக்கத்துடன் நுழையாதீர்கள்.
செய்திகளை அலசவேண்டுமெனில் பொருத்தமான மன்றப்பிரிவில் செய்தியின் சாராம்சத்தை கொடுத்து உங்கள் விவாதத்தை முன்வைத்தல் வேண்டும்.

கணினியைப் பாதிக்கக் கூடிய சுட்டிகளை தரக்கூடாது.
ஆன்மீகப் பகுதியில் மிகவும் அவதானமாகவும் நிதானமகவும் பதிவுகளைக் கொடுங்ககள். மதங்களில் உள்ள நல்ல விடயங்களை மட்டும் பேசுங்கள்.
அரசியல் களத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூடிய, சமுதாயத்தை மேன்மைப்படுத்தக் கூடிய விடயங்களை மட்டும் பேசுங்கள். கட்சி ரீதியான ஆதரவு, எதிர்ப்புப் போக்கை அறவே தவிருங்கள்.
விவாதக்களத்தில்

கண்ணியமான முறையில் நடவுங்கள்.
வாதத்தை தொடங்கி வைப்பவர் வாதத்தின் நோக்கத்தை மிகத்தெளிவாகக் குறிப்பிடல் வேண்டும்.
பதிவுகளைக் கொடுக்க முன்னர் ஒவ்வொரு சொல்லும் மன்ற விதிகளை பிரதிபலிப்பதாக உள்ளதா என்பதை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
குறித்த ஒரு விடயத்தை ஒருதடவைக்கு மேல் வாதிக்காதீர்கள்.
நல்லதொரு முடிவை நோக்கி வாதத்தை கொண்டுசெல்லுங்கள்.

விதிகளை மீறிய பதிவுகளை அகற்றும் உரிமை நிர்வாகத்துக்குண்டு. அதே நேரம் எச்சரிக்கைப் புள்ளிகளை வழங்கும் அதிகாரமும் அவர்களுக்குண்டு.



எச்சரிக்கை புள்ளி வழங்கல் முறை:

ஒரு எச்சரிக்கைக்கு 5 புள்ளிகள்
15 புள்ளிகள் பெற்றால் 5 நாட்கள் மென் தடை
20 புள்ளிகள் பெற்றால் 10 நாட்கள் மென் தடை.
25 புள்ளிகள் பெற்றால் 2 வாரங்கள் மென் தடை.
50 புள்ளிகள் பெற்றால் 1 மாதம் மென் தடை.
மென் தடை என்பது சில காலம் பங்கேற்க மட்டும் அனுமதிக்காமல் படிக்க மட்டுமே அனுமதிக்கப்படும் ஒரு திட்டம். இவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையும், ''ரேட்டிங்'' உரிமையும் உண்டு. பண்பட்டவர் அனுமதி கிடையாது.

தேவையெனில் மென்தடை பெறுபவர்கள் நிர்வாக ஆலோசனையின் படி நிரந்தரமாகவும் தடைசெய்யப்படுவார்கள்.

ஓவியா
01-12-2008, 05:27 PM
வணக்கம் தலைவரே,

நல்ல நெரிகள், சில விதிகளில் எனக்கு உடன்பாடில்லை, இருப்பினும் மன்ற நலன் கருதி அணைத்தையும் ஏற்றுக்கொள்கிறேன், ஒன்றைத்தவிர.



கையெழுத்து
ஒவ்வொருவரும் தங்கள் கையெழுத்தை சுருக்கமாக வைத்துக்கொள்ளவேண்டும் (அதிக பட்சம் 2 அடிகள்)
அடிகளுக்கிடையில் இடைவெளிகள் விட வேண்டாம்.
எழுத்தின் அளவு சாதரண அளவில் இருக்கவேண்டும்.
பெரிய படங்களை இணைப்பதை தவிருங்கள்.
மற்றவரை தாக்கும் வண்ணம் கையெழுத்து இருக்க கூடாது.



காரணம்.

*******************************************************************************************************
(இது ஒரு உதாரணம்தான், இளசு மன்னிக்கவும்)
முன்பு 4 வரிகளில் இளசு அவர்களின் கையொப்பம் மிக நன்றாக, அழகான, ஆழமான கருத்துடன் இருக்கும், பின் செல்வாவின் கையொப்பத்தில் 3 வாரி கையொப்பம் என்ற விதியை கண்டு அவர் சிலகாலம் 3 வரிகளிலே கையொப்பத்தை வைத்திருந்தார் என்று நினைக்கிறேன். அது சொல்ல வேண்டியவைகளை சுருக்கி சொல்லியது போல் இருந்தது அந்த 4 வரிகளில் எழுதிய அழகை இதில் நான் காணவில்லை.


சில மன்ற நண்பர்களின் அழகிய கையொப்பங்களை கீழே கொடுத்துள்ளேன்.


1. இப்படிக்கு பூர்ணிமா
==================
தேமதுரத் தமிழோசை உலகெல்லாம்
ஒலிக்கச் செய்வோம்....


2. (மூர்த்தி) நண்பனே!
நாளைய மழை அறியும் எறும்பாய் இரு
நேற்றைய மழைக்கு இன்று குடை பிடிக்கும்
காளானாய் இராதே

3. அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது

4. Email: arpudam79@gmail.com
Web: www.shenisi.blogspot.com

கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________

என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி


5. __________________
பேரகராதி..!

தேவையா'நீ' : காதலிப்பதாகச் சொல்லி பர்ஸை காலி செய்துவிட்டு, கழற்றிவிடுபவள்..!



6. (மதுரை) எளியோரைத் தாழ்த்தி வலியோரை வாழ்த்தும்
உலகே உன் நிலை தான் மாறாதா?

விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872



7.தாமரை செல்வன்
புதியதோர் உலகம் செய்வோம்!
தாமரை பதில்கள்


8. அடிபட்டு துடிக்கும்
நடைபாதையோர சிறுவனை
கண்டும் காணாமல்
அலறி துடித்து
விரைகிறது ஆம்புலன்ஸ்....!
உள்ளே உயிருக்குப்போராடும்
பணக்கார நாய்...!
(உண்மையிலே நாய்தாங்க)



9. அன்புடன்
என்றென்றும்
ஆதவன்.



10. (தென்றல்) எங்கே தேடிக் கொண்டிருக்கிறாய்??
நான் உன்னருகில் இருக்க...

நிற்கும் நிலையிலிருந்து கிழே விழாதபடி கயிறுகள் கட்டி வைத்துக் கொண்டு பிழைக்க முயற்சி பண்ணும் பழங்காலத்து மூடர்களை கண்டு குடல் குலுங்கச் சிரி - பாரதி


11. அன்பே சிவம்
பானு.அருள்குமரன்,
மெய் சொல்லிக் கெட்டவனும் இல்லை,
பொய் சொல்லி வாழ்ந்தவனும் இல்லை


12. (கவிதா) கற்க கசடறக் கற்றவை கற்றபின்
நிற்க அதற்குத் தக

என்றும் நட்புடன்,
கவிதா


13. காத்திருந்தேன் காத்திருந்தேன் காதல் மனம் நோகும் வரை
பாத்திருந்தாய் பாத்திருந்தாய் பச்சைக்கிளி சாட்சி சொல்லு
நாத்து வைச்சு காத்திருந்தால் நெல்லு கூட விளைஞ்சிருக்கும்
காக்கவைச்சு...x...வந்தால்....x....உண்டா கேட்டு சொல்லு!!!
****************************************************
- ஓவியா


14. அன்புடன் ஆதி

எரியும் திரியாய் க(ரைந்)றுத்தாலும்..
பிறர் வாழ்க்கைக்கு ஒளியாய் இருப்போம்...


15.-அன்பு ரசிகன்
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.



16. ----------------------------------------------------------------
உன் நினைவுகள் இறப்பதும் இல்லை......... மறப்பதும் இல்லை
----------------------------------------------------------------

http://kavithai4you.blogspot.com/



17. நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு

என்றும் அன்புடன்
மீரா


18. சமுதாயம் சாக்கடையாவது
கெட்டவர்களின் செயல்களால் அல்ல..
நல்லவர்களின் செயலின்மையால்தான்..!!
-எட்மண்ட் பர்க்


19. என்றும் நான்
வசீகரன்
வியர்வை துளிகளும் கண்ணீர் துளிகளும் உப்பாக இருக்கலாம்...
ஆனால் அவைதாம் வாழ்வை இனிப்பாக மாற்றும்...!


20. 'தமிழ் உண்டு உயிர்வாழ்வேன்'
நேசமுடன்...
தமிழ்தாசன்.



21. தேடி சோறு நிதம் தின்று,
பல சின்னஞ்சிறு கதை பேசி,
மனம் வாட பல பணிகள் புரிந்து,
நரை கூடி கிழப்பருவமெய்தி,
கொடுங்கூற்றுக்கிரையென பின் மாயும்
பல வேடிக்கை மனிதரை போல் வீழ்வேனென நினைத்தாயோ!!


22. எத்தனை இரவுகள்
இன்னும் இப்படியே..??
விடைத் தெரியாமல்
விழித்துக்கொண்டு..!!


23. அன்புடன்,
ஸ்ரீதர்
அஸ்தமனம் எல்லாம் நிரந்தரம் அல்ல !!
மேற்கினில் விதைத்தால் கிழக்கினில் முளைக்கும். !!!!



24. உங்கள் அன்பன் - கமலகண்ணன்
படித்துவிட்டீர்களா ?

கோரல் டிரா - வரலாறு 1



25. சூரியன்.
தமிழன் என்று சொல்லடா!
தலை நிமிந்து நில்லடா!


26. உங்களன்பன்
நான் நாகரா(ந.நாகராஜன்)
வள்ளலாரின் புதிய வெளிப்பாடுகள்-இலவச மின்புத்தகம்(pdf)


27. அன்புடன்,
லியோமோகன்
நூற்றாண்டுகள் கடந்தாலும் சில விஷயங்கள் மட்டும் மாறுவதே இல்லை


28. "எத்தனை கோடிப் பணமிருந்தாலும்
நிம்மதி வேண்டும் வீட்டிலே!
உத்தமமான மனிதர்களைத்தான்
உலகம் புகழுது ஏட்டிலே!"

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம்.



29. என்றும் பிரியமுடன்
"பொத்தனூர்"பிரபு
சிரிப்பதும் சிந்திப்பதும் ரசிப்பதுமே வாழ்க்கையாக இருக்கட்டும்

இங்கே வாங்க
http://priyamudan-prabu.blogspot.com/



30. லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
என் படைப்புகள்
என் கவிதைகள்

*******************************************************************************************************

1. மன்ற மக்களில் பலர் 2 வரிக்கு மேல் கையொப்பம் வைப்பதை கானும் பொழுது அனேகமாக அவர்களை இப்படி 2 வரியில் கட்டிப்போடுவது சரியில்லை என்றே மன்ற நலன் கருதும் எனக்கு தோன்றுகிறது.

2. ஆக குறைந்தபட்சமாக 4 வரியில் கையொப்பம் வைக்கும் சுதந்திரமாவது எனக்கு இங்கு கிடைக்கப்பெரும் என்ற தூய எண்ணத்தில் இந்த கோரிக்கையை முன்மொழிகிறேன்.


கோரிக்கை: கையொப்பம் 2-4 வரிகள் மட்டுமே.


என்ன பதில் வந்தாலும் ஏற்றுக்கொள்கிறேன்.

நன்றி.

அமரன்
02-12-2008, 08:19 PM
பலர் வேண்டுகோளுக்கிணங்க கையெழுத்து அளவு இரண்டிலிருந்து நான்காக மாற்றப்படுகிறது.

ஓவியா
02-12-2008, 08:51 PM
ஓ அந்த நெரி என்பது நெறி என்று பொருள் படவேண்டும், என் எழுத்துபிழையால் மீண்டும் நேர்ந்த பிழை இது. மன்னிக்கவும்.

நான் எதிர்ப்பார்க்கவேயில்லை 'சரி' என்று பதில் வரும் என்று. :eek::eek: ஆனந்தமாக இருக்கிறது.


மிக்க நன்றி அமரன்.


(நீங்க 4'னு கொடுத்தா நான் 4-5'ஆ தான் வைப்பேன்)

செல்வா
03-12-2008, 04:20 AM
(நீங்க 4'னு கொடுத்தா நான் 4-5'ஆ தான் வைப்பேன்)
__________________
காத்திருந்தேன் காத்திருந்தேன் காதல் மனம் நோகும் வரை
பாத்திருந்தாய் பாத்திருந்தாய் பச்சைக்கிளி சாட்சி சொல்லு
நாத்து வைச்சு காத்திருந்தால் நெல்லு கூட விளைஞ்சிருக்கும்
காக்கவைச்சு...x...வந்தால்....x....உண்டா கேட்டு சொல்லு!!!
****************************************************
- ஓவியா

ஆனால் பாருங்க ....... ஆறாகிப்போச்சே.....
ஆறாமலும் போச்சே...

