lolluvathiyar
09-08-2007, 04:07 PM
வாழ்க சாப்பாடு
என்னுடைய* அன்றாட உணவு பழக்கவழக்கங்கள் பற்றி விளக்கவுள்ளேன். நான் என்ன காந்தியா பழக்க வழக்கங்களை பற்றி கூறி அதை நீங்கள் அறிவதற்க்கு. இருந்தாலும் இவை என் சுவையான அனுபவங்கள் அல்லவா?
நான் தினமும் காலையில் 5 மனிக்கு விழித்து விடுவேன். ஆனால் படுக்கையை விட்டு எழுந்திருக்க ஒரு பத்து நிமிடம் ஆகும்.
எழுந்தவுடன் சிறிது நீட்டி நெழித்து பிறகு விக்கோ பவுடரில் பல் விளக்குவேன். காலையில் கையில் தான் பல்லு விளக்கும் பழக்கம் எனக்கு.
பிறகு தன்னீர் ஒரு சொம்பு குடிப்பேன். அப்புரம் ஒரு ஐந்து நிமிடம் கழித்து முதல் காலை கடனை முடிப்பேன்.
பிறகு நாட்டு கோழி முட்டை ஒன்றை உடைத்து குடித்து விடுவேன்.
வெள்ளி கிழமை, புரட்டாசி மாதங்களில் முட்டை க்கு பதில் பச்சை நிலகடலை கொஞ்சம் சாப்பிடுவேன்.
சரியாக என் மனைவி எனக்கு காபி போட்டு கொடுப்பாள். அதை குடித்து விட்டு, மொட்டை மாடிக்கு சென்று ஒரு நிதானமாக ஒரு தம் அடித்து விட்டு கீழே வருவேன். பிறகு நான் அரை மனி நேரம் வாக்கிங் போவேன். வயசாயிடுச்சுல தொந்தியும் வந்துருச்சல்ல அதான் தினமும் வாங்கிங் போக சொல்லி என் மனைவி நச்சல். சில சமயங்களில் குழந்தைகளும் உடன் வருவார்கள்.குழந்தைகளும் காலையில் சத்துமாவு கூளும் கொடுப்போம்.
வாக்கிங் முடித்து வந்தவுடன் சிறிது உடற்பயிற்ச்சி செய்வேன். எல்லாமே மெதுவா தான் செய்வேன். எனக்கு எந்த செயலையும் அவசரமா செய்யரத் பிடிக்காது. நான் போய் எந்த ரயிலையும் பிடிக்க போரதில்ல. அப்பரம் மெதுவா சவரம் செய்து விட்டு குளிக்க போவேன்.
என்னுடைய காலை குளியல் மற்றவர்களை போல இருக்காது.
மெதுவா குளிப்பேன். எத்தனை குளிர்காலமாக இருந்தாலும் மூக்கில் சளி ஒழுகினாலும் நான் குளுந்தன்னியில் தான் குளிப்பேன்.
காலை குளியலில் சும்மா தான் தேய்த்து குளிப்பேன். சோப்பு சாம்பு அரப்பு எல்லாம் போடுவது கிடையாது. முகத்துக்கு மட்டும் சோப்பு போடுவேன். சுருக்கமா சொல்லனும்னா காக்கா குளியல்னு சொல்லுவாங்கல்ல அதுதான். குளித்து முடித்தவுடன் டைனிங்க் டேபிளில் அமர்வேன்.
என்னுடைய காலை உணவு
கேரட், பீட்ரூட், வெள்ளரி போண்ற காய்கறிகளை சிறிது சிறிதாக நறுக்கி பச்சையாக தான் சாப்பிடுவேன். சாப்பிட்டு முடிக்க அதிக நேரம் ஆகும்.
பிறகு ஒரே இட்லி சாப்பிட்டுவிட்டு. ஒரு இளநீர் சாப்பிட்டுவிட்டு,
குழந்தைகளை பள்ளிக்கு தாட்டிவிட்டு ஒரு தம் அடித்து விட்டு வண்டியை எடுத்து
8 மனிக்கு பேக்டரிக்கு வந்துரனும். 10 மனிக்கு உள் வேலைகள் எல்லாம் முடிந்து விடும்.
