родро│рокродро┐
26-07-2007, 10:41 AM
மகிழ்ச்சியுடன் வாழ − வழி ஒன்று.
1. மனம் பேசுவதைக் கேளுங்கள்.
நாம் இந்த விஷயத்தைப் பற்றி பொருட்ப்படுத்துவதே இல்லை. நமக்காக நம் மனம் கவலைப்பட்டு முன்பாகவே சில செய்திகள் சொல்கிறது. நாம்தான் அலட்சியப் படுத்துகிறோம். ССஅடடா... அப்பவே நினைச்சேன்...ТТ என்று நாம் கை உதறும் சந்தர்ப்பங்கள் நமக்காக நம் மனம் பேசியதைக் கேட்கத் தவறிய சந்தர்ப்பங்கள்தான். எந்த விஷயத்தையும் முடிவெடுக்கும் முன் இரண்டு நிமிடம் மனம் பக்கம் தள்ளி வையுங்கள். பின் கேளுங்கள். பின் முடிவெடுங்கள். உங்கள் மனம் உங்களைவிட உங்களுக்காக கவலைப்படுகிறது.
மனம் பேசுவதைக் கேளுங்கள். அது உங்க*ளுக்கு ம*கிழ்ச்சியைத் தரும்.
1. மனம் பேசுவதைக் கேளுங்கள்.
நாம் இந்த விஷயத்தைப் பற்றி பொருட்ப்படுத்துவதே இல்லை. நமக்காக நம் மனம் கவலைப்பட்டு முன்பாகவே சில செய்திகள் சொல்கிறது. நாம்தான் அலட்சியப் படுத்துகிறோம். ССஅடடா... அப்பவே நினைச்சேன்...ТТ என்று நாம் கை உதறும் சந்தர்ப்பங்கள் நமக்காக நம் மனம் பேசியதைக் கேட்கத் தவறிய சந்தர்ப்பங்கள்தான். எந்த விஷயத்தையும் முடிவெடுக்கும் முன் இரண்டு நிமிடம் மனம் பக்கம் தள்ளி வையுங்கள். பின் கேளுங்கள். பின் முடிவெடுங்கள். உங்கள் மனம் உங்களைவிட உங்களுக்காக கவலைப்படுகிறது.
மனம் பேசுவதைக் கேளுங்கள். அது உங்க*ளுக்கு ம*கிழ்ச்சியைத் தரும்.