வசீகரன்
04-12-2008, 04:09 AM
மன்றத்தின் அனைத்து சட்ட திட்டங்களுக்கும் உட்பட்டு நடப்பேன் என உறுதி கூறுகிறேன்...!
ஓவியாக்காவின் கையெழுத்து கோரிக்கையை ஏற்று பரிசீலித்த மன்ற நிர்வாகத்தினருக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்..!

skrishsam
16-01-2009, 08:26 AM
கண்டிப்பாக விதி்முறைகளைப் பின்பற்றுவேன். இது உறுதி.

துளசி
10-02-2009, 09:36 PM
இங்கு வலம்வர இந்த டிரேட் எனக்கு மிகவும் வழிகாட்டும் என்று நம்புகிறேன். விதிகளை மதிப்பேன் என்று உறுதி அளிக்கிறேன்.

loshan
11-02-2009, 12:27 AM
இன்று தான் இந்தப் பக்கம் வந்தேன்.. முழுமையாக விதிகள் பார்த்தேன்.. நன்றிகள்..
விதிகளின் படியே நடக்கிறேன்.. :)

samuthraselvam
11-02-2009, 06:43 AM
இன்றுதான் மன்றத்தின் விதிமுறைகள் என்ன என்பதை முழுமையாக தெரிந்து கொண்டேன். மன்றத்தின் விதிமுறைகளை மதித்து கடைபிடிப்பேன் என உறுதி அளிக்கிறேன்.

ஜாக்
23-03-2009, 05:02 PM
எவர் ஒருவர் தனக்குள் ஒழுக்கமான கட்டுபாடுகளை வகுத்து கொண்டு வாழ்கிறாரோ அவரே வாழ்வில் உயர்வர்

தமிழ் மன்றம் இந்த அளவுக்கு சிறப்பாக வளர்ந்து செயல்படுவதுக்கு காரணம் மேல் கூறியுள்ள அழகான விதி முறைகளும் அதை அப்படியே பின் பற்றும் அருமையான நண்பர்களுமே காரணம்

அடியேனும் மன்றத்தின் விதிமுறைகளை நன்கு மனதில் வாங்கி கொண்டு அதன்படி நடப்பேன் என்று கூறி கொள்கிறேன்

மேலும் நிர்வாக நண்பர் அறிஞர் கவந்த்திற்க்கு மூல திரியில் சுட்டி காட்டியுள்ள ரிபோட் போஸ்ட் பட்டன் படம் http://www.tamilmantram.com/vb/images/styles/vbblue/buttons/report.gif தெரியவில்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்

அக்னி
23-03-2009, 05:56 PM
விதிமுறைகளை வாசித்தறிந்த நண்பர் ஜாக் அவர்களுக்கு நன்றிகள்...

உங்கள் ஈடுபாடு மிகவும் பாராட்டுக்குரியது.

நீங்கள் கவனயீர்ப்புச் செய்தது, தற்போது சரிசெய்யப்பட்டுவிட்டது.

உங்கள் சிறப்பான பங்களிப்பு மன்றத்தில் என்றும் தொடர்ந்திடட்டும்..

Tamilmagal
25-04-2009, 09:26 PM
நானும் மன்றத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடப்பேன் என்று கூறி கொள்கிறேன்.

குரு
15-07-2009, 05:29 PM
நானும் மன்றத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடப்பேன்...

மேலும் அறியாமையால் ஏதேனும் தவறு செய்தால் என்னை மன்னித்து அத்தவறை சுட்டிக் காட்டுங்கள்...

நன்றி..

வியாசன்
21-09-2009, 06:38 PM
நன்றி நிர்வாகத்தினரே உங்கள் நிபந்தனைகளால் பல பிரச்சனைகள் தவிர்கப்படும்.
தமிழால் இணைவோம் தரணியில் உயர்வோம்.

அறிஞர்
07-10-2009, 09:20 PM
பல மதத்தினர் வந்து செல்லும் மன்றம்.

மதம் சம்பந்தப்பட்ட படங்களை தவிருங்கள்.

புகைப்படக் களஞ்சியத்தில் மதம் சார்ந்த படங்களை சேர்ப்பது தடை செய்யப்படுகிறது.

kalaiselvan2
14-10-2009, 03:13 PM
நானும் மன்றத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடப்பேன் என்று கூறி கொள்கிறேன்.

குணமதி
20-10-2009, 03:44 AM
பல மதத்தினர் வந்து செல்லும் மன்றம்.

மதம் சம்பந்தப்பட்ட படங்களை தவிருங்கள்.

புகைப்படக் களஞ்சியத்தில் மதம் சார்ந்த படங்களை சேர்ப்பது தடை செய்யப்படுகிறது.

நன்றி.
சரியான முடிவு.
எல்லாரும் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டிய கருத்தாகும்.
சிலர் தமிழல்லாத மொழி எழுத்ததுக்களில் சில கருத்தை எழுதுவதும் கூட கவனத்தில் கொள்ள வேண்டியதென்பது என் தாழ்மையான கருத்தாகும்.

பிரம்மத்ராஜா
21-10-2009, 08:05 AM
குறிஞ்சி மன்றத்தில் உள்ள தகவல்களை படிப்பதற்கு சிறப்பு அனுமதி உள்ளவர்களுக்கு மட்டும் என்று உள்ளதே எங்களுக்கும் சிறப்பு அனுமதி எப்பொழுது தருவீர்கள்

aren
21-10-2009, 08:10 AM
குறிஞ்சி மன்றத்தில் உள்ள தகவல்களை படிப்பதற்கு சிறப்பு அனுமதி உள்ளவர்களுக்கு மட்டும் என்று உள்ளதே எங்களுக்கும் சிறப்பு அனுமதி எப்பொழுது தருவீர்கள்

கொடுப்பார்கள் நண்பரே. நிர்வாகத்தினர் கூடியவிரைவில் உங்களுக்கு அனுமதியளிப்பார்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

பிரம்மத்ராஜா
22-10-2009, 05:43 AM
எனது வேண்டுகோளை ஏற்று குறிஞ்சி மன்றத்தில் உள்நுழைய அனுமதி தந்தமைக்கு மன்ற நிர்வாகத்தினருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் நானும் மன்றத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடப்பேன்

sures
21-02-2010, 08:23 AM
உண்மைதான்
விதிமுறைகள் என்பது கட்டுப்படவும், அதை பின்பற்றவும் தான்.
இந்த தமிழ்மன்றத்தின் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு, இதை சிறப்படைய செய்ய எல்லோரும் பங்காற்றுவோம்.

அக்னி
01-03-2010, 02:50 PM
22)பதிவுகளில் அளவுக்கதிகமாக மேற்கோள் காட்டுவதை தவிருங்கள்.
மேற்படி மன்றவிதி, மன்றத்தை அழகாக ஓர் ஒழுங்கில் வைத்திருக்கவே.

தேவையற்று முழுமையாக மேற்கோளிடுவதைத் தவிர்த்திட அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

முழுமையாகத் தேவையற்று இடம்பெறும் மேற்கோள்களினால்,
திரும்பத் திரும்ப ஒரே பதிவு திரிகளின் பக்கங்களில் பார்வைக்கு வைக்கப்படுகின்றது.
இது, அழகாக இல்லை என்பதோடு, சிறு சிரமத்தையும் தருகின்றது.

வேக இணைய இணைப்பு இல்லாதவர்களுக்கு,
இது மிகுந்த சிரமத்தைக் கொடுக்கலாம்.

மேற்கோளிடுகையில்,
தேவையற்றதைத் தணிக்கைச் செய்துத் தவிர்த்துவிடுவது,
சிரமமில்லாத இயலக்கூடிய காரியமே.

ஆகவே, தேவையற்று மேற்கோள் காட்டுவதைத் தவிர்த்திடுமாறு,
மன்ற உறவுகளிடம் உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

நன்றி!

அமரன்
01-04-2010, 07:39 PM
பட்டறிவின் அடிப்படையில் மன்றத்தின் விதிகளில் புதிய விதி ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது.

venkatesan1985
02-04-2010, 05:54 PM
தங்களின் விதிகளுக்கு உடண்படுகிறேன்.என்னை அறியாமல் விதி மீறினால் தயை செய்து எச்சரிக்கை அளிக்கவும்

r.thiruvallaban
18-06-2010, 12:57 AM
சங்கத்தின் விதிமுறைகளை நான் ஒப்புக் கொள்கிறேன் .

அக்னி
18-06-2010, 08:18 AM
சங்கத்தின் விதிமுறைகளை நான் ஒப்புக் கொள்கிறேன் .
:eek: :sprachlos020: :eek:
சங்கமா...

சரி... சரி... சங்கமமாயிடுங்கோ... :icon_b:

rafeek37
06-07-2010, 12:19 PM
மன்றத்தின் எல்லா விதி முறைகளெயும் நான் மதிக்கிறேன்.
தாழ்மயுடன்
ரஃபீக்

Nivas.T
17-07-2010, 02:51 PM
விதிமுறைகளை இறுதிவரை கடைபிடிப்பேன் என்று உறுதி கூறுகிறேன்

அமரன்
17-07-2010, 02:53 PM
முப்பதாவது இடுகை இங்கயா நிவாஸ்.

ஷேக் முஹைதீன்
03-08-2010, 04:09 AM
நானும் இந்த மன்றத்தின் சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டு நடப்பேன் என்று உறுதி கூறுகிறேன்..ஆனால் ஒரு சந்தேகம் அண்ணா..எனது கதைகள் மற்ற தளங்களில் வெளியாகியிருந்தால் அதை இங்கே வெளியிடலாமா?
நன்றி!

அன்புரசிகன்
03-08-2010, 04:38 AM
நானும் இந்த மன்றத்தின் சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டு நடப்பேன் என்று உறுதி கூறுகிறேன்..ஆனால் ஒரு சந்தேகம் அண்ணா..எனது கதைகள் மற்ற தளங்களில் வெளியாகியிருந்தால் அதை இங்கே வெளியிடலாமா?
நன்றி!

நிச்சயமாக. அவை உங்களுடையனவாக இருக்கும் பட்சத்தில்.

sasipushpa
12-08-2010, 10:57 AM
மன்றத்தின் விதி முறைகளை படித்தாயிற்று.

அதன் படி எனது பதிவுகளை பதிக்கிறேன்

அமரன்
12-08-2010, 06:31 PM
விதிகளைப் படித்துமா உங்களை இன்னும் அறிமுகம் செய்துகொள்ளவில்லை.

mojahun
13-08-2010, 03:47 PM
அருமையான் விதிகள். விதிமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்றுவேன்

cselvaraj1
14-08-2010, 11:15 AM
தமிழ் மன்றத்தின் விதிமுறைகளுக்கு கட்டுப்படுக்கிறேன் என்று உறுதி கூறுகிறேன்

aathma
19-10-2010, 12:42 PM
மாண்புமிகு நிர்வாகி மற்றும் பொறுப்பாளர் அவர்களுக்கு ,

வணக்கம் ஐயா , இம்மன்றத்தின் விதிமுறைகளை கடைப்பிடித்து மதித்து நடப்பேன் என்று உறுதி அளிக்கிறேன் .

அமரன்
19-10-2010, 04:54 PM
மகிழ்வு கலந்த நன்றி ஆத்மா!

ஆத்மா தப்புச் செய்வதில்லை.:icon_ush:

issa
24-10-2010, 03:12 PM
விதிமுறைகளைப்படித்தேன். இவற்றை இந்த வலையதளத்தில் கடைப்பிடிப்பேன்

அமரன்
24-10-2010, 08:02 PM
மகிழ்ச்சி இஸ்ஸா!

புதிய பாதைக்காக வகுத்தவை. ஒவ்வொருவரும் ஏற்று நடக்கும் போது ஏற்படும் மகிழ்வே தனி.

நன்றி

பூங்குழலி
28-10-2010, 09:07 AM
விதிமுறைகளை நன்கு படித்து புரிந்து கொண்டேன். அதன்படியே நடப்பேன் என தெரிவித்துக் கொள்கிறேன்.

வானவர்கோன்
30-10-2010, 10:03 AM
விதிகள் அனைத்தும் நன்மைக்கே!

Prakashyen
30-10-2010, 05:36 PM
விதி முறைகள் மிகவும் நன்று. மன்றம் தழைக்க ஒவ்வொருவரும் இவ்விதிமுறைகளை போற்றி நடப்போமாக!


என்றும் அன்புடன்

பிரகாஷ்

அமரன்
30-10-2010, 05:41 PM
புதியவர்கள் விதிகளைப் பின்பற்றுவதை இட்டு மகிழ்ச்சி.

பிரகாஷ்..