பிறகு வடையுடன் ஒரு டீ + தம் அடித்து விட்டு வெளி வேலைகள் கவனிக்க சென்று விடுவேன்.
மதியம் அதிகமா ஹோட்டல் சாப்பாடுதான். டவுனில் இருந்தால் அன்னபூர்னாவில் வயிரு முட்ட சாப்பிட்டு விடுவேன்.
சில சமயம் வீட்டுக்கும் போய் சாப்பிடுவேன். மத்தியான சாப்பாடு நான் சாப்படரத யாரும் கன்னில் பார்க்க கூடாது. ஆமாம்
திட்டி பட்டுரும்னு என் மனைவி சொல்லுவா? அப்படி வலிச்சு வலிச்சு சாப்பிடுவேன்.
பருப்பு எனக்கு அதிகமா பிடிக்காது கொஞ்சமா தான் சாப்பிடுவேன். குழம்புனா ஒரு கட்டு கட்டி விடுவேன்.
ரசத்த எனக்கு நல்லா கலக்கி ஊத்தனும். முழுக்க கையில் வலித்துதான் சாப்பிடுவேன். ருசித்து சாப்பிடும்போது நான் எத்தன பேரு இருந்தாலும் நாகரீகம் பார்பதில்லை. யார் இருந்தாலும் சரி யார் வீட்டில் சாப்பிட்டாலும் சரி வட்டல தூக்கு மீதி ரசத்த குடிக்காம இருக்க மாட்டேன்.
அடுத்தது தயிர் சாப்பாடு. அதில் சாப்பாடு கம்மியா தான் இருக்கும் ஆனா பொறியல் தான் அதிகமா இருக்கும். நான் ஒரு பொறியல் பிரியன்.
அப்பரம் கண்டிப்பா ஒரு வாழைபழம் சாப்பிடுவேன். இத்தனையும் சாப்பிட்டு விட்டு பின்னாடி ஒரு தம் அடித்து விடுவேன்
ஒருவேல பேக்டரியிலே இருக்க வேண்டி இருந்தா பக்கத்துல ஹோட்டல் கிடையாது. எல்லாம் சின்ன டீகடைதான்.
ஒரு தயிர் சாப்பாடு பொட்டனம் வாங்கிட்டு ரூமுக்கு போய் அதுல மாதுலம்பழமும் நிலகடலையும் கலந்து பினைந்து சாப்பிடுவேன்.
வீடா இருந்தா சிறிது நேரம் தூக்கம். ஆபீஸா இருந்தா சேரிலேயே ஒரு குட்டி தூக்கம் போடுவேன்.
பிறகு சில வேலைகளை முடித்து விட்டு சாய்ந்திரம் 6 மனிக்கு ஏதாவது தேங்கா பன், பிஸ்கட் போண்ற ஸ்னேக்ஸ் சாப்பிடுவேன்.
அப்புரம் ஒரு டீயுடன் ஒரு தம். ஒருவேல டவுனி சுத்தீட்டு இருந்தனா, இங்கு பேமஸ் ஹொட்டலுல் லெமன் டீ கிடைக்கும் சும்மா ஜம்முனு இருக்கும்.
இரவு வீடு போக 10 மனி ஆயிடும். அது வரைக்கும் வெளியில் தான் சுத்தீட்டு இருப்பேன்.
மீண்டும் ஒரு முரை பல்லு விளக்குவேன். இந்த முரை பிரஸில் பேஸ்ட் போட்டு விளக்குவேன்.
இரவு மீண்டும் ஒருமுரை டைலெட் போகும் பழக்கம் உள்ளவன்.
இரவு தான் சூப்பர் குளியல் எடுப்பேன். ஆம் எனக்கு இரவு குளியலில் தான் சோப்பு சாம்பு எல்லாம் போடும் பழக்கம்.
