theepa
27-07-2007, 04:11 PM
மெளனத்தின் கிரக்கம்
உன் விழிப்பார்வை என்னை உன்மேல்
காதல் கொள்ள வைத்தது...!
உன் பாதச் சுவடுகளின் சத்தம் என்னை
உன் முகம் பார்க்கத் தூண்டியது..!
உன் குரல் ஓசை சத்தம் என்னை
உன்னைத் தேடி அலைய வைத்தது...!
உன் அழகு ஓவிய உருவம் என்னை
உன்னினைவால் உருக்குகின்றது..!
இத்தனையும் அறிந்த என்னுள்ளம்
உன் மனதில் என் மேல் காதல் உள்ளதா
என அறிய கிரங்குகின்றது...!
நெஞ்சுக்குள்ளே இன்னார் என்று சொன்னால் புரியுமா?
அன்புடன்
நட்புக்கு சொந்தக்காரி
லதுஜா
உன் விழிப்பார்வை என்னை உன்மேல்
காதல் கொள்ள வைத்தது...!
உன் பாதச் சுவடுகளின் சத்தம் என்னை
உன் முகம் பார்க்கத் தூண்டியது..!
உன் குரல் ஓசை சத்தம் என்னை
உன்னைத் தேடி அலைய வைத்தது...!
உன் அழகு ஓவிய உருவம் என்னை
உன்னினைவால் உருக்குகின்றது..!
இத்தனையும் அறிந்த என்னுள்ளம்
உன் மனதில் என் மேல் காதல் உள்ளதா
என அறிய கிரங்குகின்றது...!
நெஞ்சுக்குள்ளே இன்னார் என்று சொன்னால் புரியுமா?
அன்புடன்
நட்புக்கு சொந்தக்காரி
லதுஜா