உறுப்பினர் அறிமுகப் பகுதியில் உங்களை அறிமுகம் செய்து கொள்ளலாமே.

rpvrk_dce
31-10-2010, 08:50 AM
மன்ற விதிமுறைகளுக்கு எப்பொழுதும் கீழ்படிந்து நடப்பேன்.

நன்றி

என்றும் அன்புடன்
வெங்கட்.

இமை
31-10-2010, 02:02 PM
விதிகளை மதிப்பதும் அதன் படி நடப்பதும் நம்மை நாமே பெருமைபடுத்திகொள்ளும் விதம்...
நான் மன்ற விதிக்கு கட்டுப்படுவேன் என்று உறுதி அளிக்கிறேன்.

நன்றிகளுடன்,
இமை.

Ranson
10-11-2010, 11:51 AM
மன்றத்தின் விதிமுறைகளுக்கு கட்டுப்படுவேன் என்று உறுதி அளிக்கிறேன்

நட்புடன்

Ranson 859442[/QUOTE]

ஜேஜே
23-11-2010, 04:02 AM
விதிகளை படித்து அறிந்து கொண்டேன்.
விதிகளை மதித்து நடப்பேன் என உறுதி அளிக்கிறேன்.

mathan sundar
12-12-2010, 02:55 PM
விதிகளை பின்பற்றுவேன் என்று உறுதியளிக்கிறேன் ...

naramkumar
25-12-2010, 11:14 AM
im try to type tamil but not to tpye tamil..........help me..........

selvapriyanga
08-01-2011, 02:21 PM
:082502hi_prv:விதிமுறைகளுக்கு உட்படுகிறேன்

jey
18-02-2011, 12:43 PM
மன்றத்தின் விதிகளை மதித்து நடப்பேன் என்று கூறிக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்

shakkirhussain
23-02-2011, 12:57 PM
வணக்கம்
விதி முறைகள் ஒவ்வொன்றிலும் தமிழனுக்கே உரிய இயற்கை பண்புகளும் சேர்ந்து மிளிர்வது கண்டு சந்தோஷமாக இருக்கிறது.
ஷாக்கிர்

vazantdh
10-06-2011, 12:48 PM
மன்றத்தின் எல்லா விதிமுறைகளுக்கும் கட்டுப்படுவேன் என்று உறுதி அளிக்கிறேன்

நட்புடன்

வசந்த்

சான்வி
26-07-2011, 06:52 AM
மன்றத்தின் விதிமுறைகளை மதித்து நடப்பேன் என உறுதி ஏற்றுக் கொண்டேன்.

நட்புடன்,
சான்வி

jaffer
04-10-2011, 07:26 AM
இங்கு கொடுக்கப்பட்டுள்ள எல்லா விதிமுறைகளுக்கும் கட்டுப்படுவேன் என்று உறுதி அளிக்கிறேன்

raj1977
05-10-2011, 07:04 AM
இதில் சொல்லப்பட்டுள்ள அனைத்து விதிமுறைகளையும் கடைபிடிப்பேன். தவறுதலாக ஒரு சில பதிவுகள் தெரியாமல் பதித்தால் மன்னிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி...

vseenu
06-10-2011, 03:55 PM
மன்றத்தின் விதிமுறைகளை தவறாமல் பின்பற்றுவேன் என உறுதி கூறுகிறேன்

Viduthalai
09-10-2011, 12:18 PM
தமிழ் மன்றத்தின் விதிகளுக்கு கட்டுப்பட்டு
தமிழ் மன்றத்தின் கண்ணியம் காக்க உறுதி அளிக்கிறேன்.

thavam
10-10-2011, 12:29 AM
1)இங்கு ஒருவர் ஒரு பயனாளர் கணக்கு மட்டுமே வைத்துக் கொள்ள அனுமதிக்கப் படுகிறார். அதற்கு மேல் தேவைப்படுபவர்கள் நிர்வாகிகளிடன் அனுமதி பெற்ற பின்னரே மற்றொரு பெயரை உருவாக்கிக் கொள்ளலாம். நிர்வாக அனுமதி இன்றி ஒன்றுக்கு அதிகமாக பயனாளர் பெயர்களை வைத்துக் கொள்பவர்களின் அனைத்து கணக்குகளும் முடக்கப் படும். சரியான விளக்கதிற்கு பின்னரே அவை திறந்து விடப் படும்

2)உறுப்பினர்கள் பெயர் தேர்வு செய்யும் போது, ஆபாசப் பெயர்களாக இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.மதம்,இனம்,சாதி தொடர்பான பெயர்களை தெரிவுசெய்யக்கூடாது.

3)உறுப்பினர் அறிமுகப்பகுதியில் கண்டிப்பாக உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளவேண்டும். அறிமுகபடுத்தாதோருக்கு பண்பட்டவர் அனுமதி வழங்கப்படமாட்டாது.

4)சக உறுப்பினர்களுடன் பண்பாகவும், அன்பாகவும் பழகவும். நேரடியான, மறைமுகமான தனிமனித தாக்குதல்களைத் தவிருங்கள். சக உறுப்பினர்களைச் சீண்டிப்பார்க்கும் நோக்கத்தை அறவே விட்டுவிடுங்கள்.

5)பெண் உறுப்பினர்களுக்கு அவர்கள் விருப்பம் இல்லாமல் 'தனி மடல்' (Private Message) அனுப்புதல் கூடாது. அவர்கள் பதிவுகளுக்கு பதிலிடும்போது கண்ணியம் காத்திடுங்கள்.

6)முதலில் உள்ள முல்லை மன்றத்தை தவிர மற்ற பகுதிகளில், ஆங்கிலமோ, தங்கிலீஷ் (தமிழை ஆங்கில வார்த்தைகளில் எழுதுவது ) கூடாது. அவை நீக்கப்படும்.

7)நடத்துனர்களுக்கென உள்ள reserved category அவதார்களை உபயோகித்தல் கூடாது. நடத்துனர்களுடன் வீணான விவாதங்களை தவிருங்கள்.

8)மொழியால் மட்டுமே இணைந்திருக்கிறோம் என்பதற்காக அடுத்தவர் நாட்டையோ, இனத்தையோ இழிவு படுத்தக்கூடாது. மேலும் ஒரு குறிப்பிட்ட சாராரை ஆதரிப்பது/எதிர்ப்பது போன்ற பதிப்புக்களை, விவாதங்களை தவிர்ப்பது நல்லது..

9)வியாபார மற்றும் விளம்பர நோக்கில் தளங்களின் முகவரியை பதிக்கவோ, அல்லது அவர்கள் profile-ல் வைக்கவோ கூடாது.விளம்பரம் செய்ய விரும்புபவர்கள், நிர்வாகிகளில் ஒருவரின் அனுமதியுடன் மட்டுமே பதிக்கலாம்.

10)ஆபாச வார்த்தைகள் உபயோகிக்கக் கூடாது. ஆபாச தளங்களின் முகவரியை பதிக்கவோ, அல்லது அவர்கள் profile-ல் வைக்கவோ கூடாது. .

11)மன்றப்பிரிவிற்களுக்கேற்ற கருத்துக்கள் இடம் பெற்றால் நன்றாக இருக்கும். உ.தா கவிதை பகுதிகளில் கவிதை சம்பந்தப்பட்ட கருத்துக்கள் மட்டுமே இடம் பெற வேண்டும்.

12)அனைத்து இடங்களிலும் அரட்டை அடிப்பதை கூடுமானவரை தவிர்க்கவும். அரட்டை அடிப்பதற்கென இருக்கும் பகுதிகளில் மட்டும் கண்ணியமான அரட்டையை வைத்துக்கொள்ளுங்கள்..

13)சிரிப்பு பகுதிகளில், கிண்டல்கள் மற்றவர்களை புண்படுத்தும் படி இருக்கக்கூடாது. சிரிப்பு பகுதிகளில் பொது வாழ்க்கையில் ஈடுபட்டவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை கிண்டல் பண்ண கூடாது.

14)அரசியல், ஆன்மீகம் பற்றி அலசும் போது கூடுதல் கவனம் தேவை. அலசல் பகுதிகளில் கிண்டல் இருக்கக்கூடாது. ஆன்மீகம் பற்றி பேசும் போது மற்றவர்கள் மனதை புண்படுத்தக்கூடாது.

15)சாதி, மதங்களை இழிவு படுத்துதல் கூடாது. மதங்களில் உள்ள நல்ல விடயங்கள் பற்றி மட்டும் பேசுங்கள். ஒரு மதத்துடன் இன்னொரு மதத்தை ஒப்பிட்டுபார்க்கும் பதிவுகளைத் தவிருங்கள்.

16)பதியும்போதும் பின்னூட்டமிடும்போதும் மதத்துடன் சாதியுடன் நாடுகளுடன் சம்பந்தபடுத்துவதை தவிருங்கள்.

17)பொதுவிவாதங்கள் அலசல்கள் பகுதியில் உள்ள திரிகளில் மட்டும் செய்திகளை அலசுங்கள். விவாதக்கருத்துக்களை முன்வையுங்கள். வேறு இடங்களில் பதியப்படும் செய்திகளை பற்றிய அலசல்கள், விவாதங்களை தவிருங்கள்

18)அருவருக்கத்தக்க வகையில் சினிமா கிசுகிசுக்கள் இருத்தல் கூடாது.

19)கணினித்திரிகளில் தவறான நோக்கத்தில் பயன்படுத்தக்கூடிய தகவல்களை, இணையச்சுட்டிகள் போன்றவற்றை தவிருங்கள்.

20)மற்ற இடங்களிலிருந்து காப்பி & பேஸ்ட் செய்வதை தவிர்க்கவும். அதே நேரம், முக்கியமான தகவலாக இருப்பின், தகவலின் சாரத்தைக் கொடுத்து அந்த தளத்தின் சுட்டியை கொடுத்தல் வேண்டும், குறைந்தபட்சம் தளத்தின் பெயரை குறிப்பிட்டு நன்றி சொல்ல வேண்டும். அப்படி செய்யாத பதிவுகளை முன் அறிவிப்பின்றி நீக்குவதற்கு மன்ற பொறுப்பாளர்களுக்கு முழு அனுமதி உள்ளது.

21)மற்ற தளங்களில் உள்ள மற்றவர்களுடைய பதிவுகளை தம்முடைய பதிவாக இங்கு வெளியிடுவது தவறு. அவ்வாறு செய்பவர்களுக்கு எச்சரிக்கை புள்ளி வழங்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும்.

22)பதிவுகளில் அளவுக்கதிகமாக மேற்கோள் காட்டுவதை தவிருங்கள்.

23)ஒவ்வொருவரும் தங்கள் கையெழுத்தை சுருக்கமாக வைத்துக்கொள்ளவேண்டும் (அதிக பட்சம் 3வரிகள்). எழுத்தின் அளவு சாதரண அளவில் இருக்கவேண்டும். பெரிய படங்களை இணைப்பதை தவிருங்கள். மற்றவரை தாக்கும் வண்ணம் கையெழுத்து இருக்க கூடாது.

சுருங்கக்கூறின்




மதங்கள் சம்பந்தமான பதிவுகளை ஆன்மீகப்பகுதியில் மட்டும் பதியுங்கள்.
அடுத்தவர் மனதை புண்படுத்தும் விதமாக எந்த ஒரு பதிப்பும், விமர்சனமும் இருத்தல் கூடாது.
காப்புரிமை பிரச்சினைகளை ஏற்படுத்தும் பதிவுகள் இருக்கக்கூடாது.
சட்டவிரோதமான செயல்களைத் தூண்டும் பதிவுகள் இருக்கக்கூடாது.
திரியை திசைதிருப்பும் பதிவுகள் இருத்தல் கூடாது..
ஒரே குடும்பம் போல பழகி வரும் மன்ற உறவுகளில் சில தேவையில்லாத பதிவுகள் காரணமாக விரிசல் விழ மன்றம் எப்பவும் அனுமதிக்காது. அத்தைகைய பதிவுகளில் தீவிரமானவை கண்டதும் திருத்தப்படும்/அகற்றப்படும். செறிவைப் பொறுத்து எச்சரிக்கை புள்ளிகள் வழங்கப்படும்.

எந்த மதம், சாதியையும் மறைமுகமாகக்கூட சாடிப் பதியும் அத்தனையும் அகற்றப்படும்.. பதித்தவர் எச்சரிக்கப்படுவார்.