ஏனா ஊர் குப்பை + வாகன் புகைகள் எல்லாம் அப்பதான் என் மேனிய அழகு படுத்தி இருக்கும்.
பிறகு இரவு சாப்பாடு எப்படினு பாப்போம்
இட்லி, சப்பாத்தி, தோசை எதுவானாலும் ஒன்னு தான் சாப்பிடுவேன்.
அப்புரம் சீசனுக்கு கிடைக்கிற பழங்கள் ஒரு குண்டா நிரைய போட்டு சாப்பிடுவேன். பழத்துலயே வயித்த நப்புவேன்.
அப்புரம் பொடுசுகள அமுத்தி தூங்க வக்கனும்.
அப்புரம் மொட்டை மாடிக்க போய் ஒரு தம். அப்புரம் சிறிது நேரம் ஏதாவது புக். சம்டைம்ஸ் டீவி பாப்பேன்.
எதுவுமே இல்லீனா சம்சாரத்தோடா ஏதாவது வேண்டாத சண்டை பிடித்து சமாதனம் பன்னுவேன்
பிறகு தான் தூக்கம்.
என் உனவு முரையே அளவு குரைவு ஆனா காய் பழங்கள் அதிகம். (கூடவே தம்மும் உண்டு)
சனி கிழமை இரவு டோட்டல் சேஞ்சு என் உணவு. ஏனா எல்லா சனிகிழமையிலும் நன்பர்களுடன் பாருக்கு போகும் பழக்கம் உண்டு.
ஓவரா குடிக்கர பழக்கம் இல்ல. ஆனா கொஞ்சம் குடிப்பேன். (அழவெல்லாம் கேட்க கூடாது)
ஞாயிரு வாக்கிங் எக்ஸைஸ் எல்லாத்துக்கும் லீவு. காலையில் 10 மனிக்கு மேல தான் எந்திருப்பேன். பேப்பர் அப்படி இப்படி காலை சாப்பாடு போயிடும்.
கறி வாங்கி கொடுத்து விட்டு டவுனு சுத்த வந்துடுவேன். மதியம் வீட்டுக்கு போய் அசைவம் ஒரு கை பிடிப்பேன். எவ்வளவுனு அளவெல்லாம் கிடையாது.
வூட்டுகாரி நல்ல ருசியா வறுவல் செய்து போடுவா. பிரியானி எங்க வீட்டில் அதிகம் இடம்பெறாது. எனக்கு வருவல் பிரை பன்னாம அப்படி குழம்புல போடரது தான் அதிகமா பிடிக்கும். முடியர எழும்பையும் கடிச்சு சாப்பிடுருவேன்.
(அசைவம்னா பெரும்பாலும் மீன், கருவாடு, மட்டன் ,கோழி (நாட்டு கோழிதான் போண்டாஸ் கோழி பிடிக்காது) தான்.
வேற ஊர்வன ஐயிட்டங்கள் எல்லாம் கிடையாது. எங்கள் சாதி குணபடி மாடு சாப்பிடும் பழக்கம் சுத்தமா இல்ல.
எங்கள் சாதிஉட்பிரிவின் வழக்கபடி சில பறவைகள் சாப்பிடும் பழக்கம் கிடையாது)
அப்புரம் கொஞ்சம் ரெஸ்ட். இரவும் மதிய குழம்ப வச்சு சப்பாத்தி தோசை ஒரு கட்டு கட்டுவேன். திங்க கிழமை காலைல எந்திரிக்க கொஞ்சம் கஸ்டமா இருக்கும்.
இப்படி தானுங்க என் வாழ்கை ஓடிட்டு இருக்கு.
நான் சாப்பாடுக்கு அடிக்டுங்க அதனால் தான் எனக்கு வெளியூரில் வேலை கிடைச்சாலும் போரதில்ல. குரைந்த சம்பளமா இருந்தாலும் என் மனைவி கூட இருந்து சமச்சு போடனும். குரைவா சாப்பிட்டாலும் நிரைவா சாப்பிடர குணம் உள்ளவனுங்க. சாப்பாடு ரசித்து ருசிச்சு தான் சாப்பிடும் குணம் உள்ளவன்.
