தளபதி
01-08-2007, 11:33 AM
மகிழ்ச்சியுடன் வாழ − வழி இருபத்தைந்து.
25. எண்ணத்தில் நல்லது விதைப்போம்.
நல்ல மரத்தில் மோசமான பழங்கள் பழுப்பதில்லை. கெட்ட மரத்தில் நல்ல பழங்கள் கிடைக்காது. இது பைபிள் வரி. நல்ல எண்ணத்தின் மூலமே நாம் நல்ல பழங்களைக் கொடுக்க முடியும். நம் எண்ணத்தில் அன்பு இருந்தால், நம் எண்ணத்தில் கொடுக்கும் ஆசை இருந்தால், உங்கள் எண்ணத்தில் நேர்மை இருந்தால் அதன் விளைவுகள் சந்தோஷத்தின் கனிகளாகத்தான் இருக்கும்.
மகிழ்ச்சியை அறுவடை செய்வோம்.
25. எண்ணத்தில் நல்லது விதைப்போம்.
நல்ல மரத்தில் மோசமான பழங்கள் பழுப்பதில்லை. கெட்ட மரத்தில் நல்ல பழங்கள் கிடைக்காது. இது பைபிள் வரி. நல்ல எண்ணத்தின் மூலமே நாம் நல்ல பழங்களைக் கொடுக்க முடியும். நம் எண்ணத்தில் அன்பு இருந்தால், நம் எண்ணத்தில் கொடுக்கும் ஆசை இருந்தால், உங்கள் எண்ணத்தில் நேர்மை இருந்தால் அதன் விளைவுகள் சந்தோஷத்தின் கனிகளாகத்தான் இருக்கும்.
மகிழ்ச்சியை அறுவடை செய்வோம்.