எச்சரிக்கை புள்ளி வழங்கல் முறை:

ஒரு எச்சரிக்கைக்கு 5 புள்ளிகள்
15 புள்ளிகள் பெற்றால் 10 நாட்கள் மென் தடை
20 புள்ளிகள் பெற்றால் 10 நாட்கள் மென் தடை.
25 புள்ளிகள் பெற்றால் 2 வாரங்கள் மென் தடை.
50 புள்ளிகள் பெற்றால் 1 மாதம் மென் தடை.
மென் தடை என்பது சில காலம் பங்கேற்க மட்டும் அனுமதிக்காமல் படிக்க மட்டுமே அனுமதிக்கப்படும் ஒரு திட்டம். இவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையும், ''ரேட்டிங்'' உரிமையும் உண்டு. பண்பட்டவர் அனுமதி கிடையாது

தலைப்பதிவுக்கு பொருத்தமில்லாத பதிவுகளின் ஓட்டத்தைப் பொறுத்து திரிகள் பூட்டப்படும். எவர் ஒருவரால் திரி ஐந்து தடவைக்கு மேல் பூட்டப்படுகிறதோ, இல்லை குப்பைக்கு அனுப்பப்படுகிறதோ, அவர் தமிழ்மன்றத்திற்கு எதிரானவர் அல்லது தமிழ்மன்றத்தின் விதிமுறைகளை பின்பற்ற இயலாதவர் என்று அவரின் கணக்கு ஒரேயடியாக எந்த முன்னறிவிப்புமின்றி முடக்கப்படும்.


இவ்விதிகளை அனைவரும் கடைப்பிடிப்பதுடன், எங்கே, எந்த மன்றப்பிரிவுகளிலும் தவறு நடந்தாலும், கண்டனத்திற்குரிய பதிப்புகளோ விமர்சனங்களோ மன்றவிதிகளை மீறிய பதிவுகளையோ கண்டாலும் பதிவுகளின் வலப்பக்க மூலையில் உள்ள http://www.tamilmantram.com/vb/images/styles/vbblue/buttons/report.gif பட்டனை தட்டி நிர்வாகத்தினர் கவனத்துக்குக் கொண்டுசெல்லுங்கள்.

பின்னர் சேர்க்கப்பட்ட விதிகள்.

1. மன்றத்தில் இலவச மென்பொருட்களை மட்டுமே பரிமாறிக்கொள்ளலாம். கிரக் எனப்படும் சட்டத்துக்கு முரணான மென்பொருள், ஏனைய பரிமாற்றங்கள் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

புரிதலுடன் கூடிய அனைவரின் ஒத்துழைப்புக்கும் நன்றி.

.
அருமையான விதி முறைகள் அமலாக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக நான் இதை கடைபிடிப்பேன் என உறுதியளிக்கிறேன்.

வெங்கி
10-10-2011, 03:28 AM
நானும் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு நடப்பேனென உறுதியளிக்கிறேன்

2nithiya
14-10-2011, 06:37 AM
1)இங்கு ஒருவர் ஒரு பயனாளர் கணக்கு மட்டுமே வைத்துக் கொள்ள அனுமதிக்கப் படுகிறார். அதற்கு மேல் தேவைப்படுபவர்கள் நிர்வாகிகளிடன் அனுமதி பெற்ற பின்னரே மற்றொரு பெயரை உருவாக்கிக் கொள்ளலாம். நிர்வாக அனுமதி இன்றி ஒன்றுக்கு அதிகமாக பயனாளர் பெயர்களை வைத்துக் கொள்பவர்களின் அனைத்து கணக்குகளும் முடக்கப் படும். சரியான விளக்கதிற்கு பின்னரே அவை திறந்து விடப் படும்

2)உறுப்பினர்கள் பெயர் தேர்வு செய்யும் போது, ஆபாசப் பெயர்களாக இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.மதம்,இனம்,சாதி தொடர்பான பெயர்களை தெரிவுசெய்யக்கூடாது.

3)உறுப்பினர் அறிமுகப்பகுதியில் கண்டிப்பாக உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளவேண்டும். அறிமுகபடுத்தாதோருக்கு பண்பட்டவர் அனுமதி வழங்கப்படமாட்டாது.

4)சக உறுப்பினர்களுடன் பண்பாகவும், அன்பாகவும் பழகவும். நேரடியான, மறைமுகமான தனிமனித தாக்குதல்களைத் தவிருங்கள். சக உறுப்பினர்களைச் சீண்டிப்பார்க்கும் நோக்கத்தை அறவே விட்டுவிடுங்கள்.

5)பெண் உறுப்பினர்களுக்கு அவர்கள் விருப்பம் இல்லாமல் 'தனி மடல்' (Private Message) அனுப்புதல் கூடாது. அவர்கள் பதிவுகளுக்கு பதிலிடும்போது கண்ணியம் காத்திடுங்கள்.

6)முதலில் உள்ள முல்லை மன்றத்தை தவிர மற்ற பகுதிகளில், ஆங்கிலமோ, தங்கிலீஷ் (தமிழை ஆங்கில வார்த்தைகளில் எழுதுவது ) கூடாது. அவை நீக்கப்படும்.

7)நடத்துனர்களுக்கென உள்ள reserved category அவதார்களை உபயோகித்தல் கூடாது. நடத்துனர்களுடன் வீணான விவாதங்களை தவிருங்கள்.

8)மொழியால் மட்டுமே இணைந்திருக்கிறோம் என்பதற்காக அடுத்தவர் நாட்டையோ, இனத்தையோ இழிவு படுத்தக்கூடாது. மேலும் ஒரு குறிப்பிட்ட சாராரை ஆதரிப்பது/எதிர்ப்பது போன்ற பதிப்புக்களை, விவாதங்களை தவிர்ப்பது நல்லது..

9)வியாபார மற்றும் விளம்பர நோக்கில் தளங்களின் முகவரியை பதிக்கவோ, அல்லது அவர்கள் profile-ல் வைக்கவோ கூடாது.விளம்பரம் செய்ய விரும்புபவர்கள், நிர்வாகிகளில் ஒருவரின் அனுமதியுடன் மட்டுமே பதிக்கலாம்.

10)ஆபாச வார்த்தைகள் உபயோகிக்கக் கூடாது. ஆபாச தளங்களின் முகவரியை பதிக்கவோ, அல்லது அவர்கள் profile-ல் வைக்கவோ கூடாது. .

11)மன்றப்பிரிவிற்களுக்கேற்ற கருத்துக்கள் இடம் பெற்றால் நன்றாக இருக்கும். உ.தா கவிதை பகுதிகளில் கவிதை சம்பந்தப்பட்ட கருத்துக்கள் மட்டுமே இடம் பெற வேண்டும்.

12)அனைத்து இடங்களிலும் அரட்டை அடிப்பதை கூடுமானவரை தவிர்க்கவும். அரட்டை அடிப்பதற்கென இருக்கும் பகுதிகளில் மட்டும் கண்ணியமான அரட்டையை வைத்துக்கொள்ளுங்கள்..

13)சிரிப்பு பகுதிகளில், கிண்டல்கள் மற்றவர்களை புண்படுத்தும் படி இருக்கக்கூடாது. சிரிப்பு பகுதிகளில் பொது வாழ்க்கையில் ஈடுபட்டவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை கிண்டல் பண்ண கூடாது.

14)அரசியல், ஆன்மீகம் பற்றி அலசும் போது கூடுதல் கவனம் தேவை. அலசல் பகுதிகளில் கிண்டல் இருக்கக்கூடாது. ஆன்மீகம் பற்றி பேசும் போது மற்றவர்கள் மனதை புண்படுத்தக்கூடாது.

15)சாதி, மதங்களை இழிவு படுத்துதல் கூடாது. மதங்களில் உள்ள நல்ல விடயங்கள் பற்றி மட்டும் பேசுங்கள். ஒரு மதத்துடன் இன்னொரு மதத்தை ஒப்பிட்டுபார்க்கும் பதிவுகளைத் தவிருங்கள்.

16)பதியும்போதும் பின்னூட்டமிடும்போதும் மதத்துடன் சாதியுடன் நாடுகளுடன் சம்பந்தபடுத்துவதை தவிருங்கள்.

17)பொதுவிவாதங்கள் அலசல்கள் பகுதியில் உள்ள திரிகளில் மட்டும் செய்திகளை அலசுங்கள். விவாதக்கருத்துக்களை முன்வையுங்கள். வேறு இடங்களில் பதியப்படும் செய்திகளை பற்றிய அலசல்கள், விவாதங்களை தவிருங்கள்

18)அருவருக்கத்தக்க வகையில் சினிமா கிசுகிசுக்கள் இருத்தல் கூடாது.

19)கணினித்திரிகளில் தவறான நோக்கத்தில் பயன்படுத்தக்கூடிய தகவல்களை, இணையச்சுட்டிகள் போன்றவற்றை தவிருங்கள்.

20)மற்ற இடங்களிலிருந்து காப்பி & பேஸ்ட் செய்வதை தவிர்க்கவும். அதே நேரம், முக்கியமான தகவலாக இருப்பின், தகவலின் சாரத்தைக் கொடுத்து அந்த தளத்தின் சுட்டியை கொடுத்தல் வேண்டும், குறைந்தபட்சம் தளத்தின் பெயரை குறிப்பிட்டு நன்றி சொல்ல வேண்டும். அப்படி செய்யாத பதிவுகளை முன் அறிவிப்பின்றி நீக்குவதற்கு மன்ற பொறுப்பாளர்களுக்கு முழு அனுமதி உள்ளது.

21)மற்ற தளங்களில் உள்ள மற்றவர்களுடைய பதிவுகளை தம்முடைய பதிவாக இங்கு வெளியிடுவது தவறு. அவ்வாறு செய்பவர்களுக்கு எச்சரிக்கை புள்ளி வழங்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும்.

22)பதிவுகளில் அளவுக்கதிகமாக மேற்கோள் காட்டுவதை தவிருங்கள்.

23)ஒவ்வொருவரும் தங்கள் கையெழுத்தை சுருக்கமாக வைத்துக்கொள்ளவேண்டும் (அதிக பட்சம் 3வரிகள்). எழுத்தின் அளவு சாதரண அளவில் இருக்கவேண்டும். பெரிய படங்களை இணைப்பதை தவிருங்கள். மற்றவரை தாக்கும் வண்ணம் கையெழுத்து இருக்க கூடாது.

சுருங்கக்கூறின்




மதங்கள் சம்பந்தமான பதிவுகளை ஆன்மீகப்பகுதியில் மட்டும் பதியுங்கள்.
அடுத்தவர் மனதை புண்படுத்தும் விதமாக எந்த ஒரு பதிப்பும், விமர்சனமும் இருத்தல் கூடாது.
காப்புரிமை பிரச்சினைகளை ஏற்படுத்தும் பதிவுகள் இருக்கக்கூடாது.
சட்டவிரோதமான செயல்களைத் தூண்டும் பதிவுகள் இருக்கக்கூடாது.
திரியை திசைதிருப்பும் பதிவுகள் இருத்தல் கூடாது..
ஒரே குடும்பம் போல பழகி வரும் மன்ற உறவுகளில் சில தேவையில்லாத பதிவுகள் காரணமாக விரிசல் விழ மன்றம் எப்பவும் அனுமதிக்காது. அத்தைகைய பதிவுகளில் தீவிரமானவை கண்டதும் திருத்தப்படும்/அகற்றப்படும். செறிவைப் பொறுத்து எச்சரிக்கை புள்ளிகள் வழங்கப்படும்.

எந்த மதம், சாதியையும் மறைமுகமாகக்கூட சாடிப் பதியும் அத்தனையும் அகற்றப்படும்.. பதித்தவர் எச்சரிக்கப்படுவார்.



எச்சரிக்கை புள்ளி வழங்கல் முறை:

ஒரு எச்சரிக்கைக்கு 5 புள்ளிகள்
15 புள்ளிகள் பெற்றால் 10 நாட்கள் மென் தடை
20 புள்ளிகள் பெற்றால் 10 நாட்கள் மென் தடை.
25 புள்ளிகள் பெற்றால் 2 வாரங்கள் மென் தடை.
50 புள்ளிகள் பெற்றால் 1 மாதம் மென் தடை.
மென் தடை என்பது சில காலம் பங்கேற்க மட்டும் அனுமதிக்காமல் படிக்க மட்டுமே அனுமதிக்கப்படும் ஒரு திட்டம். இவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையும், ''ரேட்டிங்'' உரிமையும் உண்டு. பண்பட்டவர் அனுமதி கிடையாது

தலைப்பதிவுக்கு பொருத்தமில்லாத பதிவுகளின் ஓட்டத்தைப் பொறுத்து திரிகள் பூட்டப்படும். எவர் ஒருவரால் திரி ஐந்து தடவைக்கு மேல் பூட்டப்படுகிறதோ, இல்லை குப்பைக்கு அனுப்பப்படுகிறதோ, அவர் தமிழ்மன்றத்திற்கு எதிரானவர் அல்லது தமிழ்மன்றத்தின் விதிமுறைகளை பின்பற்ற இயலாதவர் என்று அவரின் கணக்கு ஒரேயடியாக எந்த முன்னறிவிப்புமின்றி முடக்கப்படும்.