என்ன பொருத்தவரைக்கும் ஒரு மனிதனின் சாதனை எல்லாம் பன்னரத விட திருப்தியா சாப்படனும். சாப்பாட்ட என்ஜாய் பன்னனும்.
அதுவும் விருந்து சாப்பாடுனா கூச்சபடாம வலிச்சு வலிச்சு சாப்பிடனும். நாலு பேரு பாத்த என்ன நினைப்பாங்க நு நினைக்க கூடாதுங்க
சாப்பாடு சாப்பிடும்போது சும்மா பின்னிரனும். ஐயோ தொ ந்தி போட்டுருமோ, ஊதிடுவமோனு எல்லா பாக்க கூடாது.
எனக்கு முக்கியமான கெட்ட வார்த்தை இந்த டைட் நு காதுல கேக்கரது. பிறந்ததே சாப்பிடதானே. அப்புரம் எதுக்கு டைட்.
எட போட்டுதுனா வாக்கிங் எக்ஸைஸ் போய் கொழுப்ப கரைங்க சாப்பாட்ட குரைக்காதீங்க.
டாக்டர் சொன்னா அரோக்கியத்துக்கு ஆகாத ஐட்டத்த வேனும்னா குரைங்க
வேற எதுக்குங்க நாம வாழந்து பிரியோஜம்.
லொள்ளுவாத்தியாருக்கு தெரிந்த அட்வைஸ் வாழ்கைக்கு எது முக்கியம்
தினமும் 3 வேல சாப்பாடு
தினமும் 2 வேல டாயிலெட் / குளியல் / பல் விளக்குதல்
என்ன*வோ தோனுச்சு எழுதீட்டேன்
இந்த திரிய அனைவரின் உனவு பழக்கத்த பற்றி தெரிவிக்கர திரியா வச்சுகலாம்னு எனக்கு தோனுது.
வாழ்க சாப்பாடு
என்னுடைய* அன்றாட உணவு பழக்கவழக்கங்கள் பற்றி விளக்கவுள்ளேன். நான் என்ன காந்தியா பழக்க வழக்கங்களை பற்றி கூறி அதை நீங்கள் அறிவதற்க்கு. இருந்தாலும் இவை என் சுவையான அனுபவங்கள் அல்லவா?
நான் தினமும் காலையில் 5 மனிக்கு விழித்து விடுவேன். ஆனால் படுக்கையை விட்டு எழுந்திருக்க ஒரு பத்து நிமிடம் ஆகும்.
எழுந்தவுடன் சிறிது நீட்டி நெழித்து பிறகு விக்கோ பவுடரில் பல் விளக்குவேன். காலையில் கையில் தான் பல்லு விளக்கும் பழக்கம் எனக்கு.
பிறகு தன்னீர் ஒரு சொம்பு குடிப்பேன். அப்புரம் ஒரு ஐந்து நிமிடம் கழித்து முதல் காலை கடனை முடிப்பேன்.
பிறகு நாட்டு கோழி முட்டை ஒன்றை உடைத்து குடித்து விடுவேன்.
வெள்ளி கிழமை, புரட்டாசி மாதங்களில் முட்டை க்கு பதில் பச்சை நிலகடலை கொஞ்சம் சாப்பிடுவேன்.
சரியாக என் மனைவி எனக்கு காபி போட்டு கொடுப்பாள். அதை குடித்து விட்டு, மொட்டை மாடிக்கு சென்று ஒரு நிதானமாக ஒரு தம் அடித்து விட்டு கீழே வருவேன். பிறகு நான் அரை மனி நேரம் வாக்கிங் போவேன். வயசாயிடுச்சுல தொந்தியும் வந்துருச்சல்ல அதான் தினமும் வாங்கிங் போக சொல்லி என் மனைவி நச்சல். சில சமயங்களில் குழந்தைகளும் உடன் வருவார்கள்.குழந்தைகளும் காலையில் சத்துமாவு கூளும் கொடுப்போம்.
