mania
02-06-2003, 06:28 AM
தன்னை விட அறிவாளி எவரும் இல்லை என்று நினைக்கும் ஒருவன் ஒரு நாள் தன் நண்பனை
ஒரு தானியங்கி பதில் சொல்லும் இயந்திரத்திடம் கூட்டிச்சென்று,'' இப்போ இந்த மெஷின் ஒரு
ஏமாத்து வேலை என்று நிரூபிக்கிறேன்'' என்று சொல்லி ஒரு பத்து ரூபாயை அதில் போட்டுவிட்டு,'' என்
அப்பா இப்போது என்ன செய்துகொண்டு இருக்கிறார்?'' என்று கேட்டான். ஒரு நிமிடத்தில் ஒரு கடித துண்டில்'
''உன்னுடைய அப்பா இப்போது ஒரு ரோடரி மீட்டிங்கில் பேசிக்கொண்டு இருக்கிறார்''என்று பதில் வந்தது.
அவன் வெற்றிகரமாக சிரித்துக்கொண்டே மெஷினில் இருந்து கீழே இரங்கி '' என்னுடைய அப்பா, ஒரு கார் விபத்தில்
இறந்து பத்து வருடங்கள் ஆகிவிட்டது ? !!'' என்று கொக்கரித்து விட்டு, ''இன்னும் வேடிக்கை பாரு'' என்று சொல்லி
மீண்டும் அந்த மெஷினில் ஏறி இன்னும் ஒரு பத்து ரூபயைப் போட்டு விட்டு,'' என் அம்மாவின் கணவர் இப்போது என்ன
செய்கிறார்/'' என்று கேட்டான். ஒரு நிமிடத்தில் இன்னும் ஒரு துண்டில்,'' உன் அம்மாவின் கணவர் ஒரு கார் விபத்தில்,
பத்து வருடம் முன்பே இறந்து விட்டார். இன்னும் உன் அப்பாவின் பேர் தெரிய வேண்டுமானால் இன்னும் ஒரு பத்து ரூபாய்
போடு?"" என்று பதில் வந்த போது அவன் முகத்தைப் பார்க்கவேண்டுமே !!!
ஒரு தானியங்கி பதில் சொல்லும் இயந்திரத்திடம் கூட்டிச்சென்று,'' இப்போ இந்த மெஷின் ஒரு
ஏமாத்து வேலை என்று நிரூபிக்கிறேன்'' என்று சொல்லி ஒரு பத்து ரூபாயை அதில் போட்டுவிட்டு,'' என்
அப்பா இப்போது என்ன செய்துகொண்டு இருக்கிறார்?'' என்று கேட்டான். ஒரு நிமிடத்தில் ஒரு கடித துண்டில்'
''உன்னுடைய அப்பா இப்போது ஒரு ரோடரி மீட்டிங்கில் பேசிக்கொண்டு இருக்கிறார்''என்று பதில் வந்தது.
அவன் வெற்றிகரமாக சிரித்துக்கொண்டே மெஷினில் இருந்து கீழே இரங்கி '' என்னுடைய அப்பா, ஒரு கார் விபத்தில்
இறந்து பத்து வருடங்கள் ஆகிவிட்டது ? !!'' என்று கொக்கரித்து விட்டு, ''இன்னும் வேடிக்கை பாரு'' என்று சொல்லி
மீண்டும் அந்த மெஷினில் ஏறி இன்னும் ஒரு பத்து ரூபயைப் போட்டு விட்டு,'' என் அம்மாவின் கணவர் இப்போது என்ன
செய்கிறார்/'' என்று கேட்டான். ஒரு நிமிடத்தில் இன்னும் ஒரு துண்டில்,'' உன் அம்மாவின் கணவர் ஒரு கார் விபத்தில்,
பத்து வருடம் முன்பே இறந்து விட்டார். இன்னும் உன் அப்பாவின் பேர் தெரிய வேண்டுமானால் இன்னும் ஒரு பத்து ரூபாய்
போடு?"" என்று பதில் வந்த போது அவன் முகத்தைப் பார்க்கவேண்டுமே !!!