இவ்விதிகளை அனைவரும் கடைப்பிடிப்பதுடன், எங்கே, எந்த மன்றப்பிரிவுகளிலும் தவறு நடந்தாலும், கண்டனத்திற்குரிய பதிப்புகளோ விமர்சனங்களோ மன்றவிதிகளை மீறிய பதிவுகளையோ கண்டாலும் பதிவுகளின் வலப்பக்க மூலையில் உள்ள http://www.tamilmantram.com/vb/images/styles/vbblue/buttons/report.gif பட்டனை தட்டி நிர்வாகத்தினர் கவனத்துக்குக் கொண்டுசெல்லுங்கள்.

பின்னர் சேர்க்கப்பட்ட விதிகள்.

1. மன்றத்தில் இலவச மென்பொருட்களை மட்டுமே பரிமாறிக்கொள்ளலாம். கிரக் எனப்படும் சட்டத்துக்கு முரணான மென்பொருள், ஏனைய பரிமாற்றங்கள் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

புரிதலுடன் கூடிய அனைவரின் ஒத்துழைப்புக்கும் நன்றி.

.
மன்றத்தின் எல்லா விதிமுறைகளுக்கும் கட்டுப்படுவேன் என உறுதி அளிக்கிறேன்

sasirathna
29-10-2011, 08:14 PM
கீழேயுள்ள எனது தீபாவளி கவிதையை பிரசுரித்தால் மிக்க மகிழ்ச்சி அடைவேன்....

பளபளக்கும் புத்தாடை
பந்தாவாய் அணிந்திடுவோம்
மத்தாப்புச் சிரிப்போடு
மழலையாய் மாறிடுவோம்

அடுத்தவரை மகிழ்வித்து
நாமும்கூட மலர்ந்திடுவோம்
கெடுப்பவரையும் கெட்டோரையும்
நல்வழிக்கு அழைத்திடுவோம்

அடக்குமுறை அகற்றிடுவோம்
அடிமைமுறை ஒழித்திடுவோம்
கொடுமைகளை கண்டபோது
பட்டாசாய் வெடித்திடுவோம்

விருந்தினரை வரவேற்பதில்
புஸ்வானமாய் பூத்திருப்போம்
பரபரப்பாய் பணிபுரிந்து
தரச்சக்கரமாய் சுழன்றிடுவோம்

யானைவெடிச் சத்தமாய்
உண்மைதனை எடுத்துரைப்போம்
ஊசிவெடி போலேநாம்
உரிமைக்குக் குரல்கொடுப்போம்

ஆயிரம்வாலா அதிர்வைப்போல்
அடுக்கடுக்காய் பேசிடுவோம்
சாட்டையின் முயற்சியாக
இறுதிவரை சிரித்திருப்போம்

சீனிவெடி லக்ஷ்மிவெடி
சீறிப்பாயும் ராக்கட்வெடி
அணுகுண்டு அதிர்வேட்டு
அதிநவீன வெடிகளோடு

கொளஷ்ட்ராளையும் சுகரையும்
கொஞ்சம்கொஞ்சம் மனதில்வைத்து
தித்திக்கும் பலகாரங்கள்
திகட்டத்திகட்ட தின்றுவிட்டு

வராததைநினைத்து வருந்திடாமல்
வந்ததைவைத்துக் கொண்டாடிடுவோம்
கஷ்ட்டங்களை வெடித்திடுவோம்
கவலைகளை கொளுத்திடுவோம்

வாழ்த்துக்களுடன்
சி. சசிகுமார், திருச்சி.

dheepan
30-10-2011, 12:17 AM
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.. நான் இந்த வலை தளத்திற்கு புதியதாக சேர்ந்திருக்கிறேன். என்னால் புதிய மின் நூல்களை தள-ஏற்றமும் செய்ய இயலவில்லை. பதிவிறக்கமும் செய்ய இயலவில்லை.

சற்றே புரியும் படியாக விளக்க முடியுமா ?

New Post / New Thread எவ்வாறு உருவாக்கம் செய்ய முடியும் ?
Post Reply என்று தான் வலை பக்கத்தில் உள்ளது. மிக குழம்பி உள்ளேன்..

dheepan
30-10-2011, 12:20 AM
போகர் எழுதிய அரிய வகை மின் நூல் இங்கே இணைத்துள்ளேன்.

நாஞ்சில் த.க.ஜெய்
01-11-2011, 10:38 AM
இது போன்று தங்கள் மின்னூல்களை பதிவேற்ற பதிவிறக்க தங்கள் பண்பட்டவர் பட்டம் பெறவேண்டும் அதற்க்கு இருபத்தி ஐந்து பதிவுகளேனும் பதிவிட வேண்டும் ...இது போன்ற தகவல்களை அறிய மன்ற விதிமுறைகளை தெளிவுற படிக்கவும் ...

நாஞ்சில் த.க.ஜெய்
01-11-2011, 10:45 AM
தாங்கள் புதிய பதிவுகள் பதிவிட வேண்டும் என்றால் குறிப்பாக எந்த மன்றத்தில் பதிவிட விரும்புகிறீர்களோ அந்த மன்றத்திற்கு சென்று அங்கே இருக்கும் நியூ thread எனும் பொத்தானை அழுத்தி பதிவிடலாம் ..ஒரு எடுத்துகாட்டிற்கு மல்லி மன்றம் செல்லும் இந்த (http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=49) தொடர்பை அழுத்துங்கள்..

tduraisamy
02-11-2011, 10:07 AM
விதிமுறைகள் பயனுள்ளதாக உள்ளது

rasan
14-12-2011, 08:30 AM
தமிழ் மன்றத்தின் விதிகளை படித்தேன். மன்றத்தின் விதிகளுக்கு கட்டுபடுவேன் என உறுதியளிக்கிறேன்.

jmohan
20-12-2011, 02:13 AM
அனைவருக்கும வணக்கம். என்னுடைய பெயர் மோகன். இங்கே குறிப்பட்டுள்ள விதிகளுக்கு இணங்க செயல்படுவேன் என உறுதி அளிக்கிறேன். :icon_b:

ஹாசிம்
21-12-2011, 05:15 AM
சிறப்பான விதிமுறைகள் பண்பு பலப்பட வாய்ப்பதிகம்

kuthus
02-01-2012, 11:37 AM
all:sprachlos020:

muthupalej
11-02-2012, 02:52 AM
1)இங்கு ஒருவர் ஒரு பயனாளர் கணக்கு மட்டுமே வைத்துக் கொள்ள அனுமதிக்கப் படுகிறார். அதற்கு மேல் தேவைப்படுபவர்கள் நிர்வாகிகளிடன் அனுமதி பெற்ற பின்னரே மற்றொரு பெயரை உருவாக்கிக் கொள்ளலாம். நிர்வாக அனுமதி இன்றி ஒன்றுக்கு அதிகமாக பயனாளர் பெயர்களை வைத்துக் கொள்பவர்களின் அனைத்து கணக்குகளும் முடக்கப் படும். சரியான விளக்கதிற்கு பின்னரே அவை திறந்து விடப் படும்

2)உறுப்பினர்கள் பெயர் தேர்வு செய்யும் போது, ஆபாசப் பெயர்களாக இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.மதம்,இனம்,சாதி தொடர்பான பெயர்களை தெரிவுசெய்யக்கூடாது.

3)உறுப்பினர் அறிமுகப்பகுதியில் கண்டிப்பாக உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளவேண்டும். அறிமுகபடுத்தாதோருக்கு பண்பட்டவர் அனுமதி வழங்கப்படமாட்டாது.

4)சக உறுப்பினர்களுடன் பண்பாகவும், அன்பாகவும் பழகவும். நேரடியான, மறைமுகமான தனிமனித தாக்குதல்களைத் தவிருங்கள். சக உறுப்பினர்களைச் சீண்டிப்பார்க்கும் நோக்கத்தை அறவே விட்டுவிடுங்கள்.

5)பெண் உறுப்பினர்களுக்கு அவர்கள் விருப்பம் இல்லாமல் 'தனி மடல்' (Private Message) அனுப்புதல் கூடாது. அவர்கள் பதிவுகளுக்கு பதிலிடும்போது கண்ணியம் காத்திடுங்கள்.

6)முதலில் உள்ள முல்லை மன்றத்தை தவிர மற்ற பகுதிகளில், ஆங்கிலமோ, தங்கிலீஷ் (தமிழை ஆங்கில வார்த்தைகளில் எழுதுவது ) கூடாது. அவை நீக்கப்படும்.

7)நடத்துனர்களுக்கென உள்ள reserved category அவதார்களை உபயோகித்தல் கூடாது. நடத்துனர்களுடன் வீணான விவாதங்களை தவிருங்கள்.

8)மொழியால் மட்டுமே இணைந்திருக்கிறோம் என்பதற்காக அடுத்தவர் நாட்டையோ, இனத்தையோ இழிவு படுத்தக்கூடாது. மேலும் ஒரு குறிப்பிட்ட சாராரை ஆதரிப்பது/எதிர்ப்பது போன்ற பதிப்புக்களை, விவாதங்களை தவிர்ப்பது நல்லது..

9)வியாபார மற்றும் விளம்பர நோக்கில் தளங்களின் முகவரியை பதிக்கவோ, அல்லது அவர்கள் profile-ல் வைக்கவோ கூடாது.விளம்பரம் செய்ய விரும்புபவர்கள், நிர்வாகிகளில் ஒருவரின் அனுமதியுடன் மட்டுமே பதிக்கலாம்.

10)ஆபாச வார்த்தைகள் உபயோகிக்கக் கூடாது. ஆபாச தளங்களின் முகவரியை பதிக்கவோ, அல்லது அவர்கள் profile-ல் வைக்கவோ கூடாது. .

11)மன்றப்பிரிவிற்களுக்கேற்ற கருத்துக்கள் இடம் பெற்றால் நன்றாக இருக்கும். உ.தா கவிதை பகுதிகளில் கவிதை சம்பந்தப்பட்ட கருத்துக்கள் மட்டுமே இடம் பெற வேண்டும்.

12)அனைத்து இடங்களிலும் அரட்டை அடிப்பதை கூடுமானவரை தவிர்க்கவும். அரட்டை அடிப்பதற்கென இருக்கும் பகுதிகளில் மட்டும் கண்ணியமான அரட்டையை வைத்துக்கொள்ளுங்கள்..

13)சிரிப்பு பகுதிகளில், கிண்டல்கள் மற்றவர்களை புண்படுத்தும் படி இருக்கக்கூடாது. சிரிப்பு பகுதிகளில் பொது வாழ்க்கையில் ஈடுபட்டவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை கிண்டல் பண்ண கூடாது.

14)அரசியல், ஆன்மீகம் பற்றி அலசும் போது கூடுதல் கவனம் தேவை. அலசல் பகுதிகளில் கிண்டல் இருக்கக்கூடாது. ஆன்மீகம் பற்றி பேசும் போது மற்றவர்கள் மனதை புண்படுத்தக்கூடாது.

15)சாதி, மதங்களை இழிவு படுத்துதல் கூடாது. மதங்களில் உள்ள நல்ல விடயங்கள் பற்றி மட்டும் பேசுங்கள். ஒரு மதத்துடன் இன்னொரு மதத்தை ஒப்பிட்டுபார்க்கும் பதிவுகளைத் தவிருங்கள்.

16)பதியும்போதும் பின்னூட்டமிடும்போதும் மதத்துடன் சாதியுடன் நாடுகளுடன் சம்பந்தபடுத்துவதை தவிருங்கள்.

17)பொதுவிவாதங்கள் அலசல்கள் பகுதியில் உள்ள திரிகளில் மட்டும் செய்திகளை அலசுங்கள். விவாதக்கருத்துக்களை முன்வையுங்கள். வேறு இடங்களில் பதியப்படும் செய்திகளை பற்றிய அலசல்கள், விவாதங்களை தவிருங்கள்

18)அருவருக்கத்தக்க வகையில் சினிமா கிசுகிசுக்கள் இருத்தல் கூடாது.

19)கணினித்திரிகளில் தவறான நோக்கத்தில் பயன்படுத்தக்கூடிய தகவல்களை, இணையச்சுட்டிகள் போன்றவற்றை தவிருங்கள்.

20)மற்ற இடங்களிலிருந்து காப்பி & பேஸ்ட் செய்வதை தவிர்க்கவும். அதே நேரம், முக்கியமான தகவலாக இருப்பின், தகவலின் சாரத்தைக் கொடுத்து அந்த தளத்தின் சுட்டியை கொடுத்தல் வேண்டும், குறைந்தபட்சம் தளத்தின் பெயரை குறிப்பிட்டு நன்றி சொல்ல வேண்டும். அப்படி செய்யாத பதிவுகளை முன் அறிவிப்பின்றி நீக்குவதற்கு மன்ற பொறுப்பாளர்களுக்கு முழு அனுமதி உள்ளது.

21)மற்ற தளங்களில் உள்ள மற்றவர்களுடைய பதிவுகளை தம்முடைய பதிவாக இங்கு வெளியிடுவது தவறு. அவ்வாறு செய்பவர்களுக்கு எச்சரிக்கை புள்ளி வழங்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும்.