வாக்கிங் முடித்து வந்தவுடன் சிறிது உடற்பயிற்ச்சி செய்வேன். எல்லாமே மெதுவா தான் செய்வேன். எனக்கு எந்த செயலையும் அவசரமா செய்யரத் பிடிக்காது. நான் போய் எந்த ரயிலையும் பிடிக்க போரதில்ல. அப்பரம் மெதுவா சவரம் செய்து விட்டு குளிக்க போவேன்.
என்னுடைய காலை குளியல் மற்றவர்களை போல இருக்காது.
மெதுவா குளிப்பேன். எத்தனை குளிர்காலமாக இருந்தாலும் மூக்கில் சளி ஒழுகினாலும் நான் குளுந்தன்னியில் தான் குளிப்பேன்.
காலை குளியலில் சும்மா தான் தேய்த்து குளிப்பேன். சோப்பு சாம்பு அரப்பு எல்லாம் போடுவது கிடையாது. முகத்துக்கு மட்டும் சோப்பு போடுவேன். சுருக்கமா சொல்லனும்னா காக்கா குளியல்னு சொல்லுவாங்கல்ல அதுதான். குளித்து முடித்தவுடன் டைனிங்க் டேபிளில் அமர்வேன்.
என்னுடைய காலை உணவு
கேரட், பீட்ரூட், வெள்ளரி போண்ற காய்கறிகளை சிறிது சிறிதாக நறுக்கி பச்சையாக தான் சாப்பிடுவேன். சாப்பிட்டு முடிக்க அதிக நேரம் ஆகும்.
பிறகு ஒரே இட்லி சாப்பிட்டுவிட்டு. ஒரு இளநீர் சாப்பிட்டுவிட்டு,
குழந்தைகளை பள்ளிக்கு தாட்டிவிட்டு ஒரு தம் அடித்து விட்டு வண்டியை எடுத்து
8 மனிக்கு பேக்டரிக்கு வந்துரனும். 10 மனிக்கு உள் வேலைகள் எல்லாம் முடிந்து விடும்.
பிறகு வடையுடன் ஒரு டீ + தம் அடித்து விட்டு வெளி வேலைகள் கவனிக்க சென்று விடுவேன்.
மதியம் அதிகமா ஹோட்டல் சாப்பாடுதான். டவுனில் இருந்தால் அன்னபூர்னாவில் வயிரு முட்ட சாப்பிட்டு விடுவேன்.
சில சமயம் வீட்டுக்கும் போய் சாப்பிடுவேன். மத்தியான சாப்பாடு நான் சாப்படரத யாரும் கன்னில் பார்க்க கூடாது. ஆமாம்
திட்டி பட்டுரும்னு என் மனைவி சொல்லுவா? அப்படி வலிச்சு வலிச்சு சாப்பிடுவேன்.
பருப்பு எனக்கு அதிகமா பிடிக்காது கொஞ்சமா தான் சாப்பிடுவேன். குழம்புனா ஒரு கட்டு கட்டி விடுவேன்.
ரசத்த எனக்கு நல்லா கலக்கி ஊத்தனும். முழுக்க கையில் வலித்துதான் சாப்பிடுவேன். ருசித்து சாப்பிடும்போது நான் எத்தன பேரு இருந்தாலும் நாகரீகம் பார்பதில்லை. யார் இருந்தாலும் சரி யார் வீட்டில் சாப்பிட்டாலும் சரி வட்டல தூக்கு மீதி ரசத்த குடிக்காம இருக்க மாட்டேன்.
அடுத்தது தயிர் சாப்பாடு. அதில் சாப்பாடு கம்மியா தான் இருக்கும் ஆனா பொறியல் தான் அதிகமா இருக்கும். நான் ஒரு பொறியல் பிரியன்.
