nparaneetharan
27-07-2007, 03:36 PM
தேசத்தின் குரல் ஓய்ந்ததால்
நாமிங்கு தீய்ந்த குரலால் பேசவில்லை
கரம் ஓடிந்து வீழ்ந்தாலும் - எம்
கனவொடிந்து போகவில்லை
அடுக்கடுக்காய் பொய் சொல்லி
அன்னியனை அரவணைத்து
தமிழினம் ஒடுக்கவென
புறப்பட்ட சிங்களத்தை
மடித்தெடுத்த புகையிலையாய்
வாயில் மென்று தின்று துப்பும்
காலம் வெகுதொலைவில் இல்லை
அண்ணன் தம்பி
அக்கா தங்கையென
ஆயிரம் வீரர்களை இழந்தாலும் - நாம்
இன்னும் ஆட்டம் காணவில்லை
தமிழர் நாம்
வீழ்ந்த வீரனின் மேலேறி
போரிடும் வஞ்சுரம் கொண்டவர்கள்
பன்னெடுங்காலமாய்
பகைதொடர்ந்த சிங்களத்தை
கண்ணிமை திறப்பதற்குள்
கொன்று தின்னத்துடிப்பவர் நாம்
அஞ்சியஞ்சி வாழ நாம்
எலிக்கு பிறந்தவர்களா ?
புலிக்கு பிறந்தவர்கள்
போரிடத் துணிந்தவர்கள்
விதையான வீரர்களால்
உரமாக்கி உயர்ந்தவர்கள்
கருங்காலி வைரம் நாம்
கணப்பொழுதில் சாயமாட்டோம்
நாமிங்கு தீய்ந்த குரலால் பேசவில்லை
கரம் ஓடிந்து வீழ்ந்தாலும் - எம்
கனவொடிந்து போகவில்லை
அடுக்கடுக்காய் பொய் சொல்லி
அன்னியனை அரவணைத்து
தமிழினம் ஒடுக்கவென
புறப்பட்ட சிங்களத்தை
மடித்தெடுத்த புகையிலையாய்
வாயில் மென்று தின்று துப்பும்
காலம் வெகுதொலைவில் இல்லை
அண்ணன் தம்பி
அக்கா தங்கையென
ஆயிரம் வீரர்களை இழந்தாலும் - நாம்
இன்னும் ஆட்டம் காணவில்லை
தமிழர் நாம்
வீழ்ந்த வீரனின் மேலேறி
போரிடும் வஞ்சுரம் கொண்டவர்கள்
பன்னெடுங்காலமாய்
பகைதொடர்ந்த சிங்களத்தை
கண்ணிமை திறப்பதற்குள்
கொன்று தின்னத்துடிப்பவர் நாம்
அஞ்சியஞ்சி வாழ நாம்
எலிக்கு பிறந்தவர்களா ?
புலிக்கு பிறந்தவர்கள்
போரிடத் துணிந்தவர்கள்
விதையான வீரர்களால்
உரமாக்கி உயர்ந்தவர்கள்
கருங்காலி வைரம் நாம்
கணப்பொழுதில் சாயமாட்டோம்