22)பதிவுகளில் அளவுக்கதிகமாக மேற்கோள் காட்டுவதை தவிருங்கள்.

23)ஒவ்வொருவரும் தங்கள் கையெழுத்தை சுருக்கமாக வைத்துக்கொள்ளவேண்டும் (அதிக பட்சம் 3வரிகள்). எழுத்தின் அளவு சாதரண அளவில் இருக்கவேண்டும். பெரிய படங்களை இணைப்பதை தவிருங்கள். மற்றவரை தாக்கும் வண்ணம் கையெழுத்து இருக்க கூடாது.

சுருங்கக்கூறின்




மதங்கள் சம்பந்தமான பதிவுகளை ஆன்மீகப்பகுதியில் மட்டும் பதியுங்கள்.
அடுத்தவர் மனதை புண்படுத்தும் விதமாக எந்த ஒரு பதிப்பும், விமர்சனமும் இருத்தல் கூடாது.
காப்புரிமை பிரச்சினைகளை ஏற்படுத்தும் பதிவுகள் இருக்கக்கூடாது.
சட்டவிரோதமான செயல்களைத் தூண்டும் பதிவுகள் இருக்கக்கூடாது.
திரியை திசைதிருப்பும் பதிவுகள் இருத்தல் கூடாது..
ஒரே குடும்பம் போல பழகி வரும் மன்ற உறவுகளில் சில தேவையில்லாத பதிவுகள் காரணமாக விரிசல் விழ மன்றம் எப்பவும் அனுமதிக்காது. அத்தைகைய பதிவுகளில் தீவிரமானவை கண்டதும் திருத்தப்படும்/அகற்றப்படும். செறிவைப் பொறுத்து எச்சரிக்கை புள்ளிகள் வழங்கப்படும்.

எந்த மதம், சாதியையும் மறைமுகமாகக்கூட சாடிப் பதியும் அத்தனையும் அகற்றப்படும்.. பதித்தவர் எச்சரிக்கப்படுவார்.



எச்சரிக்கை புள்ளி வழங்கல் முறை:

ஒரு எச்சரிக்கைக்கு 5 புள்ளிகள்
15 புள்ளிகள் பெற்றால் 10 நாட்கள் மென் தடை
20 புள்ளிகள் பெற்றால் 10 நாட்கள் மென் தடை.
25 புள்ளிகள் பெற்றால் 2 வாரங்கள் மென் தடை.
50 புள்ளிகள் பெற்றால் 1 மாதம் மென் தடை.
மென் தடை என்பது சில காலம் பங்கேற்க மட்டும் அனுமதிக்காமல் படிக்க மட்டுமே அனுமதிக்கப்படும் ஒரு திட்டம். இவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையும், ''ரேட்டிங்'' உரிமையும் உண்டு. பண்பட்டவர் அனுமதி கிடையாது

தலைப்பதிவுக்கு பொருத்தமில்லாத பதிவுகளின் ஓட்டத்தைப் பொறுத்து திரிகள் பூட்டப்படும். எவர் ஒருவரால் திரி ஐந்து தடவைக்கு மேல் பூட்டப்படுகிறதோ, இல்லை குப்பைக்கு அனுப்பப்படுகிறதோ, அவர் தமிழ்மன்றத்திற்கு எதிரானவர் அல்லது தமிழ்மன்றத்தின் விதிமுறைகளை பின்பற்ற இயலாதவர் என்று அவரின் கணக்கு ஒரேயடியாக எந்த முன்னறிவிப்புமின்றி முடக்கப்படும்.


இவ்விதிகளை அனைவரும் கடைப்பிடிப்பதுடன், எங்கே, எந்த மன்றப்பிரிவுகளிலும் தவறு நடந்தாலும், கண்டனத்திற்குரிய பதிப்புகளோ விமர்சனங்களோ மன்றவிதிகளை மீறிய பதிவுகளையோ கண்டாலும் பதிவுகளின் வலப்பக்க மூலையில் உள்ள http://www.tamilmantram.com/vb/images/styles/vbblue/buttons/report.gif பட்டனை தட்டி நிர்வாகத்தினர் கவனத்துக்குக் கொண்டுசெல்லுங்கள்.

பின்னர் சேர்க்கப்பட்ட விதிகள்.

1. மன்றத்தில் இலவச மென்பொருட்களை மட்டுமே பரிமாறிக்கொள்ளலாம். கிரக் எனப்படும் சட்டத்துக்கு முரணான மென்பொருள், ஏனைய பரிமாற்றங்கள் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

புரிதலுடன் கூடிய அனைவரின் ஒத்துழைப்புக்கும் நன்றி.

.


நன்றி . நான் இந்த விதி முறைகளுக்கு கட்டுப்பட்டு இந்த இணை தலத்தில் வலம் வருவேன்.

அ.முத்துக்குமரன்

jayanth
11-02-2012, 02:55 AM
வருக திரு அ.முத்துக்குமரன் அவர்களே. உங்கள் வரவு நல்வரவு ஆகுக.

maniyan
29-02-2012, 03:43 AM
சிறந்த விதிமுறைகள்.
இவற்றைக் கடைபிடிப்பேனென்று
உறுதிகூறுகிறேன்.

thamilselvi
21-03-2012, 10:21 AM
விதி படி நடப்போம், மறவர் வழி நின்று சரித்திரம் படைப்போம்

jayanth
21-03-2012, 01:08 PM
சிறந்த விதிமுறைகள்.
இவற்றைக் கடைபிடிப்பேனென்று
உறுதிகூறுகிறேன்.

வருக maniyan அவர்களே. உங்கள் வரவு நல்வரவு ஆகுக.

jayanth
21-03-2012, 01:10 PM
விதி படி நடப்போம், மறவர் வழி நின்று சரித்திரம் படைப்போம்

வருக thamilselvi அவர்களே. உங்கள் வரவு நல்வரவு ஆகுக.

muthirkanni
08-04-2012, 04:59 PM
ஒழுக்கம் பேணல் அவசியம் தான்.

மன்றத்தில் நம் உலாவை, பங்கேற்பை மற்றும் பங்களிப்பை நெறி முறைப்படுத்தவே இந்த விதிகள் எனபதை உணர்ந்து நடந்து கொள்வேன்.

நட்புடன்,
முதிர்கன்னி

yasanthan
10-04-2012, 02:01 PM
இவ்விதிகள் யாவிற்கும் கட்டுப்படுகின்றேன்.....

jayanth
11-04-2012, 11:23 AM
இவ்விதிகள் யாவிற்கும் கட்டுப்படுகின்றேன்.....

வருக yasanthan அவர்களே. உங்கள் வரவு நல்வரவு ஆகுக.

rangasamy
26-04-2012, 11:35 AM
en thamizhuku kalangam enil muthalil enuirey mudhal kodaiyaga irukum

jayanth
26-04-2012, 03:13 PM
en thamizhuku kalangam enil muthalil enuirey mudhal kodaiyaga irukum

வருக rangasamy அவர்களே. உங்கள் வரவு நல்வரவு ஆகுக. .

kolanchiyappan
27-10-2012, 05:18 AM
எல்லா விதிமுறைகளுக்கும் கட்டுப்படுவேன் என உறுதிகூறுகின்றேன்.

glprabhakaran
10-12-2012, 01:42 PM
நான் எவ்வாறு தமிழ் மின்-புத்தகங்களை தரைவிறக்குவது ?????? உதவி பண்ணவும்

tnkesaven
10-12-2012, 02:03 PM
விதிமுறைகளை தெளிவாகக் கூறியமைக்கு நன்றிகள்.

என்னைப்போல மன்றத்தில் புதிதாகச் சேர்ந்தவர்கள் முதலில் பார்க்க, படிக்க வேண்டிய பகுதி இது.

புதியவனான நானும் விதிமுறைகளை மதித்து நடப்பேன் என உளமார உறுதி கூறுகிறேன்

கீதம்
10-12-2012, 06:47 PM
நான் எவ்வாறு தமிழ் மின்-புத்தகங்களை தரைவிறக்குவது ?????? உதவி பண்ணவும்

மன்றத்தில் தங்கள் பதிவுகளைத் தொடர்ந்து தந்துகொண்டிருங்கள். தரவிறக்கும் வசதி விரைவில் வசப்படும். :icon_b:

ஓவியா
21-12-2012, 05:23 PM
மன்றத்து சான்றோர்களுக்கு,

எனது பக்கத்தில் என் பிறந்தநாள் தவறாக 20/11 என்று இடப்பட்டுள்ளது , தயவுகூர்ந்து அதை 19/11 என்று மாற்றி கொடுக்கவும்.

நன்றிகள்.



(நான் பிறந்ததுமே அன்றே எங்கப்பா ஓடிப்போய் நாட்டுக்கு அறிவித்துவிட்டார் ஜனதொகை பெருகிவிட்டது என்று,
ஒருநாள் ஒக்காந்து :food-smiley-004: ரூம் போட்டு யோசிக்கவில்லை )

கும்பகோணத்துப்பிள்ளை
22-12-2012, 03:21 AM
மன்றத்து சான்றோர்களுக்கு,

எனது பக்கத்தில் என் பிறந்தநாள் தவறாக 20/11 என்று இடப்பட்டுள்ளது , தயவுகூர்ந்து அதை 19/11 என்று மாற்றி கொடுக்கவும்.

நன்றிகள்.



(நான் பிறந்ததுமே அன்றே எங்கப்பா ஓடிப்போய் நாட்டுக்கு அறிவித்துவிட்டார் ஜனதொகை பெருகிவிட்டது என்று,
ஒருநாள் ஒக்காந்து :food-smiley-004: ரூம் போட்டு யோசிக்கவில்லை )

நல்ல வேளை 9 11 இல்லை! துக்கதினமாகவல்லவாக இருக்கும்.

ஒரு தகவல்: எனது முன்று குழந்தைகளும் 19 ஆம் தேதியில் பிறந்தவர்கள் - முத்தவள் 19-02, இளையவள் 19-12, பையன் 19-09

poovizi
05-01-2013, 05:56 AM
மிக்க மகிழ்ச்சி தமிழ்மன்றம் அட்மின் என்னுடைய சந்தேகங்களை நிவர்த்தி செய்தமைக்கு
உங்களுடைய விதிமுறைகளை நான் புரிதலுடன் ஏற்றுக்கொண்டேன் .

sindhana
05-05-2013, 08:20 AM
ippadi irungal nalladhu endru koorumbodhu....meeral edhu... kadai pidipean..

irungovel
13-05-2013, 09:18 AM
தமிழ் மன்றத்தின் விதிமுறைகள் மிகவும் சிறப்பாக வரையறை செய்யப்பட்டுள்ளன.

நான் இந்த விதி முறைகளை தவறாது, மிகவும் மேன்மையுடன் கடைபிடிப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.

வணக்கத்துடன்,
அ போ இருங்கோவேள்.

ampalam
18-06-2013, 11:12 PM
வணக்கம்,

இன்றுதான் முதன் முதலாக உங்கள் இணையத்தில் எழுதுகின்றோம். எம்மை அனுமதித்ததுக்கு நன்றி.

irungovel
24-06-2013, 06:15 AM
நன்றி திரு அறிஞர் அவர்களே,

விதிமுறைகளையும், புதிய விதிமுறையையும் சிறப்புடன் கடைபிடிப்பேன்.

வணக்கத்துடன்,

அ போ இருங்கோவேள்

பாவூர் பாண்டி
17-07-2013, 08:05 AM
தமிழ் வளர்க்க வந்தேன், விதிகளுக்குட்பட்டு....

yoga.kulandai
19-09-2013, 11:41 AM
மன்ற விதிகளுக்கு உடன்படுகிறேன்......

rajapandian21
04-10-2013, 03:26 AM
விதிமுறைகள் என்பது நாம்
வீழ்ந்துவிடாதிருக்கத்தானே !
கடைபிடிப்போம் அதை
கொலை செய்திடாது

அனுராகவன்
14-12-2013, 04:07 PM
நானும் கட்டுபடுகிறேன்..

jacobannaraj
24-02-2014, 03:50 AM
Hai everyone, I am new User

Logananthan suman
26-02-2014, 04:49 AM
நான் உடன் படுகிறேன்.

இரா.லோகா

அனுராகவன்
05-06-2014, 04:03 PM
Hai everyone, I am new User

தமிழிலில் எழுதுவோம்....நண்பா...

விவசாயி
02-08-2014, 08:23 AM
விதியை மதித்து நடப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.
அன்புடன்
விவசாயி

Sahanaa
30-04-2015, 05:47 PM
விதியை மதித்து நடப்பேன்.

அமரன்
30-04-2015, 07:27 PM
மகிழ்ச்சி சகானா..