அப்பரம் கண்டிப்பா ஒரு வாழைபழம் சாப்பிடுவேன். இத்தனையும் சாப்பிட்டு விட்டு பின்னாடி ஒரு தம் அடித்து விடுவேன்
ஒருவேல பேக்டரியிலே இருக்க வேண்டி இருந்தா பக்கத்துல ஹோட்டல் கிடையாது. எல்லாம் சின்ன டீகடைதான்.
ஒரு தயிர் சாப்பாடு பொட்டனம் வாங்கிட்டு ரூமுக்கு போய் அதுல மாதுலம்பழமும் நிலகடலையும் கலந்து பினைந்து சாப்பிடுவேன்.
வீடா இருந்தா சிறிது நேரம் தூக்கம். ஆபீஸா இருந்தா சேரிலேயே ஒரு குட்டி தூக்கம் போடுவேன்.
பிறகு சில வேலைகளை முடித்து விட்டு சாய்ந்திரம் 6 மனிக்கு ஏதாவது தேங்கா பன், பிஸ்கட் போண்ற ஸ்னேக்ஸ் சாப்பிடுவேன்.
அப்புரம் ஒரு டீயுடன் ஒரு தம். ஒருவேல டவுனி சுத்தீட்டு இருந்தனா, இங்கு பேமஸ் ஹொட்டலுல் லெமன் டீ கிடைக்கும் சும்மா ஜம்முனு இருக்கும்.
இரவு வீடு போக 10 மனி ஆயிடும். அது வரைக்கும் வெளியில் தான் சுத்தீட்டு இருப்பேன்.
மீண்டும் ஒரு முரை பல்லு விளக்குவேன். இந்த முரை பிரஸில் பேஸ்ட் போட்டு விளக்குவேன்.
இரவு மீண்டும் ஒருமுரை டைலெட் போகும் பழக்கம் உள்ளவன்.
இரவு தான் சூப்பர் குளியல் எடுப்பேன். ஆம் எனக்கு இரவு குளியலில் தான் சோப்பு சாம்பு எல்லாம் போடும் பழக்கம்.
ஏனா ஊர் குப்பை + வாகன் புகைகள் எல்லாம் அப்பதான் என் மேனிய அழகு படுத்தி இருக்கும்.
பிறகு இரவு சாப்பாடு எப்படினு பாப்போம்
இட்லி, சப்பாத்தி, தோசை எதுவானாலும் ஒன்னு தான் சாப்பிடுவேன்.
அப்புரம் சீசனுக்கு கிடைக்கிற பழங்கள் ஒரு குண்டா நிரைய போட்டு சாப்பிடுவேன். பழத்துலயே வயித்த நப்புவேன்.
அப்புரம் பொடுசுகள அமுத்தி தூங்க வக்கனும்.
அப்புரம் மொட்டை மாடிக்க போய் ஒரு தம். அப்புரம் சிறிது நேரம் ஏதாவது புக். சம்டைம்ஸ் டீவி பாப்பேன்.
எதுவுமே இல்லீனா சம்சாரத்தோடா ஏதாவது வேண்டாத சண்டை பிடித்து சமாதனம் பன்னுவேன்
பிறகு தான் தூக்கம்.
என் உனவு முரையே அளவு குரைவு ஆனா காய் பழங்கள் அதிகம். (கூடவே தம்மும் உண்டு)
சனி கிழமை இரவு டோட்டல் சேஞ்சு என் உணவு. ஏனா எல்லா சனிகிழமையிலும் நன்பர்களுடன் பாருக்கு போகும் பழக்கம் உண்டு.
ஓவரா குடிக்கர பழக்கம் இல்ல. ஆனா கொஞ்சம் குடிப்பேன். (அழவெல்லாம் கேட்க கூடாது)
ஞாயிரு வாக்கிங் எக்ஸைஸ் எல்லாத்துக்கும் லீவு. காலையில் 10 மனிக்கு மேல தான் எந்திருப்பேன். பேப்பர் அப்படி இப்படி காலை சாப்பாடு போயிடும்.