அப்படியே உங்களை அறிமுகம் செய்து கொள்ளலாமே

vjagan
10-11-2016, 11:57 AM
இந்த அற்புதமான மன்றத்தில் நான் அதன் விதிமுறைகளை மிகவும் கவனமாகப் படித்து உள் வாங்கிக்கொண்டேன் அய்யா;
அவைகளை செவ்வன கடைபிடித்து இந்த மன்றத்தை நான் மிகவும் பயனாக்கிகொண்டு உலா வருவேன் என்பது திண்ணம் அய்யா!

Mano60
17-11-2016, 05:21 AM
இந்த அற்புதமான மன்றத்தில் நான் அதன் விதிமுறைகளை மிகவும் கவனமாகப் படித்து உள் வாங்கிக்கொண்டேன் அய்யா;
அவைகளை செவ்வன கடைபிடித்து இந்த மன்றத்தை நான் மிகவும் பயனாக்கிகொண்டு உலா வருவேன் என்பது திண்ணம் அய்யா!

நலமா நண்பரே! எப்படி இருக்கிறீர்கள்? அச்சு பிச்சு ஆங்கிலம் அதிகம் வராத இவ்விடத்தில் உங்களின் பயணம் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாமா?

SHEKAR
07-01-2017, 12:07 PM
I will abide by the rules and will not violate the same. I will not insult any of the member or anybody. I will utilise this site to improve myself and to help my friends and others.

rajabhai
14-01-2017, 11:47 PM
விதிமுறைகளை என்றும் மீறமாட்டேன் ....

raviraja pandian
26-08-2017, 10:51 AM
விதிமுறைகளின் படி நடப்போம்.
ஒற்றுமை பேணுவோம்.
மன்றத்தின் தரத்தை காப்போம்.
விதிகளை கடைப்பிடித்து ஒத்துழைப்பேன் என உறுதிகூறுகின்றேன்.

வே.பிச்சுமணி
13-09-2017, 06:52 AM
புதிய தலைவர் அவர்கள் தந்த அனைத்தும் சிறப்பானது
முதலில் நான் இதற்கு கீழ்படிவேன் என ஊறுதி கூருகிறோன்
வணக்கம். உறுதி மற்றும் கூறுகிறேன் தவறை சரி செய்து காெள்ளுங்கள்

Rajeshkumar_ma
25-10-2017, 10:41 AM
1)இங்கு ஒருவர் ஒரு பயனாளர் கணக்கு மட்டுமே வைத்துக் கொள்ள அனுமதிக்கப் படுகிறார். அதற்கு மேல் தேவைப்படுபவர்கள் நிர்வாகிகளிடன் அனுமதி பெற்ற பின்னரே மற்றொரு பெயரை உருவாக்கிக் கொள்ளலாம். நிர்வாக அனுமதி இன்றி ஒன்றுக்கு அதிகமாக பயனாளர் பெயர்களை வைத்துக் கொள்பவர்களின் அனைத்து கணக்குகளும் முடக்கப் படும். சரியான விளக்கதிற்கு பின்னரே அவை திறந்து விடப் படும்

2)உறுப்பினர்கள் பெயர் தேர்வு செய்யும் போது, ஆபாசப் பெயர்களாக இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.மதம்,இனம்,சாதி தொடர்பான பெயர்களை தெரிவுசெய்யக்கூடாது.

3)உறுப்பினர் அறிமுகப்பகுதியில் கண்டிப்பாக உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளவேண்டும். அறிமுகபடுத்தாதோருக்கு பண்பட்டவர் அனுமதி வழங்கப்படமாட்டாது.

4)சக உறுப்பினர்களுடன் பண்பாகவும், அன்பாகவும் பழகவும். நேரடியான, மறைமுகமான தனிமனித தாக்குதல்களைத் தவிருங்கள். சக உறுப்பினர்களைச் சீண்டிப்பார்க்கும் நோக்கத்தை அறவே விட்டுவிடுங்கள்.

5)பெண் உறுப்பினர்களுக்கு அவர்கள் விருப்பம் இல்லாமல் 'தனி மடல்' (Private Message) அனுப்புதல் கூடாது. அவர்கள் பதிவுகளுக்கு பதிலிடும்போது கண்ணியம் காத்திடுங்கள்.

6)முதலில் உள்ள முல்லை மன்றத்தை தவிர மற்ற பகுதிகளில், ஆங்கிலமோ, தங்கிலீஷ் (தமிழை ஆங்கில வார்த்தைகளில் எழுதுவது ) கூடாது. அவை நீக்கப்படும்.

7)நடத்துனர்களுக்கென உள்ள reserved category அவதார்களை உபயோகித்தல் கூடாது. நடத்துனர்களுடன் வீணான விவாதங்களை தவிருங்கள்.

8)மொழியால் மட்டுமே இணைந்திருக்கிறோம் என்பதற்காக அடுத்தவர் நாட்டையோ, இனத்தையோ இழிவு படுத்தக்கூடாது. மேலும் ஒரு குறிப்பிட்ட சாராரை ஆதரிப்பது/எதிர்ப்பது போன்ற பதிப்புக்களை, விவாதங்களை தவிர்ப்பது நல்லது..

9)வியாபார மற்றும் விளம்பர நோக்கில் தளங்களின் முகவரியை பதிக்கவோ, அல்லது அவர்கள் profile-ல் வைக்கவோ கூடாது.விளம்பரம் செய்ய விரும்புபவர்கள், நிர்வாகிகளில் ஒருவரின் அனுமதியுடன் மட்டுமே பதிக்கலாம்.

10)ஆபாச வார்த்தைகள் உபயோகிக்கக் கூடாது. ஆபாச தளங்களின் முகவரியை பதிக்கவோ, அல்லது அவர்கள் profile-ல் வைக்கவோ கூடாது. .

11)மன்றப்பிரிவிற்களுக்கேற்ற கருத்துக்கள் இடம் பெற்றால் நன்றாக இருக்கும். உ.தா கவிதை பகுதிகளில் கவிதை சம்பந்தப்பட்ட கருத்துக்கள் மட்டுமே இடம் பெற வேண்டும்.

12)அனைத்து இடங்களிலும் அரட்டை அடிப்பதை கூடுமானவரை தவிர்க்கவும். அரட்டை அடிப்பதற்கென இருக்கும் பகுதிகளில் மட்டும் கண்ணியமான அரட்டையை வைத்துக்கொள்ளுங்கள்..

13)சிரிப்பு பகுதிகளில், கிண்டல்கள் மற்றவர்களை புண்படுத்தும் படி இருக்கக்கூடாது. சிரிப்பு பகுதிகளில் பொது வாழ்க்கையில் ஈடுபட்டவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை கிண்டல் பண்ண கூடாது.

14)அரசியல், ஆன்மீகம் பற்றி அலசும் போது கூடுதல் கவனம் தேவை. அலசல் பகுதிகளில் கிண்டல் இருக்கக்கூடாது. ஆன்மீகம் பற்றி பேசும் போது மற்றவர்கள் மனதை புண்படுத்தக்கூடாது.

15)சாதி, மதங்களை இழிவு படுத்துதல் கூடாது. மதங்களில் உள்ள நல்ல விடயங்கள் பற்றி மட்டும் பேசுங்கள். ஒரு மதத்துடன் இன்னொரு மதத்தை ஒப்பிட்டுபார்க்கும் பதிவுகளைத் தவிருங்கள்.

16)பதியும்போதும் பின்னூட்டமிடும்போதும் மதத்துடன் சாதியுடன் நாடுகளுடன் சம்பந்தபடுத்துவதை தவிருங்கள்.

17)பொதுவிவாதங்கள் அலசல்கள் பகுதியில் உள்ள திரிகளில் மட்டும் செய்திகளை அலசுங்கள். விவாதக்கருத்துக்களை முன்வையுங்கள். வேறு இடங்களில் பதியப்படும் செய்திகளை பற்றிய அலசல்கள், விவாதங்களை தவிருங்கள்

18)அருவருக்கத்தக்க வகையில் சினிமா கிசுகிசுக்கள் இருத்தல் கூடாது.

19)கணினித்திரிகளில் தவறான நோக்கத்தில் பயன்படுத்தக்கூடிய தகவல்களை, இணையச்சுட்டிகள் போன்றவற்றை தவிருங்கள்.

20)மற்ற இடங்களிலிருந்து காப்பி & பேஸ்ட் செய்வதை தவிர்க்கவும். அதே நேரம், முக்கியமான தகவலாக இருப்பின், தகவலின் சாரத்தைக் கொடுத்து அந்த தளத்தின் சுட்டியை கொடுத்தல் வேண்டும், குறைந்தபட்சம் தளத்தின் பெயரை குறிப்பிட்டு நன்றி சொல்ல வேண்டும். அப்படி செய்யாத பதிவுகளை முன் அறிவிப்பின்றி நீக்குவதற்கு மன்ற பொறுப்பாளர்களுக்கு முழு அனுமதி உள்ளது.

21)மற்ற தளங்களில் உள்ள மற்றவர்களுடைய பதிவுகளை தம்முடைய பதிவாக இங்கு வெளியிடுவது தவறு. அவ்வாறு செய்பவர்களுக்கு எச்சரிக்கை புள்ளி வழங்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும்.

22)பதிவுகளில் அளவுக்கதிகமாக மேற்கோள் காட்டுவதை தவிருங்கள்.

23)ஒவ்வொருவரும் தங்கள் கையெழுத்தை சுருக்கமாக வைத்துக்கொள்ளவேண்டும் (அதிக பட்சம் 3வரிகள்). எழுத்தின் அளவு சாதரண அளவில் இருக்கவேண்டும். பெரிய படங்களை இணைப்பதை தவிருங்கள். மற்றவரை தாக்கும் வண்ணம் கையெழுத்து இருக்க கூடாது.

சுருங்கக்கூறின்




மதங்கள் சம்பந்தமான பதிவுகளை ஆன்மீகப்பகுதியில் மட்டும் பதியுங்கள்.
அடுத்தவர் மனதை புண்படுத்தும் விதமாக எந்த ஒரு பதிப்பும், விமர்சனமும் இருத்தல் கூடாது.
காப்புரிமை பிரச்சினைகளை ஏற்படுத்தும் பதிவுகள் இருக்கக்கூடாது.
சட்டவிரோதமான செயல்களைத் தூண்டும் பதிவுகள் இருக்கக்கூடாது.
திரியை திசைதிருப்பும் பதிவுகள் இருத்தல் கூடாது..
ஒரே குடும்பம் போல பழகி வரும் மன்ற உறவுகளில் சில தேவையில்லாத பதிவுகள் காரணமாக விரிசல் விழ மன்றம் எப்பவும் அனுமதிக்காது. அத்தைகைய பதிவுகளில் தீவிரமானவை கண்டதும் திருத்தப்படும்/அகற்றப்படும். செறிவைப் பொறுத்து எச்சரிக்கை புள்ளிகள் வழங்கப்படும்.

எந்த மதம், சாதியையும் மறைமுகமாகக்கூட சாடிப் பதியும் அத்தனையும் அகற்றப்படும்.. பதித்தவர் எச்சரிக்கப்படுவார்.



எச்சரிக்கை புள்ளி வழங்கல் முறை:

ஒரு எச்சரிக்கைக்கு 5 புள்ளிகள்
15 புள்ளிகள் பெற்றால் 10 நாட்கள் மென் தடை
20 புள்ளிகள் பெற்றால் 10 நாட்கள் மென் தடை.
25 புள்ளிகள் பெற்றால் 2 வாரங்கள் மென் தடை.
50 புள்ளிகள் பெற்றால் 1 மாதம் மென் தடை.
மென் தடை என்பது சில காலம் பங்கேற்க மட்டும் அனுமதிக்காமல் படிக்க மட்டுமே அனுமதிக்கப்படும் ஒரு திட்டம். இவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையும், ''ரேட்டிங்'' உரிமையும் உண்டு. பண்பட்டவர் அனுமதி கிடையாது

தலைப்பதிவுக்கு பொருத்தமில்லாத பதிவுகளின் ஓட்டத்தைப் பொறுத்து திரிகள் பூட்டப்படும். எவர் ஒருவரால் திரி ஐந்து தடவைக்கு மேல் பூட்டப்படுகிறதோ, இல்லை குப்பைக்கு அனுப்பப்படுகிறதோ, அவர் தமிழ்மன்றத்திற்கு எதிரானவர் அல்லது தமிழ்மன்றத்தின் விதிமுறைகளை பின்பற்ற இயலாதவர் என்று அவரின் கணக்கு ஒரேயடியாக எந்த முன்னறிவிப்புமின்றி முடக்கப்படும்.


இவ்விதிகளை அனைவரும் கடைப்பிடிப்பதுடன், எங்கே, எந்த மன்றப்பிரிவுகளிலும் தவறு நடந்தாலும், கண்டனத்திற்குரிய பதிப்புகளோ விமர்சனங்களோ மன்றவிதிகளை மீறிய பதிவுகளையோ கண்டாலும் பதிவுகளின் வலப்பக்க மூலையில் உள்ள http://www.tamilmantram.com/vb/images/styles/vbblue/buttons/report.gif பட்டனை தட்டி நிர்வாகத்தினர் கவனத்துக்குக் கொண்டுசெல்லுங்கள்.

பின்னர் சேர்க்கப்பட்ட விதிகள்.

1. மன்றத்தில் இலவச மென்பொருட்களை மட்டுமே பரிமாறிக்கொள்ளலாம். கிரக் எனப்படும் சட்டத்துக்கு முரணான மென்பொருள், ஏனைய பரிமாற்றங்கள் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

புரிதலுடன் கூடிய அனைவரின் ஒத்துழைப்புக்கும் நன்றி.

.

நன்றி

bharathichandran
05-05-2018, 11:47 AM
நானும் தான்.. இங்கு கொடுக்கப்பட்டுள்ள எல்லா விதிமுறைகளுக்கும் கட்டுப்படுவேன் என்று உறுதி அளிக்கிறேன்...

Rajeshkumar_ma
27-09-2018, 04:55 AM
1)இங்கு ஒருவர் ஒரு பயனாளர் கணக்கு மட்டுமே வைத்துக் கொள்ள அனுமதிக்கப் படுகிறார். அதற்கு மேல் தேவைப்படுபவர்கள் நிர்வாகிகளிடன் அனுமதி பெற்ற பின்னரே மற்றொரு பெயரை உருவாக்கிக் கொள்ளலாம். நிர்வாக அனுமதி இன்றி ஒன்றுக்கு அதிகமாக பயனாளர் பெயர்களை வைத்துக் கொள்பவர்களின் அனைத்து கணக்குகளும் முடக்கப் படும். சரியான விளக்கதிற்கு பின்னரே அவை திறந்து விடப் படும்

2)உறுப்பினர்கள் பெயர் தேர்வு செய்யும் போது, ஆபாசப் பெயர்களாக இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.மதம்,இனம்,சாதி தொடர்பான பெயர்களை தெரிவுசெய்யக்கூடாது.

3)உறுப்பினர் அறிமுகப்பகுதியில் கண்டிப்பாக உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளவேண்டும். அறிமுகபடுத்தாதோருக்கு பண்பட்டவர் அனுமதி வழங்கப்படமாட்டாது.

4)சக உறுப்பினர்களுடன் பண்பாகவும், அன்பாகவும் பழகவும். நேரடியான, மறைமுகமான தனிமனித தாக்குதல்களைத் தவிருங்கள். சக உறுப்பினர்களைச் சீண்டிப்பார்க்கும் நோக்கத்தை அறவே விட்டுவிடுங்கள்.

5)பெண் உறுப்பினர்களுக்கு அவர்கள் விருப்பம் இல்லாமல் 'தனி மடல்' (Private Message) அனுப்புதல் கூடாது. அவர்கள் பதிவுகளுக்கு பதிலிடும்போது கண்ணியம் காத்திடுங்கள்.

6)முதலில் உள்ள முல்லை மன்றத்தை தவிர மற்ற பகுதிகளில், ஆங்கிலமோ, தங்கிலீஷ் (தமிழை ஆங்கில வார்த்தைகளில் எழுதுவது ) கூடாது. அவை நீக்கப்படும்.

7)நடத்துனர்களுக்கென உள்ள reserved category அவதார்களை உபயோகித்தல் கூடாது. நடத்துனர்களுடன் வீணான விவாதங்களை தவிருங்கள்.

8)மொழியால் மட்டுமே இணைந்திருக்கிறோம் என்பதற்காக அடுத்தவர் நாட்டையோ, இனத்தையோ இழிவு படுத்தக்கூடாது. மேலும் ஒரு குறிப்பிட்ட சாராரை ஆதரிப்பது/எதிர்ப்பது போன்ற பதிப்புக்களை, விவாதங்களை தவிர்ப்பது நல்லது..

9)வியாபார மற்றும் விளம்பர நோக்கில் தளங்களின் முகவரியை பதிக்கவோ, அல்லது அவர்கள் profile-ல் வைக்கவோ கூடாது.விளம்பரம் செய்ய விரும்புபவர்கள், நிர்வாகிகளில் ஒருவரின் அனுமதியுடன் மட்டுமே பதிக்கலாம்.

10)ஆபாச வார்த்தைகள் உபயோகிக்கக் கூடாது. ஆபாச தளங்களின் முகவரியை பதிக்கவோ, அல்லது அவர்கள் profile-ல் வைக்கவோ கூடாது. .

11)மன்றப்பிரிவிற்களுக்கேற்ற கருத்துக்கள் இடம் பெற்றால் நன்றாக இருக்கும். உ.தா கவிதை பகுதிகளில் கவிதை சம்பந்தப்பட்ட கருத்துக்கள் மட்டுமே இடம் பெற வேண்டும்.

12)அனைத்து இடங்களிலும் அரட்டை அடிப்பதை கூடுமானவரை தவிர்க்கவும். அரட்டை அடிப்பதற்கென இருக்கும் பகுதிகளில் மட்டும் கண்ணியமான அரட்டையை வைத்துக்கொள்ளுங்கள்..

13)சிரிப்பு பகுதிகளில், கிண்டல்கள் மற்றவர்களை புண்படுத்தும் படி இருக்கக்கூடாது. சிரிப்பு பகுதிகளில் பொது வாழ்க்கையில் ஈடுபட்டவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை கிண்டல் பண்ண கூடாது.

14)அரசியல், ஆன்மீகம் பற்றி அலசும் போது கூடுதல் கவனம் தேவை. அலசல் பகுதிகளில் கிண்டல் இருக்கக்கூடாது. ஆன்மீகம் பற்றி பேசும் போது மற்றவர்கள் மனதை புண்படுத்தக்கூடாது.

15)சாதி, மதங்களை இழிவு படுத்துதல் கூடாது. மதங்களில் உள்ள நல்ல விடயங்கள் பற்றி மட்டும் பேசுங்கள். ஒரு மதத்துடன் இன்னொரு மதத்தை ஒப்பிட்டுபார்க்கும் பதிவுகளைத் தவிருங்கள்.

16)பதியும்போதும் பின்னூட்டமிடும்போதும் மதத்துடன் சாதியுடன் நாடுகளுடன் சம்பந்தபடுத்துவதை தவிருங்கள்.

17)பொதுவிவாதங்கள் அலசல்கள் பகுதியில் உள்ள திரிகளில் மட்டும் செய்திகளை அலசுங்கள். விவாதக்கருத்துக்களை முன்வையுங்கள். வேறு இடங்களில் பதியப்படும் செய்திகளை பற்றிய அலசல்கள், விவாதங்களை தவிருங்கள்

18)அருவருக்கத்தக்க வகையில் சினிமா கிசுகிசுக்கள் இருத்தல் கூடாது.

19)கணினித்திரிகளில் தவறான நோக்கத்தில் பயன்படுத்தக்கூடிய தகவல்களை, இணையச்சுட்டிகள் போன்றவற்றை தவிருங்கள்.

20)மற்ற இடங்களிலிருந்து காப்பி & பேஸ்ட் செய்வதை தவிர்க்கவும். அதே நேரம், முக்கியமான தகவலாக இருப்பின், தகவலின் சாரத்தைக் கொடுத்து அந்த தளத்தின் சுட்டியை கொடுத்தல் வேண்டும், குறைந்தபட்சம் தளத்தின் பெயரை குறிப்பிட்டு நன்றி சொல்ல வேண்டும். அப்படி செய்யாத பதிவுகளை முன் அறிவிப்பின்றி நீக்குவதற்கு மன்ற பொறுப்பாளர்களுக்கு முழு அனுமதி உள்ளது.

21)மற்ற தளங்களில் உள்ள மற்றவர்களுடைய பதிவுகளை தம்முடைய பதிவாக இங்கு வெளியிடுவது தவறு. அவ்வாறு செய்பவர்களுக்கு எச்சரிக்கை புள்ளி வழங்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும்.

22)பதிவுகளில் அளவுக்கதிகமாக மேற்கோள் காட்டுவதை தவிருங்கள்.

23)ஒவ்வொருவரும் தங்கள் கையெழுத்தை சுருக்கமாக வைத்துக்கொள்ளவேண்டும் (அதிக பட்சம் 3வரிகள்). எழுத்தின் அளவு சாதரண அளவில் இருக்கவேண்டும். பெரிய படங்களை இணைப்பதை தவிருங்கள். மற்றவரை தாக்கும் வண்ணம் கையெழுத்து இருக்க கூடாது.

சுருங்கக்கூறின்




மதங்கள் சம்பந்தமான பதிவுகளை ஆன்மீகப்பகுதியில் மட்டும் பதியுங்கள்.
அடுத்தவர் மனதை புண்படுத்தும் விதமாக எந்த ஒரு பதிப்பும், விமர்சனமும் இருத்தல் கூடாது.
காப்புரிமை பிரச்சினைகளை ஏற்படுத்தும் பதிவுகள் இருக்கக்கூடாது.
சட்டவிரோதமான செயல்களைத் தூண்டும் பதிவுகள் இருக்கக்கூடாது.
திரியை திசைதிருப்பும் பதிவுகள் இருத்தல் கூடாது..
ஒரே குடும்பம் போல பழகி வரும் மன்ற உறவுகளில் சில தேவையில்லாத பதிவுகள் காரணமாக விரிசல் விழ மன்றம் எப்பவும் அனுமதிக்காது. அத்தைகைய பதிவுகளில் தீவிரமானவை கண்டதும் திருத்தப்படும்/அகற்றப்படும். செறிவைப் பொறுத்து எச்சரிக்கை புள்ளிகள் வழங்கப்படும்.

எந்த மதம், சாதியையும் மறைமுகமாகக்கூட சாடிப் பதியும் அத்தனையும் அகற்றப்படும்.. பதித்தவர் எச்சரிக்கப்படுவார்.



எச்சரிக்கை புள்ளி வழங்கல் முறை:

ஒரு எச்சரிக்கைக்கு 5 புள்ளிகள்
15 புள்ளிகள் பெற்றால் 10 நாட்கள் மென் தடை
20 புள்ளிகள் பெற்றால் 10 நாட்கள் மென் தடை.
25 புள்ளிகள் பெற்றால் 2 வாரங்கள் மென் தடை.
50 புள்ளிகள் பெற்றால் 1 மாதம் மென் தடை.
மென் தடை என்பது சில காலம் பங்கேற்க மட்டும் அனுமதிக்காமல் படிக்க மட்டுமே அனுமதிக்கப்படும் ஒரு திட்டம். இவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையும், ''ரேட்டிங்'' உரிமையும் உண்டு. பண்பட்டவர் அனுமதி கிடையாது

தலைப்பதிவுக்கு பொருத்தமில்லாத பதிவுகளின் ஓட்டத்தைப் பொறுத்து திரிகள் பூட்டப்படும். எவர் ஒருவரால் திரி ஐந்து தடவைக்கு மேல் பூட்டப்படுகிறதோ, இல்லை குப்பைக்கு அனுப்பப்படுகிறதோ, அவர் தமிழ்மன்றத்திற்கு எதிரானவர் அல்லது தமிழ்மன்றத்தின் விதிமுறைகளை பின்பற்ற இயலாதவர் என்று அவரின் கணக்கு ஒரேயடியாக எந்த முன்னறிவிப்புமின்றி முடக்கப்படும்.


இவ்விதிகளை அனைவரும் கடைப்பிடிப்பதுடன், எங்கே, எந்த மன்றப்பிரிவுகளிலும் தவறு நடந்தாலும், கண்டனத்திற்குரிய பதிப்புகளோ விமர்சனங்களோ மன்றவிதிகளை மீறிய பதிவுகளையோ கண்டாலும் பதிவுகளின் வலப்பக்க மூலையில் உள்ள http://www.tamilmantram.com/vb/images/styles/vbblue/buttons/report.gif பட்டனை தட்டி நிர்வாகத்தினர் கவனத்துக்குக் கொண்டுசெல்லுங்கள்.

பின்னர் சேர்க்கப்பட்ட விதிகள்.

1. மன்றத்தில் இலவச மென்பொருட்களை மட்டுமே பரிமாறிக்கொள்ளலாம். கிரக் எனப்படும் சட்டத்துக்கு முரணான மென்பொருள், ஏனைய பரிமாற்றங்கள் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

புரிதலுடன் கூடிய அனைவரின் ஒத்துழைப்புக்கும் நன்றி.

.
அனைத்தும் சிறப்பானது
நான் இதற்கு கீழ்படிவேன்

praveen
11-01-2024, 04:33 AM
விதிமுறைகள் அனைத்தும் அருமை, ஏற்றுக்கொள்கிறேன். திரும்ப உள்நுழைந்த நான் சிறப்பாக செயல்படுவேன் என்று உறுதியளிக்கிறேன்.