கறி வாங்கி கொடுத்து விட்டு டவுனு சுத்த வந்துடுவேன். மதியம் வீட்டுக்கு போய் அசைவம் ஒரு கை பிடிப்பேன். எவ்வளவுனு அளவெல்லாம் கிடையாது.
வூட்டுகாரி நல்ல ருசியா வறுவல் செய்து போடுவா. பிரியானி எங்க வீட்டில் அதிகம் இடம்பெறாது. எனக்கு வருவல் பிரை பன்னாம அப்படி குழம்புல போடரது தான் அதிகமா பிடிக்கும். முடியர எழும்பையும் கடிச்சு சாப்பிடுருவேன்.
(அசைவம்னா பெரும்பாலும் மீன், கருவாடு, மட்டன் ,கோழி (நாட்டு கோழிதான் போண்டாஸ் கோழி பிடிக்காது) தான்.
வேற ஊர்வன ஐயிட்டங்கள் எல்லாம் கிடையாது. எங்கள் சாதி குணபடி மாடு சாப்பிடும் பழக்கம் சுத்தமா இல்ல.
எங்கள் சாதிஉட்பிரிவின் வழக்கபடி சில பறவைகள் சாப்பிடும் பழக்கம் கிடையாது)
அப்புரம் கொஞ்சம் ரெஸ்ட். இரவும் மதிய குழம்ப வச்சு சப்பாத்தி தோசை ஒரு கட்டு கட்டுவேன். திங்க கிழமை காலைல எந்திரிக்க கொஞ்சம் கஸ்டமா இருக்கும்.
இப்படி தானுங்க என் வாழ்கை ஓடிட்டு இருக்கு.
நான் சாப்பாடுக்கு அடிக்டுங்க அதனால் தான் எனக்கு வெளியூரில் வேலை கிடைச்சாலும் போரதில்ல. குரைந்த சம்பளமா இருந்தாலும் என் மனைவி கூட இருந்து சமச்சு போடனும். குரைவா சாப்பிட்டாலும் நிரைவா சாப்பிடர குணம் உள்ளவனுங்க. சாப்பாடு ரசித்து ருசிச்சு தான் சாப்பிடும் குணம் உள்ளவன்.
என்ன பொருத்தவரைக்கும் ஒரு மனிதனின் சாதனை எல்லாம் பன்னரத விட திருப்தியா சாப்படனும். சாப்பாட்ட என்ஜாய் பன்னனும்.
அதுவும் விருந்து சாப்பாடுனா கூச்சபடாம வலிச்சு வலிச்சு சாப்பிடனும். நாலு பேரு பாத்த என்ன நினைப்பாங்க நு நினைக்க கூடாதுங்க
சாப்பாடு சாப்பிடும்போது சும்மா பின்னிரனும். ஐயோ தொ ந்தி போட்டுருமோ, ஊதிடுவமோனு எல்லா பாக்க கூடாது.
எனக்கு முக்கியமான கெட்ட வார்த்தை இந்த டைட் நு காதுல கேக்கரது. பிறந்ததே சாப்பிடதானே. அப்புரம் எதுக்கு டைட்.
எட போட்டுதுனா வாக்கிங் எக்ஸைஸ் போய் கொழுப்ப கரைங்க சாப்பாட்ட குரைக்காதீங்க.
டாக்டர் சொன்னா அரோக்கியத்துக்கு ஆகாத ஐட்டத்த வேனும்னா குரைங்க
வேற எதுக்குங்க நாம வாழந்து பிரியோஜம்.
லொள்ளுவாத்தியாருக்கு தெரிந்த அட்வைஸ் வாழ்கைக்கு எது முக்கியம்
தினமும் 3 வேல சாப்பாடு
தினமும் 2 வேல டாயிலெட் / குளியல் / பல் விளக்குதல்
என்ன*வோ தோனுச்சு எழுதீட்டேன்
இந்த திரிய அனைவரின் உனவு பழக்கத்த பற்றி தெரிவிக்கர திரியா வச்சுகலாம்னு எனக்கு தோனுது.
வாழ்க சாப்பாடு